மேலும் அறிய

chennai: வெடிக்க வைப்பேன்.. சிலிண்டரை ஓபன் செய்து பெண் தற்கொலை மிரட்டல்! 9 மணி நேர பரபரப்பு!!

மணலியில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தீ வைத்துக்கொள்வதாக மிரட்டியதால் 9 மணி நேரம் மின் துண்டிப்பு செய்யப்பட்டதால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகினர்.

சென்னை, மணலி பகுதியில் உள்ள ஈ.வெ.ரா. பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்கண்ணா. இவரது மனைவி ரேணுகா. இவர் வீட்டிலே அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். ரமேஷ்கண்ணா தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். ரமேஷ்கண்ணாவிற்கும், ரேணுகாவிற்கும் இரு குழந்தைகள் உள்ளனர். ரமேஷ்கண்ணா- ரேணுகா தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், திருமணமாகி 20 ஆண்டுகளுக்கு பிறகு ரமேஷ்கண்ணாவிற்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த ரேணுகா கணவர் ரமேஷ் கண்ணாவை பல முறை கண்டித்துள்ளார். இந்த நிலையில், ரமேஷ்கண்ணாவிற்கும் ரேணுகாவிற்கும் இடையே நேற்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் மன உளைச்சல் அடைந்த ரேணுகா வீட்டின் உள்ளே தாழ்ப்பாள் போட்டுக்கொண்டுள்ளார்.


chennai: வெடிக்க வைப்பேன்.. சிலிண்டரை ஓபன் செய்து பெண் தற்கொலை மிரட்டல்! 9 மணி நேர பரபரப்பு!!

பின்னர், வீட்டின் உள்ளே இருந்த மூன்று சிலிண்டர்களையும் திறந்து வைத்துக்கொண்டு தனக்கு ஒரு நியாயம் கிடைக்காவிட்டால் தீ வைத்து தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். ரேணுகா வீட்டில் உள்ள சிலிண்டர்கள் வெடித்தால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர். ரேணுகாவை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சித்தும் அவர் சமாதானம் ஆகாத காரணத்தால் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் நிலைமையின் தீவிரத்தன்மை அறிந்து அப்பகுதி மக்களை அவர்களது வீட்டில் இருந்து வெளியேற்றினர். பின்னர், மின்வாரியத்தினர் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரத்தை துண்டித்தனர். 108 ஆம்புலன்சும் சம்பவ இடத்திற்கும் தயார் நிலையில் வரவழைக்கப்பட்டது. பெரும் பரபரப்பு ஏற்பட்டதால் அந்த வார்டு கவுன்சிலர் ரேணுகாவிடம் தொலைபேசியில்  சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனாலும், ரேணுகா குடும்பத்தினர், நண்பர்கள் என யாருடைய பேச்சுக்கும் செவி சாய்க்கவில்லை.


chennai: வெடிக்க வைப்பேன்.. சிலிண்டரை ஓபன் செய்து பெண் தற்கொலை மிரட்டல்! 9 மணி நேர பரபரப்பு!!

மதியம் 12 மணி முதல் இரவு 8.30 மணி முதல் ரேணுகா வீட்டிற்குள்ளேயே இருந்து மிரட்டி வந்ததால் சுமார் 9 மணி நேரமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், ரேணுகாவின் செயலால் அப்பகுதி மக்கள் மின்சாரம் இன்றி மிகுந்த ஆவேசம் அடைந்தனர். இதனால், தீயணைப்புத்துறையினர் கதவை உடைத்து வீட்டின் உள்ளே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். பின்னர், வீட்டின் உள்ளே மயங்கிய நிலையில் இருந்த ரேணுகாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சிகிச்சைக்கு பிறகு ரேணுகா மீது சட்டப்படி நடவடிககை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
IPL 2025 SRH vs LSG:ஷாக் தந்த ஷர்துல்! ஹெட், அனிகெத் அபாரம்! 191 ரன்களை தொடுவார்களா பண்ட் பாய்ஸ்?
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Ilaiyaraaja: இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா - எப்போது தெரியுமா? சட்டப்பேரவையில் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget