மேலும் அறிய

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதை ஊசி ; இளைஞருக்கு நேர்ந்த சோகம் !! கொடுங்கையூரில் பரபரப்பு

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை

பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சென்னை கொடுங்கையூர் சின்னாண்டிமடம் அம்பேத்கர் தெரு பகுதியில் வசித்து வருபவர் பிரசன்னா குமார் ( வயது 19 ) இவர் ஆறாம் வகுப்பு வரை படித்து விட்டு கூலி வேலை செய்து வருகிறார். பிரசன்ன குமாருக்கு பிறந்த நாள் என்பதால் அவரது நண்பர்கள் ரெட்ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் சரவணன் ஆகியோர் பிரசன்ன குமார் வீட்டிற்கு வந்து அவரை வெளியே அழைத்துச் சென்று போதை ஊசி போட்டு பிறந்த நாள் கொண்டாடலாம் என கூறியுள்ளனர்.

போதை ஊசி செலுத்திய உடன் வந்த நெஞ்சு வலி 

மேலும் , அவர்கள் வைத்திருந்த மாத்திரையை தண்ணீரில் கலந்து சரவணன் மற்றும் சஞ்சய் ஆகிய இரு வரும் ஊசி போட்டுக் கொண்டு பிரசன்ன குமாருக்கும் மாத்திரையை கலந்து ஊசி மூலம் அதனை செலுத்தியுள்ளனர். ஊசி போட்ட சிறிது நேரத்தில் பிரசன்ன குமாருக்கு கை மறுத்து போக ஆரம்பித்து திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசன்ன குமார் உடனடியாக வீட்டிற்குச் சென்று தனது சித்தி கேசவர்தனியிடம் கூறி 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையில் ஜிம் பயிற்சியாளரை கத்தியால் வெட்டிய வழக்கில் மூன்று பேர் கைது 

சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் ( வயது 32 ) இவர் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். இவரது அத்தை மகன் டேவிட் பீட்டர் என்பவருக்கும் பிரசாந்த் என்பவருக்கும் ஏற்கனவே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் , டேவிட் பீட்டர் பிரசாந்த் வீடு அருகே வந்து , பிரசாந்தை தகாத வார்த்தைகளால் திட்டி தான் வைத்திருந்த கத்தியால் முகத்தில் வெட்டி விட்டு சென்றுவிட்டார். இதில் லேசான காயம் அடைந்த பிரசாந்த் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று இது குறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொடுங்கையூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த டேவிட் பீட்டர் ( வயது 28 ) மற்றும் இந்த சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது நண்பர்களான ஆல்பர்ட் ( வயது 28 ) சுந்தர் ( வயது 24 ) என மூன்று பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
Chennai Power Cut: சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!
மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Idukku Pillayar Temple : திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோயிலில் ஷாக் சம்பவம்.! இடுக்கில் சிக்கி பக்தர் பலி- நடந்தது என்ன.?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
Embed widget