மேலும் அறிய

வால்பாறையில் சுற்றித்திரிந்த பெண் புலி சிக்கியது - சிகிச்சை அளிக்கும் பணிகள் தீவிரம்...!

’’வேட்டையாடும்போது மற்ற விலங்குகளுடன் சண்டை போட்டதால் புலிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது’’

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உடல் நலக்குறைவுடன் சுற்றித் திரிந்த புலியினை பிடித்து வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மாவட்டம் வால்பாறை பகுதி மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இந்த பகுதி அதிகளவிலான தேயிலைத் தோட்டங்களையும், வனப்பகுதிகளையும் உள்ளடக்கியதாக உள்ளது. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வனப் பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகிறது. காடுகள் சுருக்கம், உணவு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால் வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதும், இதன் காரணமாக மனித வன விலங்கு மோதல்கள் நடப்பதும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள முடிஸ் பகுதியில் நேற்று பட்டப் பகலில் புலி ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து  மானாம்பள்ளி வனத் துறையினருக்கு அனுப்பினர். இதனை தொடர்ந்து புலியை தேடும் பணியில் மானாம்பள்ளி மற்றும் வால்பாறை வனச்சரக ஊழியர்கள் ஈடுபட்டனர். தேயிலை தோட்டங்கள், முட்புதர்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் புலி பதுங்கி இருக்கிறதா எனத் தேடினர். இந்நிலையில் மாலை சுமார் 6 மணியளவில் முடிஸ் எஸ்டேட் பகுதியில் உள்ள ஒரு முட்புதருக்குள் புலி பதுங்கி இருப்பது தெரியவந்தது.

வால்பாறையில் சுற்றித்திரிந்த பெண் புலி சிக்கியது - சிகிச்சை அளிக்கும் பணிகள் தீவிரம்...!

இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் தேயிலை தோட்டத்திற்குள் புலியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ஒரு புதருக்குள் புலி பதுங்கியிருப்பதை வனத்துறையினர் பார்த்தனர். இதையடுத்து புலியை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது புதருக்குள் பதுங்கி இருந்த  புலியை வேட்டைத் தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்த படி சென்று, வலை வீசி புலியை பிடித்தனர். இதையடுத்து வனத்துறையினர் பிடிபட்ட புலியை கூண்டிற்குள் அடைத்தனர்.

வனத்துறையினரிடம் பிடிபட்ட புலி சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க பெண் புலி என்பதும், உடல்நலக் குறைபாடுடன் சுற்றி வந்ததும் தெரியவந்தது. வேட்டையாடும் பொழுது மற்ற வன விலங்குகள் உடன் சண்டை போட்டதால், உடலில் காயம் ஏற்பட்டு சாப்பிட முடியாமல் உள்ளதாக  வனத்துறை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கூண்டிற்குள் அடைக்கப்பட்ட புலி ரொட்டிக் கடை பகுதியில் உள்ள மனித விலங்கு மோதல் மற்றும் தடுப்பு மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு புலிக்கு வனத் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் புலியின் உடல் நிலையை தொடர்ந்து வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். புலியின் உடல் நிலை தேறுவதை பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
J&K Cloudburst: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
SC on Aadhar Card: அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Embed widget