மேலும் அறிய

களைகட்டிய மண்டபம்.. தாலிகட்ட அழைத்தபோது ஏற்பட்ட விபரீதம்.. கண்ணீர்விட்டு கதறிய மணமகள்.. திருப்போரூரில் பரபரப்பு..

மணவரையிலிருந்து மாப்பிள்ளை காதலியுடன் தப்பி ஓட்டம் மணப்பெண் மணமேடையில்  நீண்டநேரம் காத்திருந்தது சோகத்தை பெண் மற்றும் பெண் வீட்டாரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சினிமா பாணியில் தாலி கட்டும்போது  மணப் பெண்ணை தேடுவதுபோல் இங்கு திருமணம் நேரத்தில்  மாப்பிள்ளை காணவில்லை என்றது பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த குமிழி கிராமம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த  உமாபதி , மகாலட்சுமி ஆகியோரின் மகன் சதீஷ்குமார் என்பவருக்கும்,  செங்கல்பட்டு மெய்யூர் கிராமத்தை சேர்ந்த திருநாவுக்கரசு  மனைவி நிர்மலா ஆகியோரின் மகள் மணப்பெண் திவ்யா ஆகிய இருவருக்கும் குடும்ப சம்பரதாய படி பெண் பார்த்து கடந்த 5 மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் இரு வீட்டார் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  நிச்சயதார்த்தம் முடிந்த நாளிலிருந்து மாப்பிள்ளை சதிஷ்குமார் பெண்ணிடம் சரிவர பேசியதில்லை மணப்பெண் திவ்யா ஃபோன் செய்தாலும் பதிலளிக்காமல் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.

களைகட்டிய மண்டபம்.. தாலிகட்ட அழைத்தபோது ஏற்பட்ட விபரீதம்.. கண்ணீர்விட்டு கதறிய மணமகள்.. திருப்போரூரில் பரபரப்பு..
 
இதனிடையில் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம்  பலமுறை கூறிய சரியான காரணத்தையும் சொல்லாமல் மறைத்துள்ளனர். இந்நிலையில் இரு வீட்டார் முறைப்படி பத்திரிகை அடித்து அனைத்து உறவினர்களுக்கும் அழைப்பிதழ் கொடுத்த பின்னர் நேற்று இரவு திருப்போரூர் அடுத்த கொட்டமேடு பகுதியில் அமைந்துள்ள குமாரசாமி தனியார் திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடத்தப்பட்டது. இருவிட்டார் உறவினர்களும் நேற்று இரவு நடைபெற்ற பெண் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாப்பிள்ளை சதீஷ்குமார், மணப்பெண் திவ்யா ஆகியோரை வாழ்த்தி புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.

களைகட்டிய மண்டபம்.. தாலிகட்ட அழைத்தபோது ஏற்பட்ட விபரீதம்.. கண்ணீர்விட்டு கதறிய மணமகள்.. திருப்போரூரில் பரபரப்பு..
 
இந்நிலையில் காலை திருமணத்திற்கு திருமணம் மேடையில் அய்யர் முதல்கொண்டு தாலி, தேங்காய் பூ மழையுடன் காத்திருந்து மணப்பெண்ணை அமரவைத்து சீக்கு நிலங்கு வைத்து மாத்திரம் ஓதினார். அப்போது மாப்பிள்ளை அழைத்தபோது மணவரையிலிருந்து மாப்பிள்ளை காணவில்லை என்றதும் சினிமாவில் நடப்பதுபோல் அனைவரையும் பதறவைத்தது.  பின்னர் அங்குள்ள இடங்களில் மாப்பிள்ளையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். மணப்பெண் தலைகுனிந்து மனமுருக கண்ணீர் வடித்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. இதனால் திருமணம் மண்டபத்தில்  பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
 

களைகட்டிய மண்டபம்.. தாலிகட்ட அழைத்தபோது ஏற்பட்ட விபரீதம்.. கண்ணீர்விட்டு கதறிய மணமகள்.. திருப்போரூரில் பரபரப்பு..
இது குறித்து திருப்போரூர் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் அளித்தனர். மாப்பிள்ளை ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அதனை  மாப்பிள்ளை வீட்டார் திட்டம் போட்டு மறைத்து வரதட்சணைக்காக தங்களை ஏமாற்றியதாக கூறுகின்றனர்.இதில் 40 சவரம் தங்க நகை ஏசி, கட்டில், பீரோ, 1.50 லட்சம் மதிப்பில் 125 சிசி.யமகா பைக் உள்ளிட்ட திருமணத்திற்கு தேவையான அனைத்து சாமான்களும் வரதட்சணையாக கொடுத்தும்  ஏமாற்றியதாக புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்திற்கு சென்று அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget