மேலும் அறிய

10 -ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் சம்பளத்துடன் நீதிமன்றத்தில் பணி. உடனே அப்ளை பண்ணுங்க..

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்து தட்டச்சர் நிலை 3 மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான  அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஆர்வமுமம் தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இன்றையக் காலக்கட்டத்தில் வேலை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. படித்துவிட்டு அரசு வேலைக்காக பல இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது  அவர்களுக்கான நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பெரம்பலூர் வட்டார இளைஞர்களுக்கு நல்ல பயனளிக்கும். அப்படி என்ன வேலை? எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்களுக்கானத் தகுதிகள்:

கையெழுத்து தட்டசர் நிலை 3 மற்றும் தட்டச்சர் பணி:

காலிப்பணியிடங்கள் – 11

கல்வித்தகுதி: பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

இதோடு தட்டச்சு,கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

10 -ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் சம்பளத்துடன் நீதிமன்றத்தில் பணி. உடனே அப்ளை பண்ணுங்க..

வயது வரம்பு:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2021-யின்படி விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பு 32-க்குள் இருக்க வேண்டும்.

ஆனால் SC/ST பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிய விரும்பமுள்ள இளைஞர்கள் முதலில், https://districts.ecourts.gov.in/Perambalur என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

பின்னர் அதில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழுமையான தகவல்களைப் படிக்கவும்.

 இதனையடுத்து அங்கே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தைப்பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

முன்னதாக விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து  இதனைக் கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல் வழியாக வருகின்ற டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Principal District Judge,

Perambalur District Court,

Thuraimangalam,

Perambalur-621212.
தேர்வு முறை:

மேற்கண்ட வழிமுறைகளைப்பயன்படுத்தி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

இப்பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.19,500 முதல் அதிகபட்சம் 65,500 வரை சம்பளம் வழங்கப்படும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே பத்தாம் வகுப்பு படித்திருக்கிறோம்? நமக்கு என்ன வேலை கிடைக்கப்போகிறது என்ற எந்த வருத்தமும் தேவையில்லை. நீங்கள்  பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப் ரைடிங் முடித்திருந்தால் போதும் உங்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு காத்துள்ளது. இந்த அறிவிப்பை முழுமையாகப் படித்து விரைந்து மேற்கண்ட பணியிடங்களுக்கு  இளைஞர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Warren Buffett: ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
Car Sale 2025: ஒரே ஆண்டில் 23.5 லட்சம் யூனிட்கள் - மாருதியின் பிரமாண்டம் - விற்பனையில் ஹுண்டாய்,டாடா, கியா நிலை என்ன?
Car Sale 2025: ஒரே ஆண்டில் 23.5 லட்சம் யூனிட்கள் - மாருதியின் பிரமாண்டம் - விற்பனையில் ஹுண்டாய்,டாடா, கியா நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Gold Rate Jan. 2nd: மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
மீண்டும் முருங்கை மரம் ஏறிய தங்கம்.! ஒரே நாளில் இவ்வளவு உயர்வா.?! ஒரு லட்சத்தை தாண்டி அதிர்ச்சி
Warren Buffett: ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
ஓய்வுபெற்ற முதலீடுகளின் சூப்பர் ஸ்டார்; வாயை பிளக்க வைக்கும் வாரன் பஃபெட்டின் சொத்து மதிப்பு.!
Car Sale 2025: ஒரே ஆண்டில் 23.5 லட்சம் யூனிட்கள் - மாருதியின் பிரமாண்டம் - விற்பனையில் ஹுண்டாய்,டாடா, கியா நிலை என்ன?
Car Sale 2025: ஒரே ஆண்டில் 23.5 லட்சம் யூனிட்கள் - மாருதியின் பிரமாண்டம் - விற்பனையில் ஹுண்டாய்,டாடா, கியா நிலை என்ன?
Top 10 News Headlines: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, கொரோனா புதிய தகவல், உக்ரைன் தாக்குதல்-ட்விஸ்ட் - 11 மணி செய்திகள்
Ukraine Putin Trump CIA: ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
ஒரு பச்ச புள்ளைய சந்தேகப் பட்டுட்டீங்களே.! “புதின் வீட்டை உக்ரைன் குறி வைக்கல“: CIA திடீர் ட்விஸ்ட்
SUV Price Comparison: New Kia Seltos Vs Tata Sierra Vs Hyundai Creta Vs Maruti Susuki Victoris - முழு விலை ஒப்பீடு
New Kia Seltos Vs Tata Sierra Vs Hyundai Creta Vs Maruti Susuki Victoris - முழு விலை ஒப்பீடு
Old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
Embed widget