மேலும் அறிய

Chennai Rains : 'பார்த்து என்ன பிரயோஜனம்' டென்ஷனான அமைச்சர்.. உடனே பறந்தது போன்.. நடந்தது என்ன ?

Chennai Red Alert: எவ்வளவு மழை பெய்தாலும் தொகுதியில் உள்ள மக்கள் பாதிக்காத அளவிற்கு பணிகள் செய்யப்பட்டுள்ளது

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வடகிழக்கு பருவமழையானது. இரவு மற்றும் காலை நேரங்களில்தான் கனமழையானது இருக்கும் எனவும் சென்னையில், இன்று மாலையிலிருந்தே மழை தொடங்கும் எனவும் சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் தெரிவித்தார்.


Chennai Rains : 'பார்த்து என்ன பிரயோஜனம்' டென்ஷனான அமைச்சர்.. உடனே பறந்தது போன்.. நடந்தது என்ன ?

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோவூர், பெரியபனிச்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அதிகாரிகளுடன் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

டென்ஷனான அமைச்சர்

 மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மழை நீர் கால்வாய்கள் எவ்வாறு தூர்வாரப்பட்டுள்ளது, என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது கெருகம்பாக்கம் பகுதியில் மழைநீர் அடையாறு ஆற்றில் கலக்கும் வகையில், தற்காலிக கால்வாய் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரியிடம் பார்த்து, என்ன பிரயோஜனம் ஒரு வேலையும் நடக்கவில்லை என அதிகாரியிடம் கூறினார். 


Chennai Rains : 'பார்த்து என்ன பிரயோஜனம்' டென்ஷனான அமைச்சர்.. உடனே பறந்தது போன்.. நடந்தது என்ன ?

அன்பரசன் பேசுகிறேன்

மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு சம்பவ இடத்தில் இருந்து, அதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் அமைச்சர் என்று கூறாமல் அன்பரசன் பேசுகிறேன் என அதிகாரிகளிடம் பேசியது குறிப்பிடத்தக்கது. கால்வாய்களை முறையாக அமைக்க வேண்டும் எனவும் அதன் மீது போடப்பட்டுள்ள செடி, கொடிகளை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அமைச்சர் சொல்வதென்ன ?

இதையடுத்த அவர் அளித்த பேட்டியில்: எவ்வளவு மழை பெய்தாலும் தொகுதியில் உள்ள மக்கள் பாதிக்காத அளவிற்கு பணிகள் செய்யப்பட்டுள்ளது . ஆலந்தூர் மண்டலத்தில் 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது ஒரு குழுவில் ஐந்து முதல் ஆறு பேர் உள்ளனர். சுழற்சி முறையில் பணி செய்வார்கள் 13 இடங்களில் 2000 பேர் தங்குவதற்கு இடம் அமைக்கப்பட்டுள்ளது 52 மின் மோட்டார்கள், மரம் வெட்டும் கருவி, ஜேசிபி எந்திரங்கள், டிப்பர் லாரிகள் தயார் நிலையில் உள்ளது. எவ்வளவு பெரிய மழை வந்தாலும் தொகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பாதிக்காத அளவிற்கு பணிகளை செய்ய தயாராக உள்ளோம்.


Chennai Rains : 'பார்த்து என்ன பிரயோஜனம்' டென்ஷனான அமைச்சர்.. உடனே பறந்தது போன்.. நடந்தது என்ன ?

செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் செல்லும் கால்வாயில் வேகமாக பணிகள் நடந்து வருகிறது‌சிக்கராயபுரம் கல்குவாரியில் நீர் நிறைந்து காணப்படுகிறது. கொல்லசேரியில் கால்வாயை தனியார் கட்டுமான நிறுவனம் மூடி உள்ளது. அதனை அகற்றிய பிறகுதான் வீடு கட்ட வேண்டும் என கூறிவிட்டோம் என பேசினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain News LIVE: சென்னை: கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை
TN Rain News LIVE: சென்னை: கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
DY CM Udhayanidhi:  ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bridge Car Parking : ”கார்களுக்கு அபராதமா?” கார்களை எங்கே நிறுத்தலாம்? ஆக்‌ஷனில் இறங்கிய காவல்துறைEB Office Alcohol | பணி நேரத்தில் மது அருந்தியமின்வாரிய ஊழியர்கள் “ஏய் யாருடா நீங்க...”Balaji Murugadoss Vs Fatman | ”1.5 வருஷம் வீணாப்போச்சு என்னை ஏமாத்திட்டாரு”FAT MAN vs BIGBOSS பாலாஜிGovernor RN Ravi | ”காப்பாத்துங்க சார்.. முடியல..”ஆளுநரிடம் மாணவர் பகீர்!பதறிய அமைச்சர் கோவி.செழியன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain News LIVE: சென்னை: கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை
TN Rain News LIVE: சென்னை: கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக மணலியில் 9 செ.மீ மழை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
TN Rain News: ”வடமாவட்டங்களில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் கனமழை” தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை
DY CM Udhayanidhi:  ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
DY CM Udhayanidhi: ”கடந்தாண்டு போல் மழை பாதிப்பு இருக்காது” - சென்னையில் நள்ளிரவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஆய்வு
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
India Canada Diplomats: “கனடா மீது நம்பிக்கை இல்லை” 6 தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய மத்திய அரசு, காரணம் என்ன?
Samsung Employee Strike: முடிவுக்கு வருமா சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ? 
Samsung Employee Strike: முடிவுக்கு வருமா சாம்சங் ஊழியர்கள் போராட்டம் ? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன ? 
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
TN Rain Update: பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் - சென்னையில் கொட்டிய கனமழை - இன்று ஆரஞ்சு அலெர்ட், வானிலை அறிக்கை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
பாலத்தின் மீது கார் நிறுத்த தடையும் இல்லை, அபராதமும் இல்லை- தாம்பரம் மாநகர காவல்துறை
Womens T20 Worldcup: மகளிர் டி20 உலகக் கோப்பை -  8 கேட்ச், 2 ரன் -அவுட்களை தவறவிட்ட பாகிஸ்தான், இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது எப்படி?
Womens T20 Worldcup: மகளிர் டி20 உலகக் கோப்பை - 8 கேட்ச், 2 ரன் -அவுட்களை தவறவிட்ட பாகிஸ்தான், இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது எப்படி?
Embed widget