மேலும் அறிய

கோவை ரயிலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவத்தினரால் பரபரப்பு;ரயிலை நிறுத்திய பயணிகள்

சென்னையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற ரயிலில் பயணிகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேரன் விரைவு ரயிலில் துணை ராணுவத்தினருக்கும் பயணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துணை ராணுவத்தினர் - பயணிகள் தகராறு:

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் சேரன் விரைவு ரயில் நேற்று இரவு 9:30 மணி அளவில் சென்னை சென்ட்ரலில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியில் இருந்த துணை ராணுவத்தினர் 10 பேர் கொண்ட குழு பயணித்தனர்.

அப்போது ரயிலில் பயணிகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே  பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் மேலும் வாக்குவாதம் அதிகரித்து துணை ராணுவத்தினர் பயணிகளை துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது.

ரயில் நிறுத்தம்:

இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தவுடன் பயணிகள் அனைவரும் கீழே இறங்கி ரயில் முன் நின்று, ரயிலில் பயணித்து வரும் துணை ராணுவத்தினரை கீழே இறக்கினால் மட்டுமே ரயிலை எடுக்க விடுவோம் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை ரயிலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவத்தினரால் பரபரப்பு;ரயிலை நிறுத்திய பயணிகள்

உடனே ஜோலார்பேட்டை ரயில்வே  போலீசார்  துணை ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி துணை ராணுவத்தினரை அனைவரையும் கீழே இறக்கி சபரி விரைவு ரயிலில் அனுப்பி வைத்தனர். 

இது குறித்து ஜோலார்பேட்டை காவல்துறை தரப்பில் கூறியதாவது சென்னையில் இருந்து வந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த துணை ராணுவத்தினருக்கும் பயணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கின்றன தகராறு காரணமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் கீழே இறங்கி துணை ராணுவத்தினரை கீழே இறக்கினால் மட்டுமே ரயிலை இயக்க விடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டதால் துணை ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கியதாக தெரிவித்தனர்.

மேலும் பின்னே வந்த சபரி விரைவு ரயிலில் துணை ராணுவத்தினரை ஏற்றி அனுப்பியதாக தெரிவித்தனர் இது குறித்து யாரும் புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

Also Read: கடன் செலுத்தாததால் கணவன், மனைவியை வெளியே தள்ளி பூட்டு போட்ட நிதி நிறுவன ஊழியர் - விழுப்புரத்தில் பரபரப்பு

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Embed widget