மேலும் அறிய

சொத்து வாங்குவதில் கவனம் !! வாரிசு சொத்துகளில் சிக்கல் தவிர்க்க வழிகள் !! உரிமையாளர் யார் ?

சொத்தின் உண்மையான உரிமையாளர் யார் , அவருக்கு எங்கிருந்து வந்தது , வாரிசுதாரர்கள் யார் என்பதை ஆராய வேண்டும்

உண்மையான உரிமையாளரா ?

பொதுவாக வீடு , மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது, அதை தற்போது வைத்திருப்பவர் உண்மையான உரிமையாளரா என்பதை சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, அந்த நபருக்கு சம்பந்தப்பட்ட சொத்து எப்போது , என்ன வழியில் வந்தது என்பதை விசாரித்து அறிய வேண்டும்.

உண்மை தன்மை சரிபார்ப்பது அவசியம்

இதில் ஒரு நபர் சுயமாக சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்தை , சுய நினைவுடன் யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். அந்த சொத்து மீது அவர் வேறு எந்த கடனும் , ஒப்பந்த ஆவணங்களும் நிலுவையில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டால் போதும். ஆனால், பொது அதிகார முகவர், பரம்பரை சொத்தின் வாரிசு ஆகிய நபர்களிடம் இருந்து சொத்து விற்பனைக்கு வருவது அதிகரித்துள்ளது.

என்ன பிரச்சனை வந்து விட போகிறது ?

சட்டப்படி இவர்களுக்கு சொத்தை விற்பதற்கான முழு உரிமை இருந்தாலும், அதில் உண்மை தன்மையை சரி பார்க்க வேண்டியது அவசியம். ஆனால், சில இடங்களில் பாகப் பிரிவினை வாயிலாக சொத்து பெற்றவர் அதை விற்கும் நிலையில், வாங்கும் நபர்கள் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொத்தின் அசல் உரிமையாளர் இறந்த நிலையில் அவரது வாரிசுகள் அந்த சொத்துக்கு உரிய நபர்கள் தானே அதில் என்ன பிரச்னை வந்துவிட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். இதில் சில விஷயங்களை மிக நுட்பமாக பார்த்தால் மட்டுமே உண்மை நிலவரத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

குறிப்பாக, ஒரு நபர் இறந்த நிலையில், அவரது மூன்று வாரிசுகள். உரிய சான்றிதழ் பெற்று, பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கின்றனர். இதன் அடிப்படையில் அவர்கள் பெயருக்கு பட்டா மாறுதல் நடந்து விடுகிறது. இந்த பட்டா கூட்டு பட்டா என்ற அடிப்படையில் இருக்கும் நிலையில் யாருக்கு எந்த பாகம் என்பது சொத்து வாங்க வரும் நபருக்கு புரியாது என்பதால் இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இது போன்ற நிலையில், சொத்து பெற்ற வாரிசுகள் தங்களுக்கான பங்கு அளவு என்ன என்பதை தெளிவு படுத்தாமல் விற்பனைக்கு செல்ல கூடாது. மூன்று வாரிசுகள் இருந்தால், அந்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே ஒரு வாரிசு விற்க முடியும் என்பதை மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

விற்பனைக்கு பின் சொத்து பிரச்சனையை தவிர்க்க 

இதை கவனிக்காமல், அந்த சொத்து முழுவதையும் அல்லது பகுதியை வாங்கினால், பிற வாரிசுகள் அந்த பத்திரத்தில் கையெழுத்து போடுவது கட்டாயம். இவ்வாறு பிற வாரிசுகள் கையெழுத்து இன்றி நீங்கள் சொத்து வாங்கினால், பிற்காலத்தில் சட்ட ரீதியாக பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. பாகப் பிரிவினை நடந்த சொத்து வாங்கும் போது, அனைத்து வாரிசுகளும் ஒருமித்து கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது தான் விற்பனைக்கு பின் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்கின்றனர் பதிவுத்துறை அலுவலர்கள்.

தலைப்பு செய்திகள்

வாரிசு இல்லாத நிலையில் சொத்து யாருக்குப் போகும் ? உயில் மற்றும் செட்டில்மென்ட் விதிகள்
வாரிசு இல்லாத நிலையில் சொத்து யாருக்குப் போகும் ? உயில் மற்றும் செட்டில்மென்ட் விதிகள்
தனியார் பள்ளிகளில் இனிமேல் இவ்வளவு தான் பீஸா? விளம்பர பலகையில் வைக்க கோர்ட் போட்ட உத்தரவு.. முழு விபரம் உள்ளே!
தனியார் பள்ளிகளில் இனிமேல் இவ்வளவு தான் பீஸா? விளம்பர பலகையில் வைக்க கோர்ட் போட்ட உத்தரவு.. முழு விபரம் உள்ளே!
" அரசு மருத்துவமனையில் பணம் கேட்டால் உடனே வேலை காலி " - பணம் கேட்டால் 104-ல் புகார் அளிக்கலாம்
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
Senthil Balaji: கிடைத்தது முன்ஜாமீன்.. வெளியே வருவாரா செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் போலீசார்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
Embed widget