மேலும் அறிய

வனத்துறை கூண்டில் சிக்கிய தாய் கரடி ; தேடி அலையும் குட்டிகள்!

இரும்பு கூண்டில் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வைத்து, வனத் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 3 ம் தேதி அதிகாலையில் கரடி கூண்டிற்குள் சிக்கியது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கரடியை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்த நிலையில், அதன் மூன்று குட்டிக் கரடிகள் தாய்க் கரடியை தேடி அலைந்து வருகின்றன.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக தேயிலை தோட்டங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் இரவு நேரங்கள் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் கரடிகள் உலா வருகின்றன. கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதன் காரணமாக, கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன், கேர்கம்பை, இந்திரா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி ஒன்று உலா வந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த கரடி குடியிருப்பு பகுதிகளில் நடமாடியதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து அந்தக் கரடியை கூண்டு வைத்து பிடித்து வனப் பகுதியில் விட வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை வைத்தனர்.


வனத்துறை கூண்டில் சிக்கிய தாய் கரடி ; தேடி அலையும் குட்டிகள்!

இதையடுத்து வனத் துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க முடிவு செய்தனர். இதன் பேரில் மிளித்தேன் கிராமத்தில் கரடியை பிடிக்க இரும்பு கூண்டு வைத்தனர். இரும்பு கூண்டில் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வைத்து, வனத் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 3 ம் தேதி அதிகாலையில் கரடி கூண்டிற்குள் சிக்கியது. கூண்டிற்குள் அடைபட்ட கரடி கூண்டை சேதப்படுத்தி தப்பிக்க முயற்சித்தது. வனத் துறையினர் கூண்டின் மீது கற்கள் மற்றும் கட்டைகளை வைத்து கரடியை கூண்டை விட்டு, வெளியே வராமல் பார்த்துக் கொண்டனர். பின்னர் மாற்று கூண்டு வரவழைக்கப்பட்டு, அந்த கூண்டிற்குள் கரடி அடைக்கப்பட்டது. பின்னர் கோரக்குந்தா வனப் பகுதிக்கு கூண்டை கொண்டு சென்ற வனத் துறையினர் கரடியை கூண்டில் இருந்து விடுவித்தனர். இதையடுத்து கூண்டை விட்டு வெளியேறிய கரடி வனப் பகுதிக்குள் சென்றது.


வனத்துறை கூண்டில் சிக்கிய தாய் கரடி ; தேடி அலையும் குட்டிகள்!

இந்த நிலையில் மிளித்தேன் கிராமத்தில் மூன்று கரடி குட்டிகள் உலா வருகின்றன. இந்த 3 குட்டி கரடிகளும், பிடிபட்ட தாய் கரடியின் குட்டிகள் என தெரிகிறது. மேலும் தாயைப் பிரிந்துள்ள குட்டிக் கரடிகள், தாய் கரடியை தேடி கிராமப் பகுதிகளுக்குள் உலா வருகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் கரடிகளை கண்காணித்து வருகின்றனர்.  மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பது அச்சத்தை அளிப்பதாகவும், தாய்க் கரடியை தேடி அலையும் இந்த குட்டிக் கரடிகளையும் வனத் துறையினர் பிடித்து, தாய் கரடியை விட்ட வனப் பகுதியில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அ.தி.மு.க-வில் அடுத்த உள்கட்சிப் போர்!பொள்ளாச்சியில் எஸ்.பி வேலுமணியை ‘துரோகி’ என முழங்கித் தீர்த்த தொண்டர்கள் !!!
அ.தி.மு.க-வில் அடுத்த உள்கட்சிப் போர்!பொள்ளாச்சியில் எஸ்.பி வேலுமணியை ‘துரோகி’ என முழங்கித் தீர்த்த தொண்டர்கள் !!!
Coimbatore power cut: கோவையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் முழு லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (03-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் முழு லிஸ்ட் இதோ
நேபாளத்திற்கு தப்பியிருக்கலாம்.. கொலை வழக்கில் தேடப்படும் தம்பதியை பிடிக்க போலீஸ் தீவிரம்.
நேபாளத்திற்கு தப்பியிருக்கலாம்.. கொலை வழக்கில் தேடப்படும் தம்பதியை பிடிக்க போலீஸ் தீவிரம்.
10 வயது சிறுமி கொலை வழக்கில் திருப்பம்.. கைதான இருவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை.
10 வயது சிறுமி கொலை வழக்கில் திருப்பம்.. கைதான இருவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிக்கை.
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Tamilnadu Round Up: புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
புதிய DGP பதவியேற்பு? செவிலியர் மாணவி உயிரிழப்புக்கான காரணம், படப்பிடிப்பில் விபத்து - தமிழ்நாட்டில் இதுவரை
TN DGP: உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
உத்தரவு போட்ட மத்திய அரசு..! இன்று பொறுப்பேற்கிறார் புதிய டிஜிபி - தமிழகத்தில் சட்ட-ஒழுங்கு சீராகுமா?
TN Weather Update: இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் 16 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget