மேலும் அறிய

போலீஸ் சம்மன் வந்துச்சு; மகனுக்கு உடம்பு சரியில்லை.. நாளைக்கு ஆஜராவார்: சாக்கு சொன்ன அமைச்சர் அஜய் மிஸ்ரா

என் மகனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. நாளை ஆஜராகிவிடுவார் என்று கூறியுள்ளார்.

"என் மகனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. நாளை ஆஜராகிவிடுவார்" என்று அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் எனுமிடத்தில் கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுக்கு போலீஸார் நேற்று சம்மன் அனுப்பினார்கள்.

ஆனால், அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஆஜராகவில்லை. இது குறித்து விளக்கமளித்துள்ள அஜய் மிஸ்ரா, என் மகனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தார்கள். ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால், அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. நாளை ஆஜராகிவிடுவார் என்று கூறியுள்ளார்.

கடந்த அக்டோபர் 3 ஆம் தேதியன்று, உத்தரப்பிரதேசம் கேரியில் ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் அஜய்மிஸ்ரா, துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொள்வதாக இருந்தது. இதனால் அங்கு வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த விவசாயிகள் அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்றனர். அப்போது அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வந்ததாகக் கூறப்படும் கார் விவசாயிகள் மீது மோதியது. இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பத்திரிகையாளர், பாஜகவினர் மூவரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தேசிய அளவில் கவனம் பெற்றது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறச் சென்றார். ஆனால் அவரை உபி போலீஸார் தடுத்து நிறுத்தினர். வாரண்ட் ஏதும் இல்லாமலேயே பிரியங்கா காந்தி 36 மணி நேரத்துக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அவரும், அவரது சகோதரர் ராகுல் காந்தியும் இணைந்து லக்கிம்பூருக்குச் சென்று உயிரிழந்த விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். இதற்கிடையில், உத்திரப்பிரதேச வழக்கறிஞர் இருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி உச்சநீதிமன்றம் லக்கிம்பூர் வழக்கு விசாரணையை ஏற்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணன் தலைமையிலான அமர்வு, உத்திரப்பிரதேச சம்பவத்தில் கைது நடவடிக்கை என்ன உள்ளிட்ட விசாரணை அறிக்கையை கோரியது.

இந்நிலையில்தான் மாநில அரசு இருவரை கைது செய்தது. 8 பேர் கொண்ட காவல்படையை அமைத்தது. அத்துடன் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், ஆசிஷ் மிஸ்ரா இன்று ஆஜராகவில்லை. மாறாக அவரது தந்தை மகனுக்கு லீவ் லெட்டர் போல் விளக்கமளித்துள்ளார். உத்தரப்பிரதேச வன்முறை தொடர்பாக இதுவரை பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எதுவும் தெரிவிக்கவில்லை. அஜய் மிஸ்ரா மட்டும் ஒருமுறை அமித்ஷாவை சந்தித்து வந்தார். உபி அரசு இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு எப்படி வந்தது? பயத்தில் அலறி ஓடும் மக்கள்.. பதைபதைக்கும் வீடியோ
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
கேரள இலவச பேருந்து: தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்; அரசுக்கு நெருக்கடி! காரணம் என்ன?
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
2050-ல் இந்தியாவில் அதிக சம்பளம் தரும் AI வேலைகள்: சாட்பாட் கணிப்பு!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!
டெல்லி EV கொள்கை: ₹1 லட்சம் ஊக்கத்தொகை, காற்று மாசுக்கு குட்பை!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget