மேலும் அறிய

பருவமழையில் உடல் சோர்வாகுதா...? காலையில் இதை குடித்தால் போதும்!

கோடையில் உடலுக்கு தேவையான தண்ணீர் குடிப்பது போல, பருவ மழை காலத்தில் இவற்றைக் குடித்து பாதுகாக்கலாம்.

கோடைகாலத்தில் அதிக தண்ணீர் குடித்து இருப்போம். உடலுக்கு தேவையான தண்ணீர் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்து இருப்பது எனபல முறைகளை பின்பற்றி இருப்போம். ஆனால் மழைக்காலத்தில் இது முடியாமல் போகும். சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என தோன்றும். இந்த பெருந்தொற்று காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்து இருப்பது மிகவும் அவசியம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்து இருந்தால் மழை காலத்தில் வரும் தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.மேலும், சில நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாகும் பானங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...


பருவமழையில் உடல் சோர்வாகுதா...? காலையில் இதை குடித்தால் போதும்!

தேன் - எலுமிச்சை - இஞ்சி டீ - 3 கப் தண்ணீர் எடுத்து, அதில் சிறிது இஞ்சி மற்றும் தேயிலைகளை போட்டு கொதிக்க வைக்கவும், நல்ல கொதித்தபின் அதை இறக்கி, சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து வடிக்கட்டி தேவையான அளவு தேன் சேர்த்து பருகலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. மேலும், மழைக்காலத்தில் வரும் தோற்று நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

இளநீர் எலுமிச்சை பானம் - இளநீரை உடைத்து நீர் தனியாக எடுத்து, வைத்து கொண்டு அதில் இருக்கும் தேங்காயை இந்த இளநீருடன் சேர்த்து கொள்ளவும். பின் அதில் எலுமிச்சை மற்றும், சில புதினா இலைகளை சேர்த்து தேவையான அளவு தேன் கலந்து பருகலாம்.

மழைக்காலத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்போம். உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்க உதவியாக இருக்கும்.

ஆரஞ்சு மற்றும் இஞ்சி பானம் - ஆரஞ்சு மற்றும் கேரட் இரண்டையும் தனியாக சாறு எடுத்து கொள்ளவும். பின்னர் அதை இரண்டையும் ஒன்றாக கலந்து, மஞ்சள் சிறுதளவு, இஞ்சி சுவைக்காக சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் அரைத்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.

மழைக்காலத்திற்கு ஏற்ற பானமாக இருக்கும். இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை  சுறுசுறுப்பாக வைக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது.

மசாலா டீ - ஒரு கப் பால், தேவையான அளவு தண்ணீர், இஞ்சி, தேயிலை சேர்த்து கொதிக்க வைக்கவும். கிராம்பு, பட்டை சேர்த்தும் சிலர் தயாரிப்பார்கள். இது அவரவர் சுவைக்கு தகுந்தாற் போல் மாறுபடும். டீ நன்றாக கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி அதனுடன் சில துளசி இலைகளை சேர்த்து பருகலாம். தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.இது மழை காலத்திற்கு ஏற்ற பானமாகும். உடலின் நோய் எதிப்பு சக்தியை அதிக படுத்துகிறது. மழைக்காலத்தில் அடிக்கடி டீ குடிக்க வேண்டும் போல தோன்றும். அதற்கு சிறந்த தீர்வாக அமையும்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Embed widget