மேலும் அறிய

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதோ முழு விபரம்!..

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளது. இதோடு இவர்களுக்கு சில மாதங்கள் பணிக்கான பயிற்சியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மின்சார வாரியத்தில் காலியாக computer operator and programming Assistant, Draughtsman பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கும் வகையில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தினால் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள திட்டம் தான் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம்( NSDC). இதன் மூலம் மின்சாரம், போக்குவரத்து போன்ற பல்வேறு துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இதன் பிறகு  பயிற்சி பெறும் இளைஞர்கள் அந்தந்த துறைகளில் பணியமர்த்தப்படுவார்கள். அதன்படி தற்போது  மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதோ முழு விபரம்!..

திருநெல்வேலி மின்சார வாரியத்தில் காலியாக உள்ள computer operator and programming Assistant, Draughtsman என 6 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்றர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.

தமிழக மின்சார வாரிய பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 6

பணியிடம் - திருநெல்வேலி

கல்வித்தகுதி :

மின்சார வாரியப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61f24d5ceb150a26ed6f7be8 மற்றும் https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61f24e5e56921e79cc6b1078 என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமாக www.tneb.in என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்லவும்.

பின்னர் அதில் TNEB Tirunelveli Recruitment 2022 என்பதில் உள்ள விண்ணப்பத்தைப்பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

இதோடு இதில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில்  கூறப்பட்டுள்ளது. இதோடு இவர்களுக்கு சில மாதங்கள் பணிக்கான பயிற்சியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்; தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதோ முழு விபரம்!..

சம்பள விபரம் :

தமிழ்நாடு மின்சார வாரிய பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 7500 முதல் அதிகபட்சமாக ரூ. 8050 வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.

எனவே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வெளியாகியுள்ள இந்த வேலைவாய்ப்பிற்கு இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.  மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.apprenticeshipindia.gov.in/ என்ற மத்திய அரசின் தேசிய ஊக்குவிப்பு பயிற்சி திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget