மேலும் அறிய

Rice: இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத அரிசி! தினம்தினம் உணவாகும் அரிசியின் கதை!

அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக இருந்து வருகிறது.

உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அரிசியை வெவ்வேறு வகைகளில் உண்ணும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படி, நம் உணவுமுறையில் அரிசி ஒரு முக்கிய உணவுப் பொருளாக இருப்பதற்கு என்ன காரணம்? இந்தியாவில் நாட்டுப்புறப்பாடல்களில் பெரும்பாலானவை நெல் பயிரிடுவதைப் பற்றியும்,அதன் அறுவடை பற்றியுமே இருக்கும். ஏனென்றால், இந்தியாவில் ஆண்டும் முழுவதும் மக்கள் உட்கொள்ளும் உணவு வகைகளில் முதலிடம் வகிப்பது அரிசிதான். அரிசி சார்ந்த உணவுகள்தான் டயட்டில் இருக்கும்.

இந்தியா வரலாற்றில் எப்போதும் விவசாய நாடாகவே இருந்திருக்கிறது. நெல் விதைப்பது, அதை அறுவடை செய்வது, அதிலிருந்து அரிசி தயாரிப்பது உள்ளிட்டவைகளில் உணவு உற்பத்திகளை மக்கள் மகிழ்ச்சியுடன் செய்திருக்கிறார்கள்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by AURIC (@drinkauric)

இந்தியாவில்தான் அரிசி உற்பத்தி தொடங்கியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   நெல் அறுவடை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கடந்த 20 ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையின் சான்றுகள் தெரிவிக்கின்றன.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சண்ட் கபீர் நகர் ,Lahuradewa பகுதியில் நெல் சாகுபடி செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தது பற்றி அலகாபாத் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பிரிவு பேராசிரியர் ஜே.என்.பால் (JN Pal) தெரிவிக்கிறார்.

 கி.மு. 9000 – கி.மு.8000 ஆண்டுகளுக்குள் Lahuradewap-வில் ஜூஷி (Jhusi) என்ற இடத்தில் நெல் பயிரிடப்பட்டதற்கான அடையாளங்கள் அப்பகுதியை தோண்டி ஆராய்ச்சி மேற்கொண்டபோது தெரியவந்துள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

மேலும், அரிசி இந்தியாவில் மதம் சார்ந்த ஒன்றும் கூட. அரிசியை “Akshat" என்று சொல்லும் வழக்கம் இந்து மதத்தில் இருக்கிறது. பலரும் பலவேறு முக்கியத்துவம் வாய்ந்த தருணங்களில் அரிசி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனால்தான், அறுவடை காலங்களில் பொங்கள் செய்யும் வழக்கத்தை நாம் கடைப்பிடித்து வருகிறோம்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget