மேலும் அறிய

சொந்த ஊர் படையெடுக்கும் மக்கள்! போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் - சென்னை புறநகரில் அவலம்

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வரும் நிலையில், சிங்க பெருமாள் கோயிலில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியது.

நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் வசித்து வரும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக, சுமார் கோடி மக்கள் வசிக்கும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தீபாவளிக்காக தங்கள் சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

தீபாவளி பண்டிகை:

கடந்த புதன்கிழமை முதல் பலரும் சொந்த ஊருக்கு படையெடுக்கும் நிலையில், இன்று அதிகளவில் மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர். . இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து வெளியேற பிரதான சாலையாக புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலை அமைந்துள்ளது. ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் மிகவும் முக்கியமான பகுதியாகும். வழக்கமாக கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த பகுதி தீபாவளி, பொங்கல் பண்டிகை தினத்தில் அளவுக்கு அதிகமாக காணப்படுவது வழக்கம்.

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்:

இந்த சூழலில், இன்று சிங்கபெருமாள் கோயில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, நோயாளி ஒருவருடன் மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. கடுமையான போக்குவரத்து நெரிசலாலும் மற்ற வாகனங்களாலும் வழிவிட இயலவில்லை. இதனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் ஆம்புலன்சை விரைவாக ஓட்ட சிரமம் ஏற்பட்டது.  இருப்பினும், அவர் ஆம்புலன்சை தன்னால் முடிந்த வரை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

நாளை சனிக்கிழமை என்பதாலும், நாளை மறுநாள் தீபாவளி என்பதாலும் இன்று அதிகளவில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் தங்கள் ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். போக்குவரத்து காவல்துறையினரும் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிரக்கும் பொருட்டு கோயம்பேடு மட்டுமின்றி கே.கே.நகர், தாம்பரம் உள்பட 5 இடங்களில் இருந்து பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.  

நாளையும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் நாளை இந்த சூழல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: பெண்கள் தமிழக முதல்வருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்

மேலும் படிக்க: Watch Video: பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை! ஜனாதிபதி வந்த நேரத்தில் கைவரிசை!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
குரூப் 4 வினாத்தாள் கசிவு சர்ச்சை ஏன்? குரூப் 2 அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
TNPSC Group 4: குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? காலியிடங்கள் இன்னும் அதிகரிக்கும்- சூப்பர் அப்டேட் தந்த டிஎன்பிஎஸ்சி தலைவர்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
TNPSC Group 4: தொடங்கிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு; தனியார் பேருந்தில் எடுத்துச்செல்லப்பட்ட வினாத்தாள்- கசிந்ததா? 
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை -  மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
Compact Suvs: காம்பேக்ட் எஸ்யுவிக்களுக்கு இனி பஞ்சமில்லை - மாருதி Vs டாடா, பட்ஜெட்டா? வசதிகளா? கார் லிஸ்ட்
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
சென்னை விடுதியில் கொடூரம்: 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை! அதிர்ச்சியில் உறைந்த செங்கல்பட்டு! 3 பேர் கைது
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
செம்மணி கொடூரம்; தோண்ட தோண்ட தமிழர்கள் எலும்புகள்.. சிங்கள ராணுவத்தின் கோர முகம் - நீதி கிடைக்குமா?
Embed widget