மேலும் அறிய

கோவை ரயிலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவத்தினரால் பரபரப்பு;ரயிலை நிறுத்திய பயணிகள்

சென்னையிலிருந்து கோவை நோக்கிச் சென்ற ரயிலில் பயணிகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சேரன் விரைவு ரயிலில் துணை ராணுவத்தினருக்கும் பயணிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டதால் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

துணை ராணுவத்தினர் - பயணிகள் தகராறு:

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் சேரன் விரைவு ரயில் நேற்று இரவு 9:30 மணி அளவில் சென்னை சென்ட்ரலில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியில் இருந்த துணை ராணுவத்தினர் 10 பேர் கொண்ட குழு பயணித்தனர்.

அப்போது ரயிலில் பயணிகளுக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே  பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் மேலும் வாக்குவாதம் அதிகரித்து துணை ராணுவத்தினர் பயணிகளை துப்பாக்கி காட்டி மிரட்டியதாகவும் தெரிகிறது.

ரயில் நிறுத்தம்:

இந்த நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தவுடன் பயணிகள் அனைவரும் கீழே இறங்கி ரயில் முன் நின்று, ரயிலில் பயணித்து வரும் துணை ராணுவத்தினரை கீழே இறக்கினால் மட்டுமே ரயிலை எடுக்க விடுவோம் என முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை ரயிலில் துப்பாக்கி காட்டி மிரட்டிய ராணுவத்தினரால் பரபரப்பு;ரயிலை நிறுத்திய பயணிகள்

உடனே ஜோலார்பேட்டை ரயில்வே  போலீசார்  துணை ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி துணை ராணுவத்தினரை அனைவரையும் கீழே இறக்கி சபரி விரைவு ரயிலில் அனுப்பி வைத்தனர். 

இது குறித்து ஜோலார்பேட்டை காவல்துறை தரப்பில் கூறியதாவது சென்னையில் இருந்து வந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த துணை ராணுவத்தினருக்கும் பயணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கின்றன தகராறு காரணமாக ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் கீழே இறங்கி துணை ராணுவத்தினரை கீழே இறக்கினால் மட்டுமே ரயிலை இயக்க விடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டதால் துணை ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறக்கியதாக தெரிவித்தனர்.

மேலும் பின்னே வந்த சபரி விரைவு ரயிலில் துணை ராணுவத்தினரை ஏற்றி அனுப்பியதாக தெரிவித்தனர் இது குறித்து யாரும் புகார் அளிக்காததால் வழக்குப்பதிவு எதுவும் செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.

Also Read: கடன் செலுத்தாததால் கணவன், மனைவியை வெளியே தள்ளி பூட்டு போட்ட நிதி நிறுவன ஊழியர் - விழுப்புரத்தில் பரபரப்பு

தலைப்பு செய்திகள்

கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
கோவையில் நாளை 7 மணி நேர மின்தடை: உங்கள் பகுதி உள்ளதா?
coimbatore power cut: கோவையில் நாளை (10-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - எப்போ வரும்?
கோவையில் நாளை (10-07-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - எப்போ வரும்?
coimbatore power cut: கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (09-07-2026) எத்தனை மணி நேரம் பவர் கட் - எங்கெல்லாம்?
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (08-07-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay Speech: வாயை திறங்க சிஎம்மா? நான் பேசாம இருக்க இதான் காரணம்- சீறிய சிஎம் விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM Vijay: திரும்பும் பக்கமெல்லாம் கதறல்.. திமுகவுக்கு நிரந்தரமாக அடி கொடுக்கணும்.. கரூரில் கொந்தளித்த விஜய்!
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
CM விஜய் ஆக்‌ஷன் எடுக்கனும்..! DMKவின் சேகர் பாபுவை போட்டுக்கொடுத்த MR விஜயபாஸ்கர் - விஷயம் என்ன?
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
விஜய்க்கு ஷாக்.! கரூர் நெரிசலில் உயிரிழந்த குடும்பத்திற்கு தற்காலிக அரசு பணி.! ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
125 அரசு கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: நிரம்பாத 40% இடங்கள்- கல்வி சீரழிவு தொடரலாமா?
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
285 நாள் மௌனம், இன்று இடைத்தேர்தல் ஸ்டண்ட்! மேடையில் அழும் நாடகத்தை நிறுத்திக் கோங்க விஜய்- திமுக
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
”IAS, டீச்சர்லாம் அப்புறம் ஆகலாம், முதலில் சிறந்த தாயாகுங்கள்” - கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் அட்வைஸ்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
Embed widget