மேலும் அறிய

IND vs ENG, Men's Hockey: நீயா? நானா? கடைசியில் மாஸ் காட்டிய இங்கிலாந்து! ட்ராவில் முடிந்த ஹாக்கி!

லலித் உபாத்யாய் (2’) மற்றும் மந்தீப் சிங் (13’, 23’) ஆகியோரின் கோல்கள் இந்தியா 3-0 என ஆரம்பத்திலேயே முன்னிலை பெற உதவியது.

பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டித் தொடரில் இந்தியா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மிகவும் பழமையான பாரம்பரியத்தை கொண்ட இந்திய ஹாக்கி அணி இன்று மூன்றாவது போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் 4-4 என்ற கோல்கணக்கில் இந்தியா - இங்கிலாந்து போட்டி சமனில் முடிந்தது.

லலித் உபாத்யாய் (2’) மற்றும் மந்தீப் சிங் (13’, 23’) ஆகியோரின் கோல்கள் இந்தியா 3-0 என ஆரம்பத்திலேயே முன்னிலை பெற உதவியது. 42-வது நிமிடத்தில் லியாம் அன்செல் இங்கிலாந்து அணிக்காக ஒரு கோல் அடித்தார், ஆனால் 46-வது நிமிடத்தில் ஹர்மன்பிரீத் சிங் ஒருகோல் அடித்தார். நிக் பாண்டுராக் 47வது மற்றும் 53வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார்.  அதற்கு முன் பில் ரோப்பர் (50') ஒரு கோலை அடித்து 4-4 என்ற கோல் கணக்கை சமன் செய்ய உதவினார். ஆட்டத்தின் தொடக்கத்தில் வெற்றிக்கான வாய்ப்பை காட்டியது இந்தியா. ஆனால் கடைசியில் அடுத்தடுத்த கோல்களை அடித்ததன் மூலம் இங்கிலாந்து சமநிலையை அடைந்தது.

Judo Silver Medal: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்! பரபர போட்டி.. ஜூடோவில் வெள்ளி வென்றார் சுஷிலா தேவி!

இதுபோன்ற அசாத்திய திறமையை நான் பார்த்ததே இல்லை: இந்தியாவை புகழ்ந்து தள்ளிய ஸ்வீடன் செஸ் வீராங்கனை

 

இந்த காமென்வெல்த்தில் இந்திய ஹாக்கி அணி அசுர பலத்துடன் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் கானா அணியை 11-0 என்ற கணக்கில் வீழ்த்தி மற்ற அணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்தது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் அனைத்து வீரர்களும் துடிப்புடன் ஆடி வருகின்றனர். நேற்றைய போட்டியில் ஹர்மன்பிரீத்சிங் மட்டும் 3 கோல்களை விளாசினார். இந்நிலையில் சமபலமான இங்கிலாந்துடன் இன்றைய போட்டியை இந்தியா  சமநிலையில் முடித்துள்ளது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஹாக்கி அணிக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு: மேலும் ஒருவர் கைது!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget