மேலும் அறிய

கோவை: மதுபோதையில் தகராறு செய்த மகன்: கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!

கார்த்திக் கண்ணன் அதிக குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது தந்தை சர்க்கரை தங்கத்துடன் கார்த்திக் கண்ணன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தையை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியபுரம் பிரிவு சக்தி நகரை சேர்ந்தவர் சக்கரை தங்கம். 61 வயதான இவர் ஜவுளிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது 33 வயது மகன் கார்த்திக் கண்ணன், ஐடி கம்பெனியில் பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கார்த்திக் கண்ணனுக்கு திருமணம் நடைபெற்றது. இதனிடையே அவருக்கு அதிக குடிப்பழக்கம் இருந்ததன் காரணமாக, அவரது மனைவி அவரை விவாகரத்து செய்து பிரிந்து சென்று விட்டார்.


இந்நிலையில் நேற்று கார்த்திக் கண்ணன் அதிக குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த அவரது தந்தை சர்க்கரை தங்கத்துடன் கார்த்திக் கண்ணன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சர்க்கரை தங்கத்தின் சட்டையை பிடித்து அடிக்க முயற்சித்தாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சக்கரை தங்கம் கார்த்திக் கண்ணன் கழுத்தில் போட்டிருந்த துண்டை பிடித்து முறுக்கியுள்ளார். மேலும் கழுத்தை துண்டால் நெறித்து, கார்த்திக் கண்ணனை அடித்து பெட்ரூமில் படுக்க வைத்துள்ளார்.


கோவை: மதுபோதையில் தகராறு செய்த மகன்: கழுத்தை நெரித்து கொலை செய்த தந்தை!

மயக்க நிலையில் பெட்ரூமில் படுத்திருந்த கார்த்திக் கண்ணன் பேச்சு மூச்சுயின்றி இருந்துள்ளார். இதையடுத்து கார் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கார்த்திக் கண்ணனை சக்கரை தங்கம் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கார்த்தி கண்ணன் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி, உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கார்த்திக் கண்ணனின் தந்தை சர்க்கரை தங்கத்தை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது மது போதையில் மகனுக்கும், தந்தைக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து மகனை கழுத்தை நெரித்து கொலை செய்ததை சர்க்கரை தங்கம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து சர்க்கரை தங்கத்தை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். பெற்ற மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

யானையைப் பார்த்தும் பயமில்லை.? - கோவையில் பின்னால் ஓடிய இளைஞர்கள்...
யானையைப் பார்த்தும் பயமில்லை.? - கோவையில் பின்னால் ஓடிய இளைஞர்கள்...
‘கேரளா ஸ்டோரி 2’ சர்ச்சை... கோவையிலும் வெடித்த போராட்டம்...
‘கேரளா ஸ்டோரி 2’ சர்ச்சை... கோவையிலும் வெடித்த போராட்டம்...
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்
குடிநீர் இணைப்பு... “முதலில் பணம் கொடுங்கள்" - ₹5,000 லஞ்சம் கேட்டு சிக்கிய அரசு ஊழியர்கள்...
EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு
EMI பிரச்சினை கொலைவழக்காக மாறியது – கோவை நீதிமன்றம் கடும் தீர்ப்பு
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
முதல்வர் ஸ்டாலின் காட்டிய 'ஓவர்' சைகை.. சட்டம்-ஒழுங்கு 'ஓவர்' ஆகிவிட்டதா? மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்...
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்! 3 இடங்களில் சதம்.. வானிலை மையம் எச்சரிக்கை
Erode DMK : ’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
’ஈரோடு மாவட்டத்தை குறி வைத்த திமுக’ இளைஞரணியில் வேட்பாளர் யார்..?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
IND vs NZ Final: ராசியில்லாத அகமதாபாத்... 2023 உலகக்கோப்பை வடுவை இந்தியா துடைக்குமா?
UPSC Toppers List: யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
யுபிஎஸ்சி தேர்வில் மதுரை மாணவி சாதனை: தமிழ்நாட்டின் ராஜேஸ்வரிக்கு 2ஆம் இடம்! முதல்வன் திட்டத்தின் வெற்றி!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
வண்டலூர் பூங்காவில் 21 வருடங்களுக்குப் பிறகு சிறுத்தை பூனைகள்! விலங்கு பரிமாற்றத்தில் புதிய திருப்பம்!
Chief Minister Stalin 14 announcements : 7 லட்சம் வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
7 லட்சம் புதிய வீடுகள், வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீடு.! அசத்தலான 14 அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்
Embed widget