மேலும் அறிய

சிவன் கோயிலில் மாட்டிறைச்சி வைத்த வழக்கு.. நீதிமன்ற நடவடிக்கை என்ன?

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளான ஆசிப், இலியாஸ், நிஹால் மற்றும் ஷாருக் ஆகியோருக்கு ஏற்கனவே செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சிவன் கோவிலில் மாட்டிறைச்சியை வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை ஜாமீன் வழங்கியது.

வழக்கு விபரம்

கடந்த ஜூலை மாதம் சிவன் கோயிலில் மாட்டிறைச்சி வைத்ததாக எழுந்த சர்ச்சையில் கீழ் தொடரப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரஹீம், எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்படவில்லை என்றாலும், அவரிடம் இருந்து, மாடு அறுப்பதற்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் ‘மரப் பலகை’ ஆகியவை மீட்கப்பட்டன. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளான ஆசிப், இலியாஸ், நிஹால் மற்றும் ஷாருக் ஆகியோருக்கு ஏற்கனவே செப்டம்பர் மாதம் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சிவன் கோயிலில் மாட்டிறைச்சி வைத்த வழக்கு.. நீதிமன்ற நடவடிக்கை என்ன?

சிவன் கோயிலில் பீஃப் இறைச்சி

இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்து இந்த சம்பவத்தை தொடர்ந்து அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மீது சப்-இன்ஸ்பெக்டரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள ரசூலாபாத் கிராமத்திற்கு அருகே சப்-இன்ஸ்பெக்டர் வாகனங்களை வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ​​அந்த கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில், மாட்டிறைச்சி இருந்ததாகவும், அதனை அகற்றிவிட்டு கோயில் கழுவப்பட்டதாகவும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டதாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. எங்கெல்லாம் மழை? அறிவுறுத்தல் என்னன்னு தெரியுமா?

வழக்குப்பதிவு

அதன்பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153, 153A, 295, 295A, 120-B, 34 மற்றும் UP பசுவதைத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3/5/8 ஆகியவற்றின் கீழ் கன்னோஜில் உள்ள தல்கிராம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவில், ரஹீம் முதல் தகவல் அறிக்கையில் தனது பெயர் குறிப்பிடப்படவில்லை அல்லது சம்பவ இடத்தில் இருந்து கைது செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.

பெயில் வழங்கிய நீதிமன்றம்

ரஹீமுக்கு முந்தைய குற்ற வரலாறு இல்லை என்பதை வலியுறுத்தி, ரஹீம் ஜூலை 17, 2022 முதல் சிறையில் வாடுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கும் போது, ​​அவரது வழக்கறிஞர் ஜாமீன் கோரினார். ஜாமீன் மனுவை எதிர்த்த அரசு கூடுதல் வழக்கறிஞர், விண்ணப்பதாரரின் குற்றமற்றதன்மையை விசாரணைக்கு முந்தைய கட்டத்தில் தீர்ப்பளிக்க முடியாது என்று வாதிட்டார். இந்த நிலையில், பதிவு செய்யப்பட்ட பொருள் / ஆதாரங்கள், முன்வைக்கப்பட்ட வாதங்கள், இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் பெரிய ஆணை மற்றும் டத்தாராம் சிங் Vs உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நீதிபதி சுரேந்திர சிங் பெஞ்ச், ரஹீமுக்கு பெயில் வழங்கியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6483
Active
15945
Recovered
113
Deaths
Last Updated: Wed 18 June, 2025 at 09:41 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Premalatha Vijayakanth | ”EPS நம்மள ஏமாத்திட்டாரு 40 தொகுதி வேணும்” ஆட்டத்தை தொடங்கிய பிரேமலதாBJP Madurai Murugan Manadu | OPERATION மதுரை.. EPS-க்கு பாஜக செக்! அச்சத்தில் செல்லூர் ராஜூVaniyambadi Crime |  உரிமையாளரை கட்டிப்போட்டு திருட்டு!பரபரப்பு  CCTV காட்சிகள்Isreal vs Iran | இஸ்ரேல் மீது ஈரான் அட்டாக்! கொதித்தெழுந்த அமெரிக்கா! காரணம் என்ன? | America

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நானும் முருக பக்தன்தான்" திருமா சொன்ன திடீர் கருத்து.. முருகர் மாநாட்டில் பங்கேற்பா?
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
”அமெரிக்காவிடம் சரண்டராக முடியாது..” கட் அண்ட் ரைட்டாக சொன்ன அலி காமெனி.. கடுப்பில் டிரம்ப்
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
திமுக அரசுக்கு ஆப்பு வைக்கப்போகும் அரசு ஊழியர்கள்? பணியை புறக்கணித்து போராட்டம் அறிவிப்பு
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
Govt Teachers Retirement: ஆண்டின் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இனி பணி நீட்டிப்பு கிடையாதா? பள்ளிக் கல்வித்துறை சொல்வது என்ன?
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
FASTag Annual Pass: இனி 3 ஆயிரம் ரூபாயில் இந்தியா முழுவதும் பயணிக்கலாம்- ஆண்டு ஃபாஸ்ட்டேக் பாஸ்- அசத்தல் திட்டம் அறிமுகம்!
Chennai Power Shutdown: சென்னைக்கே  இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Chennai Power Shutdown: சென்னைக்கே இந்த நிலையா. நாளை(19.06.2025) 15 இடங்களில் கரண்ட் இருக்காது - இதுல உங்க ஏரியா இருக்கானு பாருங்க
Trump Vs Khamenei:ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
ட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சாத காமேனி; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு - ஹைபர்சானிக் ஏவுகணை வீச்சு
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Virat Kohli: நாளை மறுநாள் தொடங்கும் டெஸ்ட்! இந்திய அணியை வீட்டுக்கு கூப்பிட்ட விராட் கோலி - என்ன நடந்தது?
Embed widget