மேலும் அறிய

20 ஆண்டுக்கு முன் கொடுக்கப்பட்ட பட்டா நிலம்; முறையாக அளவீடு செய்யக்கோரி நரிக்குறவர் மக்கள்

நரிக்குறவர் மக்களுக்கு 20 ஆண்டுக்கு முன் கொடுக்கப்பட்ட நிலத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வலியுறுத்தி, அரசுப் பேருந்தை வழி மறித்து நரிக்குறவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரூர் அருகே 20 ஆண்டுக்கு முன் கொடுக்கப்பட்ட பட்டா நிலத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வேண்டி அரசு பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்ட நரிக்குறவர் மக்கள்.
 
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த பச்சனாம்பட்டி கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு கடந்த 2000-ல் திமுக அரசு  இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்த பகுதியில் 25 மீட்டர் புறம்போக்கு நிலம் இருந்துள்ளதாகவும், அதன் அருகே  முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன், என்பவர் வீடு கட்டி வாழ்ந்து வந்துள்ளார். அப்போது 25 மீட்டர் புறம்போக்கு நிலத்தை சேர்த்து திருமுருகன் சரஸ்வதி, என்பவருக்கு விற்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 2013-ம் ஆண்டு 25 மீட்டர் புறம்போக்கு நிலத்தோடு 5 மீட்டர் நிலத்தை சேர்த்து சுமார் 30 மீட்டர் நிலத்தை, திருமுருகன் சரஸ்வதி, பத்திரப்பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

20 ஆண்டுக்கு முன் கொடுக்கப்பட்ட பட்டா நிலம்; முறையாக அளவீடு செய்யக்கோரி நரிக்குறவர் மக்கள்
 
ஆனால் கடந்த 20 ஆண்டுக்கு முன் நரிக்குறவர் மக்களுக்காக திமுக அரசால் கொடுக்கப்பட்ட நிலத்தில், ஐந்து மீட்டர் நிலம் உள்ளது என்று திருமுருகன் சரஸ்வதி, அழுத்தம் கொடுத்து வந்ததால், நில அளவையாளரை கொண்டு நிலத்தை அளவீடு செய்துள்ளனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் எங்களுக்கு சேர வேண்டிய ஐந்து மீட்டர் நிலம் நரிக்குறவர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தில் உள்ளதாக திருமுருகன் சரஸ்வதி கூறி வருவதால், நரிக்குறவர் மக்களுக்காக கொடுக்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்து பார்க்கும் போது பேருந்துகள் செல்லும் தார்சாலை வரையில் வந்துள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர், அரூர் வருவாய் கோட்டாட்சியர், அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நரிக்குறவர் மக்களுக்கு 20 ஆண்டுக்கு முன் கொடுக்கப்பட்ட நிலத்தை முறையாக அளவீடு செய்து கொடுக்க வலியுறுத்தி, அரசுப் பேருந்தை வழி மறித்து நரிக்குறவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வருவாய் துறை, மற்றும் காவல் துறையினர் நரிக்குறவர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது தங்களுக்கு வழங்கபட்ட இடத்தை முறையாக அளவீடு செய்யப்படும் என்று வருவாய் துறையினர் உறுதி அளித்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட  மக்கள் சாலை மறியலை கைவிட்டு, களைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொட்டம்பட்டி- அரூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Vellore Multi Super Specialty Hospital: வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
வேலூர் மக்களுக்கு கவலை இல்லை.. சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரெடி..!
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
Vijay Sethupathi: விஜய் சேதுபதி படத்தை இயக்கப்போகும் பிரபல பெண் இயக்குனர்! யாரு தெரியுமா?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.