மேலும் அறிய

’சிக்னல் போட்டா எனக்கென்ன’ சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் மாநகர பேருந்துகள்..!

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதுபோல், மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது

சென்னையில் எங்காவது சாலையில் மஞ்சள் விளக்கு எரிந்ததும் மாநகர பேருந்துகள் நிற்கின்றதா ? என கேட்டால் பெருவாரியான பதில், சிகப்பு விளக்கு போட்டாலும் பேருந்து ஓட்டுநர்கள் அதனை மதிப்பதில்லை என்றே வரும்.’சிக்னல் போட்டா எனக்கென்ன’ சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் மாநகர பேருந்துகள்..!

சிக்னல்கள் என்பது சாமானிய மக்களுக்குதான் அரசு பேருந்து ஓட்டும் எங்களுக்கு இல்லை என்பது அவர்களின் பெரும்பாலானோர் எண்ணம். விபத்து ஏற்பட்டாலும் கூட எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்பதுமாதிரி ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கி வருவது வாடிக்கையாகி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.’சிக்னல் போட்டா எனக்கென்ன’ சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் மாநகர பேருந்துகள்..!

போக்குவரத்து விதிகளை மதிக்காமலும், எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்தும் பேருந்துகளை தான் போட்ட சொந்த ரோட்டில் ஒட்டுவதுபோல இயக்கி வரும் ஓட்டுநர்களால் சாலையில் பயணம் செய்வோர் மட்டுமின்றி, பேருந்தில் பயணம் செய்வோரும் பயத்தில் நடுங்கி வருகின்றனர்.’சிக்னல் போட்டா எனக்கென்ன’ சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் மாநகர பேருந்துகள்..!

ஒவ்வொருநாளும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் பாதசாரிகளிடம் எத்தனை எத்தனை வசவு வாங்கினாலும், அதனை காதிலும் வாங்கிக்கொள்ளாமலும், கண்டும் காணாதது மாதிரியும் பேருந்துகளை ஓட்டி வருவது பொதுமக்களிடையே எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சில மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமே போக்குவரத்து விதிகளையும், சிக்னல்களையும் மதித்து செயல்படும் நிலையில், பெரும்பாலான ஓட்டுநர்கள் ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என பஸ்-சை ஓட்டுவதால் பாதசாரிகள் பதறிப்போய் உள்ளனர்.’சிக்னல் போட்டா எனக்கென்ன’ சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் மாநகர பேருந்துகள்..!

சிக்னல்களை மதிக்காமல் சிவப்பு விளக்கை மீறி செல்லும் மாநகர பேருந்துகளை பின் தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் நிகழ்வு சென்னையில் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. அரசு பேருந்துகள் சாலை விதிகளையும் சிக்னல்களையும் மதித்து நடந்தாலே, பின் தொடர்ந்து வரும் பெரும்பாலான வாகன ஓட்டிகளும் சிக்னல்களை மதிக்கும் நிலை ஏற்படும்.’சிக்னல் போட்டா எனக்கென்ன’ சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் மாநகர பேருந்துகள்..!

போக்குவரத்து விதிகளை மீறும் பொதுமக்களிடம் எப்படி அபராதம் விதிக்கப்படுகிறதோ, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதோ அதே மாதிரி மாநகர பேருந்து ஓட்டுநர்களும் விதிகளை மீறி பேருந்தை இயக்கும் போது அவர்கள் மீது இதே மாதிரி நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே சிக்னல்கலை மதித்து செயல்படுவார்கள் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.’சிக்னல் போட்டா எனக்கென்ன’ சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறும் மாநகர பேருந்துகள்..!

இதுகுறித்து சிஐடியூ தொழிற்சங்கத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சவுந்தரராஜனிடம் கேட்டபோது, ஒரு சில பேருந்து ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இதனை பெரிதுப்படுத்தி பெரும்பாலான ஓட்டுநர்கள் சிக்னல்களை மதிப்பதில்லை என தவறாக சித்தரிக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்குள் பேருந்து செல்லவில்லையென்றால் ஓட்டுநர்களுக்கு மெமோ கொடுக்கும் நடைமுறை இருக்கிறது. அதனை தவிர்ப்பதற்காக ஒரு சிலர் இதுபோன்று சிக்னல் விதிகளை மீறுவார்களே தவிர, பெரும்பாலான ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மதித்துதான் பேருந்துகளை இயக்கி வருகின்றனர் என்றார்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Embed widget