மேலும் அறிய

Covishield Vaccine: 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பிய மத்திய அரசு!

தடுப்பூசி தட்டுப்பாடு தமிழகத்தில் நிலவுகிறது, அதனால் ஜூன் 3ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது அதனால் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியை தமிழகத்திற்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் "மே மாதம் தமிழகம் வர வேண்டிய 1.74 லட்சம் தடுப்பூசியை தற்போது வரை மத்திய அரசிடமிருந்து வரவில்லை, 4.94 லட்சம் தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளது, இது விரைவில் முடிந்து விடும் என்பதால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும், அதனால் ஜூன் 3ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணிகள் தமிழக்தில் நிறுத்தப்பட உள்ளதாக" தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆரம்ப கால கட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் சுணக்கம் இருந்தாலும், தற்போது மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும் இந்த ஜூன் மாதத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது இந்நிலையில் அது எப்போது வரும் என்பதிலும் தெளிவில்லை, அதனால் தடுப்பூசி போடும் பணியை தொடர்ந்து தமிழகத்தில் மேற்கொள்ள முடியாத நிலை இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து மருத்துவ துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோதும், இன்று மாலை வரை மட்டுமே தடுப்பூசிகள் தமிழகத்தில் கையிருப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தான் தமிழகத்திற்கு 45 வயதிற்கு மேல் உடையவர்களுக்கு போடப்படும் 4.20 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள தகவலின் படி தடுப்பூசி இன்று மாலை 5.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேரும். அதற்கு பிறகு இங்கிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக இது வரை தமிழகத்திற்கு 96.18 லட்சம் டோஸ் தடுப்பூசி மத்திய அரசு வழங்கியுள்ளது, அதில் 92 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதம் 4 லட்சம் டோஸ் வீணாகியுள்ளது எனவும் தெரிகிறது. தற்போதைய நிலையில் நாள் ஒன்றிற்கு சுமார் 28000 நபர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படுகின்றனர், சுமார் 450 நபர்கள் வரை உயிரிழக்கின்றனர். இந்தியாவிலேயே தமிழகத்தில் நிலவும் அதிகப்படியான பாதிப்பை தடுக்க கடுமையான தளர்வுகள் அற்ற ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டால் அது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசு வழங்கியுள்ள 4.20 லட்சம் தடுப்பூசி மருந்துகள் தற்போதைக்கு அடுத்த சில நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அதற்குள்ளாக வர வேண்டிய அடுத்தகட்ட டோஸ்களும் சரியாக வந்து சேர வேண்டிய அவசிய நிலை தமிழகத்தில் நிலவி கொண்டு தான் இருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

"நானும் தலைவர் தான்!" - விசிக மாநாட்டு கூரையின் உச்சிக்கு சென்று போன் பேசியபடி தொண்டர்களுக்கு கை காட்டிய நபர்!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
பாப்பாபட்டி கிராம மக்கள் வழக்கு: 'ஜனநாயகம்' படத்திற்கு ஐகோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget