மேலும் அறிய

பாங்க் ஆப் பரோடா வங்கியில் 42 காலிப்பணியிடங்கள்.. பட்டதாரிகள் மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பிப்பவர்கள் தகுதியின் அடிப்படையின் தரம்பிரிக்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படும் தகுதியானவர்கள் அனைத்துச் சான்றிதழ்களுடன் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் பிராட் ரிஸ்க் மேனேஜ்மென்ட்(Fraud Risk And Risk Management)  பிரிவில் காலியாக உள்ள 42 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

பாங்க் ஆப் பரோடா வங்கி ( Bank of Baroda)  என்பது இந்தியாவில் பரோடாவினை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கியாகும். தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 3082 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது  பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் பிராட் ரிஸ்க் மேனேஜ்மென்ட்(Fraud Risk And Risk Management) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கு என்னென்னத் தகுதி தேவை? விண்ணப்பிக்கும் முறை? மற்றும்  தேர்வு செய்யும் முறை குறித்து குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • பாங்க் ஆப் பரோடா வங்கியில் 42 காலிப்பணியிடங்கள்.. பட்டதாரிகள் மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கவும்!

பாங்க் ஆப் பரோடா வங்கிப் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 42

கல்வித்தகுதி:

வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

எம்பிஏ அல்லது ஏதாவதொரு ஒரு பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் பிஜிடிஎம், ஐசிடபிள்யுஏ, பிடெக், பிஇ, எம்டெக், எம்இ, பிஎஸ்சி அல்லது பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விண்ணப்பதாரர்கள், கல்லூரியில் நேரடியாக சென்று படித்திருப்பதோடு, ஓரளவு பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும்க விண்ணப்பதாரர்கள் முதலில் https://www.bankofbaroda.in/ என்ற பேங்க் ஆப் பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

இதனையடுத்து அப்பக்கத்தில் உள்ள கேரீர் ஆப்பர்சூனிட்டிஸ் (career opportunites) என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இதில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் பிராட் ரிஸ்க் மேனேஜ் மென்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் ஆப்சன் வரும்.

இதன் மூலம் நீங்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்பக்கட்டணத்தையும் ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – மார்ச் 15, 2022

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பிப்பவர்கள் தகுதியின் அடிப்படையின் தரம்பிரிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு  அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கு செல்லும் போது விண்ணப்பதாரரர்கள் இப்பணிக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும் இப்பணிக்கான கூடுதல் விபரங்களை https://www.bankofbaroda.in/career என்ற வங்கி இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளவும்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget