மேலும் அறிய

முப்பதை கடந்துவிட்டீர்களா? நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ் இதுதான்!

30 வயதாகிறதா உங்களுக்கு? இனிமேல் இதுல முழு கவனம் செலுத்துங்கள்..! நிபுணர்கள் என்ன சொல்றாங்க?

நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமான வாழ்வே அனைவரின் பெரும் ஆசையாக இருக்கும். ஆனால், அதற்கேற்ற பயணத்தில் நாம் இருக்கிறோமா என்றால் அதற்கு பலரிடம் பதில் இருக்காது. ஆனால், வயதாக வயதாக உடலில் மாற்றங்கள் ஏற்படும். அதை கவனித்து அதற்கேற்றவாறு நாம் உணவுப் பழக்கம் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளை மாற்றியாக வேண்டும். 30 வயதை நெருங்குவோர் மற்றும் 30 வயதானோர் தங்களை உருவாக்கி கொள்ள முடியும் என்கிறது மருத்துவ உலகம்.

உடல் மற்றும் மன நலனில் கவனம் செலுத்துவதின் முக்கியத்துவத்தை மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர். இந்தக் காலத்தில் உடல் ஆரோக்கியம் பேணுவது மிகவும் அவசியமாகிறது.இது தொடர்பாக நிபுணர்கள், சில வாழ்க்கை முறை மாற்றங்களைக் குறிப்பிடுகிறார், இது உங்கள் 30-களில் நீங்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி எடுத்துச் செல்ல விரும்புகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கும்.  

30 வயதிற்கு பிறகு உடலில் கொழுப்பின் அளவு சீராக அதிகரிக்க தொடங்குகிறது. அதற்கேற்றவாறு உணவுகளை எடுத்துகொளவது உகந்தது. இது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும். முக்கிய விஷயம் என்னவென்றால், உங்கள் உணவை கட்டுப்படுத்தக்கூடாது, மிதமாகச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமான உணவு என்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் உதவும் கலவையாகும்.

உடலினை உறுதிசெய்:

உடலின் தசைகள் வலுவாக இருக்க தொடர்ந்து உடற்பயிற்சி அவசியமாகிறது. அதுவும் 30-களில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு கார்டியோ, வாக்கிங் உள்ளிட்டவைகள் செய்து உடல் ஆரோக்கியத்தினைப் பாதுகாக்கலாம். 


வோர்க் அவுட்- முறையில் மாற்றங்கள்: 

உடற்பயிற்சி செய்வது ஒரு கலை. தனிப்பட்ட நபருக்கு ஏற்றவாறு அது மாறுபடும். ஆனால், 30-களில் ஒரேமாதிரியான உடற்பயிற்சி முறைகள் கைகொடுக்காது. அதனால், உடற்பயிற்சி முறைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றலாம். தினமும் ஒரே உடற்பயிற்சியை செய்ய வேண்டாமே.


போஸ்ட்-வோர்க் அவுட் டயட்: 

உணவுப் பழக்கம் எப்படி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு பிறகு என்ன உட்கொள்கிறோம் என்று என்பது முக்கியம். புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடலுக்கு எனர்ஜி அளிக்க கூடியவைகளை சாப்பிடலாம். 

தண்ணீர் குடிப்பது முக்கியம்: 

நமக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமானதாகும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்தலாம். போதிய அளவு தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உடலில் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படும். எனவே, நினைவில் கொள்ளுங்கள். தண்ணீர் குடிப்பது அவசியமென்று. 

யோகா: 

உடல்நலனோடு மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான வழி யோகா. மனச்சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை கையாள மிகவும் உதவியாக இருப்பது யோகா. தினமும் யோகா செய்வதை வழக்கமாக்கிகொள்ள வேண்டும். 

 உட்கார்ந்திருப்பது புகைப்பிடித்தலுக்குச் சமம்:

நீங்கள் நாள் முழுவதும் உங்கள் மேசையில் சிக்கிக்கொண்டால், அவ்வப்போது எழுந்து அங்கும் இங்கும் நகர்வது கட்டாயமாகும். டிஜிட்டல் வாட்ச்கள் மற்றும் ஃபிட்னஸ் பேண்டுகள் உங்கள் தினசரி இயக்க இலக்கை நிறைவுசெய்வதை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும். மேலும் உங்கள் தினசரி வழக்கத்தில் உடற்பயிற்சி செய்வதில் ஈடுபடுவதற்கு நீங்கள் போதுமான உந்துதல் பெறவில்லை என்று  உணர்ந்தால், தினமும் ஒரு மணிநேரம் உங்களுக்குப் பிடித்தமான செயல்களைச் செய்ய வேண்டும், அது ஜாகிங், ஓட்டம், டென்னிஸ் அல்லது கால்பந்து விளையாடுவது என எதுவாகவும் இருக்கலாம்.

 தூக்கம்

போதுமான அளவு விவாதிக்கப்படாத மிக முக்கியமான உடற்பயிற்சி பழக்கங்களில் ஒன்று ஆரோக்கியமான இரவு தூக்கத்தின் முக்கியத்துவம். சிறந்த முறையில் செயல்பட, உங்கள் உடல் உகந்த ஆரோக்கியத்தைத் தக்கவைக்க குறைந்தபட்சம் 7 முதல் 8 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது. நல்ல தூக்கம் உங்கள் மூளையின் செயல்திறன், ஆரோக்கியம் மற்றும் மனநிலையை மேம்படுத்துவது மட்டுமல்ல. மேலும், தரமான தூக்கத்தைப் பெறாதது இதய நோய்கள், பக்கவாதம், டிமென்ஷியா மற்றும் உடல் பருமன் வரை எண்ணற்ற கோளாறுகளின் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.

ஹேப்பி 30’ஸ் மக்களே!


 

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
IPL Auction 2026 LIVE: ஜாக்பாட் அடிக்கப்போவது யாருக்கு? தொடங்கியது ஐபிஎல் மினி ஏலம்.. அப்டேட்கள் உடனுக்குடன்!
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
IPL Auction 2026: கான்வே, ரவீந்திராவை கண்டுக்கவே கண்டுக்காத CSK - என்ன காரணம்?
Embed widget