Chennai Power Cut: ஜனவரி 28-ம் தேதி சென்னைல எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா பாருங்க
Chennai Power Cut(28-01-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 28-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செம்பியம்
- கண்ணபிரான் கோயில் தெரு
- அம்பேத்கர் நகர்
- அண்ணா நகர்
- பிரான்சிஸ் காலனி
- முத்துமாரியம்மன் கோயில் தெரு
- திருவள்ளுவர் தெரு
- பாண்டியன் தெரு
- கேகேஆர் எஸ்டேட்
- மிக்டிக் காலனி
- கேகேஆர் நகர்
- கல்கத்தா கடை
- விஓசி தெரு
- நவின்ஸ் அபார்ட்மென்ட்
- ஆர்சி கிங்ஸ்டன் தெரு
- உடையார் தோட்டம்
- ஜாங்கிரி கடை சாலை
- டிவிகே தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்
அயப்பாக்கம்
- ஐசிஎஃப் காலனி
- செல்லியம்மன் நகர்
- கங்கை சாலை
- காவேரி தெரு
- டிஎன்எச்பி ஒன்று முதல் மூன்றாம் கட்டம்(Phase)
- டிஎன்எச்பி 2394 அடுக்குமாடி குடியிருப்புகள்
- திருவேற்காடு மெயின் ரோடு
- அம்பத்தூர்
- அத்திப்பேட்டை வழியாக வானகரம் சாலை
- பாரதி மேட்டு தெரு
- தினேஷ் தெரு
- ரோஜா தெரு
- குப்பம்
- கே.எஸ்.ஆர் நகர்
- வி.ஜி.என் சாந்தி நகர்
- மதுரவாயல்
- செட்டியார் தெரு
- விஜயா நகர்
- பச்சையப்பா நகர்
- சென்னை புது நகர்
- ஈடன் அவென்யூ
- கோன்ராஜ் குப்பம்
- அக்ரஹாரம்
- தேவி நகர்
- சின்ன கோலடி
- செல்லி அம்மன் நகர்
- ஜோதி நகர்
- மூன்று நகர்
- எழில் நகர்
- அண்ணனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Before You Go
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
ட்ரெண்டிங் செய்திகள்





















