மேலும் அறிய

பாங்க் ஆப் பரோடா வங்கியில் 42 காலிப்பணியிடங்கள்.. பட்டதாரிகள் மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கவும்!

விண்ணப்பிப்பவர்கள் தகுதியின் அடிப்படையின் தரம்பிரிக்கப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படும் தகுதியானவர்கள் அனைத்துச் சான்றிதழ்களுடன் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் பிராட் ரிஸ்க் மேனேஜ்மென்ட்(Fraud Risk And Risk Management)  பிரிவில் காலியாக உள்ள 42 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

பாங்க் ஆப் பரோடா வங்கி ( Bank of Baroda)  என்பது இந்தியாவில் பரோடாவினை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கியாகும். தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 3082 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது  பாங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் பிராட் ரிஸ்க் மேனேஜ்மென்ட்(Fraud Risk And Risk Management) பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கு என்னென்னத் தகுதி தேவை? விண்ணப்பிக்கும் முறை? மற்றும்  தேர்வு செய்யும் முறை குறித்து குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

  • பாங்க் ஆப் பரோடா வங்கியில் 42 காலிப்பணியிடங்கள்.. பட்டதாரிகள் மார்ச் 15க்குள் விண்ணப்பிக்கவும்!

பாங்க் ஆப் பரோடா வங்கிப் பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 42

கல்வித்தகுதி:

வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சிஏ எனப்படும் பட்டயக் கணக்காளர் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

எம்பிஏ அல்லது ஏதாவதொரு ஒரு பிரிவில் பட்டப்படிப்பு மற்றும் பிஜிடிஎம், ஐசிடபிள்யுஏ, பிடெக், பிஇ, எம்டெக், எம்இ, பிஎஸ்சி அல்லது பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் இருந்து எம்சிஏ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விண்ணப்பதாரர்கள், கல்லூரியில் நேரடியாக சென்று படித்திருப்பதோடு, ஓரளவு பணி முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும்க விண்ணப்பதாரர்கள் முதலில் https://www.bankofbaroda.in/ என்ற பேங்க் ஆப் பரோடா வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

இதனையடுத்து அப்பக்கத்தில் உள்ள கேரீர் ஆப்பர்சூனிட்டிஸ் (career opportunites) என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இதில் ரிஸ்க் மேனேஜ்மென்ட் மற்றும் பிராட் ரிஸ்க் மேனேஜ் மென்ட் பிரிவுக்கு விண்ணப்பிக்கும் ஆப்சன் வரும்.

இதன் மூலம் நீங்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான விண்ணப்பக்கட்டணத்தையும் ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – மார்ச் 15, 2022

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பிப்பவர்கள் தகுதியின் அடிப்படையின் தரம்பிரிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேர்காணலுக்கு  அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கு செல்லும் போது விண்ணப்பதாரரர்கள் இப்பணிக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களுடன் கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும்.

மேலும் இப்பணிக்கான கூடுதல் விபரங்களை https://www.bankofbaroda.in/career என்ற வங்கி இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளவும்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்? என்ன பிரச்னை? இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர்
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Crime: 3 திருமணங்கள், தன்பாலின உறவான நட்பு..! வந்த தடை, காதலிக்காக கணவனை போட்டு தள்ளிய மனைவி ..
Chennai Peripheral Ring Road: சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
சென்னை எல்லைச்சாலை திட்டம்! போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு! விரைவில் திறக்கப்படும் முக்கிய பகுதி!
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Embed widget