மேலும் அறிய

சென்னை முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

Postal Life Insurance recruitment: சென்னை அண்ணாசாலையில் உள்ள முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகம் அஞ்சலக / ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களை தேர்வு செய்ய உள்ளது.

Post Office: முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவுலகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு 

சென்னை அண்ணாசாலையில் உள்ள முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகம் தற்போது அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை மற்றும் ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களை பணிநியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கான நேர்முக தேர்வு வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது.

நடைபெறும் நேரம் காலை : 11.00 மணி,

நடைபெறும் இடம்: முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகம், அண்ணாசாலை, சென்னை.  கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் உள்ளவர்கள் இந்த நேர்முக தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நேரடி முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்க 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இளைஞர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், மகிளா மண்டல ஊழியர்கள், காப்பீட்டு பத்திரங்கள் விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், படித்து முடித்த விட்டு வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், சுயதொழில் / சுய வேலை  செய்பவர்கள் உள்ளிட்டோர் இந்த நேர்முக தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள ஆர்வமுள்ள நபர்கள் இந்த நேரடி முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.

சென்னை முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

நேர்முக தேர்விற்கு என்ன எடுத்து செல்ல வேண்டும்? 

நேர்முக தேர்வை எழுத வருவோர் தங்களை பற்றின விவரங்கள்  - பெயர், முகவரி, தொலைபேசி எண் பற்றின குறிப்பு கொண்டு வர வேண்டும். அதனோடு கல்வி சான்றிதழ், வயது சான்றிதழ், அனுபவ சான்றிதழ் (முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்), 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றை நேர்முக தேர்வின் போது கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ரூ. 5,000 பாதுகாப்பு வைப்புத் தொகையை  கிசான் விகாஸ் பத்திர வடிவில் அல்லது  தேசிய சேமிப்பு பத்திரம் மூலம் செலுத்த வேண்டும் என முதன்மை அஞ்சல் அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

யார் விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்கள்:

வேறு காப்பீட்டு நிறுவனங்களில் தற்போது காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்துவரும் முகவர்கள் இந்த அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களாக விண்ணப்பிக்க முடியாது. 

கூடுதல் வாய்ப்பு யாருக்கு?

மேலும் கணினி பற்றின அறிவு, முன் அனுபவம் மற்றும் உள்ளூர் பற்றின போதுமான அறிவு  உள்ளவர்கள் விண்ணப்பித்தால்  கூடுதல் தகுதிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். 

தகுதியும், ஆர்வமும் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்யும் நேரடி முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.  

தலைப்பு செய்திகள்

8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!
அரசு வேலை தேடுபவரா நீங்க? காஞ்சிபுரத்தில் வந்தாச்சு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரசு வேலை தேடுபவரா நீங்க? காஞ்சிபுரத்தில் வந்தாச்சு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
Hero Xoom 110: சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
சிட்டில ஓட்ட கச்சிதமான ஸ்கூட்டர்; ஹீரோ ஜூம் 110 வாங்க பிளானா.? இந்த 6 முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கோங்க
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Embed widget