மேலும் அறிய

Assam Newborn Baby : அசாமில் 5.2 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை

அசாம் மாநிலத்தில் 5.2 கிலோ எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. மாநிலத்திலே அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்ற சாதனையை படைத்துள்ளது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பதல்தாஸ். இவரது மனைவி ஜெயாதாஸ். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், ஜெயாதாஸ் மீண்டும் கருவுற்றிருந்தார். அந்த மாநிலத்தின் மருத்துவமனையில் தொடர்ந்து பரிசோதனை மேற்கொண்டு வந்தார் ஜெயதாஸ். அவருக்கு கடந்த மே மாதம் 29-ந் தேதி குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், அதனால் மருத்துவமனையில் அனுமதிக்குமாறும் முன்கூட்டியே அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் மருத்துவமனையில் குறிப்பிட்ட தேதியில் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த சில தினங்களுககு முன்பு ஜெயதாஸ் கசார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் பிரவசத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த செவ்வாய்கிழமை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அப்போது, அழகான ஆண்குழந்தை பிறந்தது.


Assam Newborn Baby : அசாமில் 5.2 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை

அந்த குழந்தையை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாக, பிறக்கும் குழந்தைகள் 2.5 கிலோ இருப்பது வழக்கம். ஆனால், இந்த குழந்தை 5.2 கிலோ இருந்தது. கடந்த காலங்களில் அசாம் மாநிலத்தில் 4 கிலோ எடையுடன் குழந்தை பிறந்ததே அதிகபட்ச எடையுடன் பிறந்த குழந்தையாக இருந்தது. இந்த நிலையில், தற்போது 5.2 கிலோ எடையுடன் குழந்தை பிறந்துள்ளதால், அசாம் மாநிலத்திலே பிறக்கும்போது அதிக எடையுடன் பிறந்த குழந்தை என்ற சாதனையை இந்த குழந்தை படைத்துள்ளது.

பதல்தாஸ் மற்றும் ஜெயதாஸ் தம்பதியினருக்கு இந்த குழந்தை இரண்டாவது குழந்தை ஆகும். இவர்களுக்கு முதலில் பிறந்த குழந்தை 3.8 கிலோ கிராம் எடையுடன் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக, 5.2 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையின் தந்தை பதல்தாஸ் கூறும்போது, எங்களது முதல் குழந்தையும் 4 கிலோ எடையுடன் பிறந்தது. அது ஒரு கடினமான சூழல். கொரோனா தொற்றிற்கு அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்து வருவதால், எனது மனைவியை அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து வருவதில் சிறிய தயக்கம் இருந்தது. ஆனாலும், இறுதியாக மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதித்தோம். எனது மனைவியையும், குழந்தையையும் காப்பாற்றிய மருத்துவர்களுக்க நன்றி என்று கூறினார்.

இதுதொடர்பாக, மருத்துவர்கள் கூறும்போது பொதுவாக கருவுற்ற பெண்களுக்கு 38வது வாரம் முதல் 42வது வாரத்திற்குள் குழந்தை பிறந்துவிடும். ஆனால், ஜெயதாசை மருத்துவமனையில் அனுமதிக்க தாமதப்படுத்திவிட்டனர். இருப்பினும் நல்ல முறையில் தாயையும், குழந்தையையும் காப்பாற்றி விட்டோம் என்றார்.

மேலும் படிக்க : Telangana Lockdown : லாக்டவுனை திரும்பப்பெற்றது தெலங்கானா! - முதலமைச்சர் சந்திரசேகரராவ் அறிவிப்பு

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் தேனி பெண் சாதனை! முதல் தெற்காசிய பெண் வெற்றி பெறுவாரா?
வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் தேனி பெண் சாதனை! முதல் தெற்காசிய பெண் வெற்றி பெறுவாரா?
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
ஐய்யோ, 6 லட்சம் பீப்பாயாச்சே.?! இந்தியா வர இருந்த கப்பல் சீனாவுக்கு திருப்பப்பட்டதா.? மத்திய அரசு விளக்கம்
பெங்களூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: தமிழக பயணிகளுக்கு கொண்டாட்டம்! முன்பதிவு விவரம் இதோ!
பெங்களூரு-திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு: தமிழக பயணிகளுக்கு கொண்டாட்டம்! முன்பதிவு விவரம் இதோ!
Top 10 News Headlines: தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
Embed widget