மேலும் அறிய

Chengalpattu SP Transfer : ’6 மாதத்தில் மாற்றப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி.விஜயகுமார்’ அதிர்ச்சி பின்னணி..!

’தனக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருகமன் சபரீசனை நன்றாக தெரியும் என்றும் தான் செய்யும் வேலையை செய்யவில்லை என்றால், உங்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவேன் என மிரட்டுகிறாராம்’

தமிழ்நாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 போலீஸ் அதிகாரிகளை மாற்றி, தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராக உள்ள விஜயகுமார் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் அரவிந்தன் ஐபிஎஸ் செங்கல்பட்டு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.Chengalpattu SP Transfer : ’6 மாதத்தில் மாற்றப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி.விஜயகுமார்’ அதிர்ச்சி பின்னணி..!

செங்கல்பட்டு எஸ்.பியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டு 6 மாதங்களே ஆன நிலையில், அவர் திடீர் என மாற்றப்படுவதற்கு காரணம் இருக்கிறது. செங்கல்பட்டில் தன்னால் பணியாற்ற முடியாது என கூறி விஜயகுமாரே, டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கடிதம் கொடுத்திருக்கிறார். அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களால் எனக்கு சென்னைக்கு மாற்றல் செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைத்திருந்தாலும், உண்மை நிலவரம் வேறு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

Chengalpattu SP Transfer : ’6 மாதத்தில் மாற்றப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி.விஜயகுமார்’ அதிர்ச்சி பின்னணி..!
டிஜிபி சைலேந்திரபாபுவுடன் விஜயகுமார் ஐபிஎஸ்

காவல் துறை வட்டாரத்தில் விசாரிக்க ஆரம்பித்தோம், அவர்கள் சொல்லும் விஷயங்கள் பகீர் ரகமாக இருந்தன. காஞ்சிபுரம் சரக பெண் அதிகாரியின் டார்ச்சர் தாங்கமால்தான் விஜயகுமார் டிரான்ஸ்பர் கேட்டார் என விவரம் அறிந்த காவல்துறையினர் தங்கள் ஆதங்கங்களை பகிர்ந்துகொண்டார்கள்.Chengalpattu SP Transfer : ’6 மாதத்தில் மாற்றப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி.விஜயகுமார்’ அதிர்ச்சி பின்னணி..!

தனக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருகமன் சபரீசனை நன்றாக தெரியும் என்றும் தான் செய்யும் வேலையை செய்யவில்லை என்றால், உங்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவேன் என, தனது எல்லைக்கு உட்பட்ட அதிகாரிகளை மிரட்டி தனக்கு சாதகமான வேலையை செய்து கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

இவர் சொல்லும் பணியை செய்ய விரும்பாத விஜயகுமார், வேறு வழியின்றி தனிப்பட்ட காரணங்களை சொல்லி, சென்னைக்கு மாற்றல் செய்து தர வேண்டும் என டிஜிபியிடம் கேட்டார், அதன் அடிப்படையில்தான் இப்போது அவருக்கு டிரான்ஸ்பர் வந்துள்ளது என்றனர். செங்கல்பட்டு எஸ்.பி. மட்டுமல்லாமல், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட அதிகாரிகளையும் அதை செய்து கொடுக்க வேண்டும், இதை செய்துகொடுக்க வேண்டும் என்று டார்ச்சர் செய்கிறார் என்று குமுறுகின்றனர் காஞ்சி சரக காவல்துறையினர்.Chengalpattu SP Transfer : ’6 மாதத்தில் மாற்றப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி.விஜயகுமார்’ அதிர்ச்சி பின்னணி..!

இதைபோலவே, திருவாரூர் எஸ்.பி.யாக உள்ள மற்றொரு விஜயகுமாரும் தனக்கு டிரான்ஸ்பர் தரவேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபுவிடம் முறையிட்டிருக்கிறார். அதற்கு காரணமாக அவர் சொல்லியுள்ளது, திருச்சி தலைமை அதிகாரி காட்டும் கடுமையை தன்னால் தாங்கமுடியவில்லை என்பதுதான்.

Chengalpattu SP Transfer : ’6 மாதத்தில் மாற்றப்பட்ட செங்கல்பட்டு எஸ்.பி.விஜயகுமார்’ அதிர்ச்சி பின்னணி..!
திருவாரூர் எஸ்.பி.விஜயகுமார் ஐபிஎஸ்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை சம்பவம் அதிகரித்திருக்கும் நிலையில்  எஸ்.பி. விஜயகுமார் டிரான்ஸ்பர் கேட்டிருப்பதால், அவருக்கு பதில் அங்கு யாரை நியமிக்கலாம் என்று டிஜிபி ஆலோசனை நடத்தியிருக்கிறார். விரைவில் திருவாரூர் எஸ்.பி.யும் மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

 

 

 

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
Jana Nayagan Trailer: அனல் பறக்கும் அரசியல் பஞ்ச்.. ஜனங்களை வெல்வானா ஜனநாயகன்? வசனங்கள் வாக்குகளாக மாறுமா?
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு.. விஜய பிரபாகரன் தகவல் - ஜனவரி 9-ல் என்ன நடக்கப்போகிறது?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
DMK VCK Alliance: இரட்டை இலக்கத்தில்தான் சீட் வேண்டும்.. அடம்பிடிக்கும் விசிக! ஓகே சொல்லுமா திமுக?
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
JanaNayagan Trailer Review : இப்போவே கண்ண கட்டுதே...ஒரு படத்துல 3 கதையா...ஜனநாயகன் டிரெய்லர் விமர்சனம்..
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள்... வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு குறித்து அமைச்சர் நேரு திட்டவட்டம்
Embed widget