மேலும் அறிய

திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் விழுந்த இளம்பெண், பெரம்பூரில் பரபரப்பு..

சென்னையில் பெரம்பூர் பகுதியில் திறந்திருந்த பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து இளம்பெண் ஒருவர் பாதசாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் பெரம்பூர் பகுதியில் திறந்திருந்த பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து இளம்பெண் ஒருவர் பாதசாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும்  என  சென்னை  வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து 3 வது நாளாக விடிய விடிய மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்கின்றனர்.

சென்னையில் பெரம்பூர் பகுதியில் திறந்திருந்த பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து இளம்பெண் ஒருவரை பாதசாரிகளால் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரம்பூர் அருகே பட்டாளம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான ப்ரீத்தி, நேற்று புதன்கிழமை, எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் அருகே வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது பேரக்ஸ் சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். இடைவிடாது பெய்த மழையைத் தொடர்ந்து அந்த சாலை வெள்ளத்தில் மூழ்கியதால், சாலையில் இருந்த ஒரு பாதாள சாக்கடையில் அந்த பெண்  விழுந்தார்.

வேலைக்கு செல்லும் போது அந்த குழி இருப்பது தெரியாமல், மழை நீர் தேங்கி இருந்தது. நடந்து சென்று கொண்டிருந்த ப்ரீத்தி அதை கவனிக்க தவறி, பாதாள சாக்கடை குழியில் விழுந்தார். அப்போது அங்கிருந்த பாதசாரிகள் உடனடியாக விரைந்து அந்தப்பெண்ணை தூக்கி சென்று உதவி வழங்கினர். 

எனினும், பாதசாரிகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தை கவனித்து அவருக்கு உதவி செய்தனர். முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். திரு.வி.க.நகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

ப்ரீத்தியுடன் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, GCC அதிகாரிகள் பேரக்ஸ் சாலையில் தடுப்புகளை வைத்து, பாதாள சாக்கடைகளை மூடிவிட்டனர், மேலும் மழைநீரை வெளியேற்ற ஒரு தண்ணீர் லாரி நிறுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையினரால் தோண்டப்பட்ட தடுப்பு இல்லாத மழைநீர் வடிகால் குழியில் விழுந்து இளம் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்களை அடுத்து, வரும் வாரங்களில் அதிக மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு (ஜிசிசி) பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் வானிலை பதிவர் பிரதீப் ஜான் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களில் சென்னையில் அதிகபட்சமாக திரு வி கா நகரில் 346.5 மிமீ மழை பெய்துள்ளது. தொடர்ந்து திருவொற்றியூரில் கடந்த இரண்டு நாட்களில் 324.0 மி.மீ மழை பெய்துள்ளது. கத்திவாக்கம் மற்றும் மணலி புதுநகரில் முறையே 317.1, 314.3 மி.மீ., மழை பெய்துள்ளது. இதற்கிடையில், நுங்கம்பாக்கம் 72 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக  அதிக அளவு மழை பதிவாகியுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் (ஆர்எம்சி) தலைவர் டாக்டர் எஸ் பாலகிருஷ்ணன் கூறுகையில், நுங்கம்பாக்கத்தில் 8 செ.மீ மழை பெய்துள்ளது, இது 30 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையாகும்.

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
MTC எடுத்த அதிரடி முடிவு! – சென்னை மின்சாரப் பேருந்து சேவையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் என்ன?
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget