மேலும் அறிய

‛கொரோனாவும் பயம் எனக்கு...’ 8 தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்: 9வது ஊசிக்கு முயன்ற போது பிடிபட்டார்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் 8 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா வைரசின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் உலக நாடுகளில் தீவிரமாக செலுத்தப்பட்ஐடு வருகிறது. தற்போது, ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் உலகின் 150க்கும் மேற்பட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்தியாவிலும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.


‛கொரோனாவும் பயம் எனக்கு...’ 8 தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்: 9வது ஊசிக்கு முயன்ற போது பிடிபட்டார்!

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெலகாவி டவுண் சார்லிராய் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் கொரோனா பயத்தில் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர் அந்த பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது அதற்கான ஆவணங்களை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அவர் சமர்ப்பித்துள்ளார்.

அவரது ஆவணங்களில் பல்வேறு சந்தேகங்கள் இருந்ததால் அதிகாரிகள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அவரது பதில் முன்னுக்குப் பின் முரணாக அமைந்துள்ளது. இதையடுத்து, அந்த நபர் போலியாக ஆவணங்கள் அளித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள முயன்றதாக போலீசில் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.


‛கொரோனாவும் பயம் எனக்கு...’ 8 தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர்: 9வது ஊசிக்கு முயன்ற போது பிடிபட்டார்!

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போலீசாரும், சுகாதாரத்துறையினரையும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவர் கூறிய தகவல் அமைந்தது. வைரஸ் அச்சுறுத்தலால் அவர் ஏற்கனவே கொரோனா தடுப்பூசியை 8 முறை செலுத்தியது தெரியவந்தது. தடுப்பூசியை தவறாக பயன்படுத்தியதற்காக அவரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா வைரசுக்கு எதிராக ஒரு தடுப்பூசி செலுத்தக்கூட பொதுமக்கள் பலரும் பயந்து வரும் சூழலில், பெங்களூர் நபர் 8 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும்  அவருக்கு உடலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : கரீனா கபூரின் குழந்தைகள் பெயர் என்ன? தேர்வுத்தாளில் விநோத கேள்வி!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget