மேலும் அறிய

Vijay Mallya : விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சியிடம் ரூ.18,000  கோடி மீட்பு : உச்சநீதிமன்றத்தில் சொன்ன மத்திய அரசு..

கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடிக்கு மேல் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தற்போது லண்டனில் உள்ளார்.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் இருந்து ரூ.18,000  கோடி மீட்கப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, ஜூலை 2021 நிலவரப்படி, விஜய் மல்லையா, நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி ஆகியோருக்கு சொந்தமான சொத்துக்களை விற்ற வங்கிகள் ரூ.13,109 கோடியை மீட்டுள்ளன.

இந்த நிலையில், தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோரிடமிருந்து வங்கிகள் ரூ.18,000 கோடியை மீட்டுவிட்டதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். மல்லையா, நீரவ் மோடி மற்றும் சோக்ஸிக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் மதிப்பு இப்போது ₹67,000 கோடி என்று நீதிபதி ஏஎம் கான்வில்கர் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்சில் மேத்தா தெரிவித்தார்.

‘விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி ஆகியோரின் வழக்குகளில் அமலாக்க இயக்குனரகம்  பண மோசடி சட்டத்தின் கீழ் நீதிமன்றங்கள் இயற்றிய உத்தரவுகளின் காரணமாக ரூ.18,000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிந்தது’ என்று மேத்தா கூறினார்.

டிசம்பரில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஜூலை மாத நிலவரப்படி, மூவரின் சொத்துக்களை விற்று வங்கிகள் ரூ13,109 கோடியை மீட்டுள்ளன. அந்த நேரத்தில் மீட்டெடுப்புகளின் சமீபத்திய தவணை மதிப்பு ரூ.792 கோடியாக இருந்தது என்று கூறினார்.

மத்திய ஏஜென்சியின் அதிகாரங்களைத் தேடுதல், பறிமுதல் செய்தல், விசாரணை மற்றும் குற்றத்தின் வருமானத்தை இணைத்தல் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கும் போது மேத்தாவின் அறிக்கை வெளியிடப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வாதிடுவதற்கான கடைசி வாய்ப்புக்காக மல்லையா நாளை உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இந்த வழக்கை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடிக்கு மேல் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத வழக்கில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் தற்போது லண்டனில் உள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த வழக்கில் சோக்ஸி தேடப்பட்டு வருகிறார். அவர் தற்போது கரீபியன் தீவான ஆன்டிகுவாவில் இருக்கிறார். டொமினிகாவிலிருந்து ஜாமீன் பெற்ற பிறகு, இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக தப்பி ஓட முயன்றபோது பிடிபட்டார். நிரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கி தொடர்பான மோசடி வழக்கில் தேடப்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதற்கு நிலுவையில் உள்ள அவரும் லண்டனில் உள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Embed widget