மேலும் அறிய

காவிரி ஆற்றில் சரிந்த நீர்வரத்து; ஒகேனக்கலில் 2வது நாளாக குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்

ஒகேனக்கலில் இரண்டாவது நாளாக குடியிருப்பு, தங்கும் விடுதிகள், சாலையில் தேங்கும் தண்ணீர்.

கர்நாடக அணையில் நீர்திறப்பு 1.50 லட்சம் கனஅடி குறைக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 2.10 இலட்சத்திலிருந்து 1.50 லட்சம் கனஅடியாக சரிந்தது. தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரண்டாவது நாளாக குடியிருப்பு, தங்கும் விடுதிகள், சாலையில்  தண்ணீர் தேங்கியது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், கர்நாடகா அணைகள் முழுவதும் நிரம்பியது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து, அணைகளின் பாதுகாப்பு கருதி, திறக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 2.50 லட்சம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 2.10 லட்சம் கன அடியாக அதிகரித்து காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த 2019-ம் ஆண்டிற்கு பிறகு காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, வெள்ளாக் காடாய்  காட்சியளித்து வந்தது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் பாறைகளே தெரியாத அளவிற்கு தண்ணீர் கடல் போல் காட்சியளித்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் மற்றும் தங்கும் விடுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. மேலும் ஒகேனக்கல்-ஓசூர் சாலையில் தண்ணீர் தேங்கியால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. 

காவிரி ஆற்றில் சரிந்த  நீர்வரத்து; ஒகேனக்கலில் 2வது நாளாக குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர்

இந்த நிலையில் கர்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர்திறப்பு நேற்று வினாடிக்கு 1.50 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து வினாடிக்கு 2.10 லட்சம்  கனஅடியிலிருந்து, வினாடிக்கு 1.70 லட்சம் கன அடியாக குறைந்துள்ளது.

ஆனால் நீர்வரத்து குறைந்தாலும், கடந்த 10 நாட்காளக காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று 19-வது நாளாக ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேலும் நீர்வரத்து குறைந்தாலும் ஆற்றங்கரையோரம் உள்ள பல்வேறு இடங்களில் குடியிருப்புகள் மற்றும் தங்கு விடுதிகளை, தண்ணீர் இரண்டாவது நாட்களாக சூழ்ந்துள்ளது. மேலும் ஒகேனக்கல்-ஓசூர் பிரதான சாலையில் பேருந்துகள் மட்டுமே செல்கிறது. கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்கள் செல்ல முடியவில்லை.

ஆனால் கடந்த 15 நாட்களாக நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம் காவிரி கரையோர மக்களுக்கு ஒலிப் பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி வந்தனர். இதனால் இந்த பெருவெள்ளத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

அதேபோல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்ததால், தங்கும் விடுதிகளில் யாருமில்லை, அதனால் பாதிப்புகள் ஏற்படவில்லை. மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. ஆனால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து இருப்பதால், மீண்டும் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனால் காவிரி கரையோரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் தொடர்ந்து நீர்வரத்தை கண்கணித்து, பாதுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget