மேலும் அறிய

திருமணத்திற்கு முன் தகாத உறவு !! திருமணத்திற்கு பின்பு தொடர்ந்ததால் பலியான மனைவி

கணவரின் தகாத உறவு திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்ததால் கலவரமான குடும்பம். கள்ளக் காதலியால் தீயிக்கு இறையான மனைவி

திருமணத்திற்கு முன் தகாத உறவு

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் கேதேபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ்யாதவ் ( வயது 40) இவரது மனைவி மம்தா (வயது 35) இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நாகேஷூக்கு திருமணத்திற்கு முன்பே அதே கிராமத்தைச் சேர்ந்த சுஜாதா ( வயது 35 ) என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது.

கொலை செய்ய முடிவு

திருமணத்திற்கு பிறகும் இவர்களது தொடர்பு நீடித்துள்ளது. இதையறிந்த பெற்றோர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் நாகேஷூம், சுஜாதாவும் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுஜாதா, தங்களது காதலுக்கு தடையாக இருக்கும் மம்தாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

இதற்காக சுஜாதா தனது வீட்டில் இருந்து பெட்ரோல், கத்தி மற்றும் மிளகாய் பொடியை ஒரு பையில் எடுத்துக் கொண்டு நாகேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நாகேஷின் மனைவி மம்தா வீட்டின் முன் அமர்ந்து தனது 6 மாத குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சுஜாதா, மம்தா மீது திடீரென பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

தீ மம்தா உடல் முழுவதும் பரவிய நிலையில் அலறியபடி, தனது குழந்தை மீது தீப்பிடிக்காமல் இருக்க அருகே தூக்கி வீசினார். சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தீ பரவிய நிலையத்தில் மம்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குழந்தைக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சுஜாதா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு நல்கொண்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக ஐதராபாத் மருத்துவமனைக்கு குழந்தையை மாற்றினர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மம்தா சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜாதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget