மேலும் அறிய

சொந்த ஊர் படையெடுக்கும் மக்கள்! போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் - சென்னை புறநகரில் அவலம்

தீபாவளி பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வரும் நிலையில், சிங்க பெருமாள் கோயிலில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கியது.

நாடு முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் வசித்து வரும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக, சுமார் கோடி மக்கள் வசிக்கும் சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் தீபாவளிக்காக தங்கள் சொந்த ஊருக்கு சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

தீபாவளி பண்டிகை:

கடந்த புதன்கிழமை முதல் பலரும் சொந்த ஊருக்கு படையெடுக்கும் நிலையில், இன்று அதிகளவில் மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர். . இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து வெளியேற பிரதான சாலையாக புறநகர் பகுதியில் உள்ள ஜி.எஸ்.டி. சாலை அமைந்துள்ளது. ஜி.எஸ்.டி சாலையில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் மிகவும் முக்கியமான பகுதியாகும். வழக்கமாக கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும் இந்த பகுதி தீபாவளி, பொங்கல் பண்டிகை தினத்தில் அளவுக்கு அதிகமாக காணப்படுவது வழக்கம்.

நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்:

இந்த சூழலில், இன்று சிங்கபெருமாள் கோயில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர் தூரம் அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, நோயாளி ஒருவருடன் மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. கடுமையான போக்குவரத்து நெரிசலாலும் மற்ற வாகனங்களாலும் வழிவிட இயலவில்லை. இதனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் ஆம்புலன்சை விரைவாக ஓட்ட சிரமம் ஏற்பட்டது.  இருப்பினும், அவர் ஆம்புலன்சை தன்னால் முடிந்த வரை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

நாளை சனிக்கிழமை என்பதாலும், நாளை மறுநாள் தீபாவளி என்பதாலும் இன்று அதிகளவில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் தங்கள் ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். போக்குவரத்து காவல்துறையினரும் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தவிரக்கும் பொருட்டு கோயம்பேடு மட்டுமின்றி கே.கே.நகர், தாம்பரம் உள்பட 5 இடங்களில் இருந்து பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.  

நாளையும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதால் நாளை இந்த சூழல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க: பெண்கள் தமிழக முதல்வருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் - அமைச்சர் கீதாஜீவன்

மேலும் படிக்க: Watch Video: பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை! ஜனாதிபதி வந்த நேரத்தில் கைவரிசை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget