மேலும் அறிய

ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்.. அச்சத்தில் சென்னை மக்கள்

சென்னை காசிமேட்டில் பட்டப் பகலில் அடுத்தடுத்து இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கி இருக்கிறது.

சரித்திர பதிவேடு ரவுடியை வெட்டிய கும்பல் 

சென்னை தண்டையார்பேட்டை கும்மாளமன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண்மொழி என்கின்ற மடோனா. இவர் தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் கத்தியை எடுத்து அருண் மொழியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து ஆபத்தான நிலையில் இருந்த அருள் மொழியை தகவல் இருந்து வந்த காசிமேடு போலீசார் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருண்மொழி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குடும்ப தகராறில் உறவினர்களே கொலை செய்தது அம்பலம்

இது தொடர்பாக காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் குடும்பத்த தகராறில் உறவினர்களே கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்த நிலையில் இதுகுறித்து மூன்று பேரை தற்போது கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த அருண்மொழி மீது மணலில் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்றும் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. காசிமேடு பகுதியில் பட்ட பகலில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனியாக அமர்ந்து மது அருந்தியவரை சரமாரியாக குத்தி கொலை செய்த கும்பல். காசி மேட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவம் அரங்கேறியதால் அச்சத்தில் பொதுமக்கள்

சென்னை காசிமேடு இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஶ்ரீதர் ( வயது 37 ) வயதான இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இந்நிலையில் இவர் காசிமேடு பழைய ஏலக்கூடம் கடற்கரை பகுதியில் தனியாக அமர்ந்து பைபர் படகில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஶ்ரீதரை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். இதில் ஶ்ரீதர் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இளைஞர்கள் சிலர் கத்தியுடன் ஆட்டோவில் தப்பி சென்றதை பார்த்து விட்டு போலீசாருக்கு தகவல் அளித்ததாக தெரிகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் ஶ்ரீதரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். காசி மேட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவம் அரங்கேறியதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget