மேலும் அறிய

ABP NADU IMPACT: இறந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தந்த ஊழியர்களுக்கு நோட்டீஸ்

இறந்தவருக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெற்று சான்றிதழ் பெற்று அம்பலப்படுத்திய ஏபிபி நாடு விவகாரம் தொடர்பாக ஊழியர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்தியாவில் மொத்தம் 138 கோடி டோஸ்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போடாமல் சான்றிதழ் வழங்குவதற்காக ஏபிபி நாடு நிறுவனத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையிலேயே  நாம் கள ஆய்வு மேற்கொண்டோம்.  கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக காஞ்சிபுரம் வேதாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த இந்திரா என்ற மூதாட்டி உயிரிழந்தார். அவருக்கு இடைத்தரகர்கள் மற்றும் அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர்கள் மூலமாக சான்றிதழ் பெற முயற்சி செய்தோம்.

ABP NADU IMPACT: இறந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தந்த ஊழியர்களுக்கு நோட்டீஸ்
 
பல இடங்களில் முன்பு இவ்வாறு நாங்கள் செய்து கொண்டிருந்தோம் என தெரிவித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கஷ்டமாக இருக்கிறது என்று தெரிவித்தனர். இருந்தும் தொடர்ந்து பல இடங்களில் முயற்சி செய்ததில் 3 இடத்தில் ஆதார் எண்  இருந்தால் போதும் தருகிறோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கள ஆய்வை மேற்கொண்டு அந்த மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தோம். அப்போது அவர்கள் ஆதார் எண் கொடுத்து விட்டுச் செல்லுங்கள் உங்களுக்கு சான்றிதழ் வரும் என தெரிவித்தனர். அதேபோல் மறுநாள் நமக்கு சான்றிதழ் வந்ததற்கான மெசேஜ் வந்தது அதில் இருந்து தற்பொழுது சர்டிபிகேட் டவுன்லோட் செய்து கொண்டோம். இதனைத் தொடர்ந்து முதலில் பேசிய பல இடங்களில் மீண்டும் அழைப்பு வந்தது நாங்கள் தற்போது ஊசி போட்டு தருகிறோம் நீங்கள் குறிப்பிட்ட தொகை தாருங்கள் எனவும் தெரிவித்தனர்.  
 
">
 
குறிப்பாக காஞ்சிபுரம் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் தடுப்பூசி அனைத்து தொழிற்சாலைகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு சில சுகாதாரத்துறை ஊழியர்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊழியர்களுக்கு தற்போது குறிப்பிட்ட காலத்திற்குள் இவ்வளவு ஊசி போட வேண்டும் என உத்தரவிடுவது ஆளும் ஆதார் எண் ஏதாவது கிடைத்தால் அதற்கு தடுப்பூசி போட்டதுபோல் சான்றிதழ் குடும்பத்திற்கும் அவர்கள் தயாராக இருப்பதால் இந்த சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நற்செய்தி நமது இணைய தளத்திலும் யூடியூப் பக்கத்திலும் வெளியானது.
 
இது தமிழக அரசின் கவனத்திற்கு சென்ற பிறகு தமிழக அரசு போலியாக கொரோனா தடுப்பு ஊசி சான்றிதழ் வழங்காமல் இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இதுவரை 3 நபர்களுக்கு விளக்கம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டம் முழுவதும் இதுபோன்ற போலியாக கொரோனா சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

PM Modi Road Show | கையசைத்த மோடி..ஆர்ப்பரித்த மக்கள்! அனல்பறக்கும் ROADSHOWJeeva Speech |’’படத்துல ஹீரோயின் இல்லையா!என்ன மாமா நீயே பேசிட்ட?’’ ஜீவா கலகல SPEECHJayam Ravi Speech |’’இயக்குநர்களை பார்த்தாலே பயம்!ஸ்கூல் PRINCIPAL மாறி இருக்கு’’ஜெயம் ரவி ஜாலி டாக்Sarathkumar Speech | ’’முருங்கைக்காய் பற்றி பாக்யராஜ் கிட்டயே கேட்டுட்டேன்’’ சரத்குமார் கலகல

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
DC vs LSG Match Highlights: லக்னோவை வீழ்த்தி வெற்றியோடு ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது டெல்லி கேப்பிடல்ஸ்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
IPL 2024 RCB: CSK-வை வீழ்த்தணுமே.. மாலத்தீவில் ரெஸ்ட் எடுக்கும் RCB; வெளியான புகைப்படங்கள்!
PM Modi Asset : சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சொந்தமா வீடும் இல்ல.. காரும் இல்ல.. பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
Embed widget