மேலும் அறிய

சிவன் கோயிலில் மாட்டிறைச்சி வைத்த வழக்கு.. நீதிமன்ற நடவடிக்கை என்ன?

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளான ஆசிப், இலியாஸ், நிஹால் மற்றும் ஷாருக் ஆகியோருக்கு ஏற்கனவே செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சிவன் கோவிலில் மாட்டிறைச்சியை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.

வழக்கு விபரம்

கடந்த ஜூலை மாதம் சிவன் கோயிலில் மாட்டிறைச்சி வைத்ததாக எழுந்த சர்ச்சையில் கீழ் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரஹீம், எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்படவில்லை என்றாலும், அவரிடம் இருந்து, மாடு அறுப்பதற்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் ‘மரப் பலகை’ ஆகியவை மீட்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளான ஆசிப், இலியாஸ், நிஹால் மற்றும் ஷாருக் ஆகியோருக்கு ஏற்கனவே செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சிவன் கோயிலில் மாட்டிறைச்சி வைத்த வழக்கு.. நீதிமன்ற நடவடிக்கை என்ன?

சிவன் கோயிலில் பீஃப் இறைச்சி

இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்து இந்த சம்பவத்தை தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது சப்-இன்ஸ்பெக்டரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ரசூலாபாத் கிராமத்திற்கு அருகே சப்-இன்ஸ்பெக்டர் வாகனங்களை வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​அந்த கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில், மாட்டிறைச்சி இருந்ததாகவும், அதனை அகற்றிவிட்டு கோயில் கழுவப்பட்டதாகவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. எங்கெல்லாம் மழை? அறிவுறுத்தல் என்னன்னு தெரியுமா?

வழக்குப்பதிவு

அதன்பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153, 153A, 295, 295A, 120-B, 34 மற்றும் UP பசுவதைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3/5/8 ஆகியவற்றின் கீழ் கன்னோஜில் உள்ள தல்கிராம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவில், ரஹீம் முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் குறிப்பிடப்படவில்லை அல்லது சம்பவ இடத்தில் இருந்து கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

பெயில் வழங்கிய நீதிமன்றம்

ரஹீமுக்கு முந்தைய குற்ற வரலாறு இல்லை என்பதை வலியுறுத்தி, ரஹீம் ஜூலை 17, 2022 முதல் சிறையில் வாடுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கும் போது, ​​அவரது வழக்கறிஞர் ஜாமீன் கோரினார். ஜாமீன் மனுவை எதிர்த்த அரசு கூடுதல் வழக்கறிஞர், விண்ணப்பதாரரின் குற்றமற்றதன்மையை விசாரணைக்கு முந்தைய கட்டத்தில் தீர்ப்பளிக்க முடியாது என்று வாதிட்டார். இந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட பொருள் / ஆதாரங்கள், முன்வைக்கப்பட்ட வாதங்கள், இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் பெரிய ஆணை மற்றும் டத்தாராம் சிங் Vs உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நீதிபதி சுரேந்திர சிங் பெஞ்ச், ரஹீமுக்கு பெயில் வழங்கியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
MP Salary Hike: எம்.பி.க்களுக்கு ஊதியத்தை அதிரடியாக உயர்த்திய அரசு; தினசரி அலவன்ஸ், ஓய்வூதியமும் அதிகரிப்பு- இவ்வளவா?
Embed widget