மேலும் அறிய

காளை விலை ரூ.1 கோடியாம்... மாதம் 24 லட்சம் சம்பாதிக்கிறதாம்... பெங்களூரு கிரிஷி மேளாவில் கவனம் ஈர்த்த காளை!

கிருஷ்ணா என்ற ஹல்லிகர் இன காளை பெங்களூரில் 2021 க்ரிஷி மேளாவில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த இன மாட்டின் விந்தை அதிக விலை கொடுத்த வாங்க பெரும் டிமாண்ட் இருப்பதாக தகவல்.

பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த நான்கு நாள் க்ரிஷி மேளா, ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது, வானிலை இடையூறுகள் இருந்தபோதிலும், கடைசி நாளில் 2.46 லட்சம் பேர் வந்திருந்தனர். இதன் மூலம் கடந்த நான்கு நாட்களாக மொத்தம் 8 லட்சம் பேர் மேளாவை பார்வையிட்டனர். அதில் அரிய வகை காளை ஒன்று தென்னிந்தியாவில் தாய் இனமாக அறியப்பட்டு தற்போது வெதுகுவாக அழிந்து வருகிறது. அந்த காளை அங்கு வந்திருந்தோர் இடையே பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. மாதம் 24 லட்சம் சம்பாதிக்கும் இந்த ஹல்லிகர் இன மாடு 1 கோடி ரூபாய் விலைக்கு விற்பனைக்கு வந்திருந்தது. 

 

அதன் உரிமையாளர் போரே கவுடா கூறுகையில், "கிருஷ்ணா என்று பெயர் கொண்ட இந்த காளை 3.5 வயதுடைய ஹல்லிகர் இன காளை. தற்போது ஹல்லிகர் இனம் வெகுவாக அழிந்து வருகிறது. இப்போதுள்ள எல்லா நாட்டு காளை இனங்களுக்கும் ஹல்லிகர் இனம் தான் தாய் இனம். ஹல்லிகர் இனத்தின் விந்து வங்கி ஒன்று அமைத்துள்ளோம். அங்கு ஒரு விந்து நீடில் ரூ.1,000க்கு விற்கிறோம். எனக்குத் தெரிந்தபடி, ஹல்லிகர் இனத்தின் விந்து வங்கியை யாரும் இதுவரை செய்யவில்லை. அதனால் மண்டியா மாவட்டத்தில் உள்ள மல்வள்ளியில் நாங்கள் தனிப்பட்ட முறையில் அதைச் செய்தோம்." என்று கூறினார்.

காளை விலை ரூ.1 கோடியாம்... மாதம் 24 லட்சம் சம்பாதிக்கிறதாம்... பெங்களூரு கிரிஷி மேளாவில் கவனம் ஈர்த்த காளை!

"மாதம் 8 முறை கிருஷ்ணாவிடம் இருந்து விந்து எடுக்கிறோம். அதன் மூலம் ஒரு முறை எடுக்கும் விந்தில் இருந்து 300 நீடில்கள் செய்கிறோம். மொத்தம் எட்டு முறை என்றால் மாதம் 2,400 நீடில்கள் வங்கிக்கு தருகிறோம். அதன் மூலம் மாதத்திற்கு 24 லட்சம் சம்பாதிக்கிறது கிருஷ்ணா. தாவணகெரே, ராமநகரா, சிக்மகளூர் போன்ற பிற மாவட்டங்களில் விந்து வங்கி உருவாக்கியுள்ளோம், தற்போது பெங்களூருவில் உள்ள தாசரஹள்ளியிலும் புதிதாக ஒன்று திறக்கிறோம். அதன்மூலம் ஹல்லிகர் இன விந்துவை வாங்க விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள இடங்களில் அதை வாங்கலாம். கிருஷ்ணாவின் எடை தற்போது ஒரு டன். இதன் விந்து தேவை அதிகமாக இருப்பதால் நல்ல முறையில் விந்து உற்பத்தி ஆவதற்கு ஏற்ப சத்தான உணவுகளை கொடுத்து வருகிறோம்" என்று போரே கவுடா மேலும் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget