மேலும் அறிய

திருவாரூர் : இன்று ஒரே நாளில் 110 நபர்களுக்கு தொற்று பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு.

திருவாரூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு வருகிற 28-ஆம் தேதி வரை தொடரும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆகையால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தேனீர் கடைகள், அரசு மதுபான கடைகள், நகைக்கடைகள், ஜவுளிக் கடைகள், உள்ளிட்ட கடைகளுக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதால் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற 28-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருவாரூர் : இன்று ஒரே நாளில் 110 நபர்களுக்கு தொற்று பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி வேகமாக குறைந்து வருகிறது. குறிப்பாக இன்று ஒரேநாளில் திருவாரூர் மாவட்டத்தில் 110 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இதேபோன்று திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி அரசு மருத்துவமனை, நன்னிலம் அரசு மருத்துவமனை, உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் 266  சிகிச்சை பெற்று வந்த நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் அடுத்த பதினைந்து தினங்களுக்கு இவர்கள் வீடுகளில் தனிமையில் இருக்கும் படி மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
 
மேலும் திருவாரூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் இதுவரை தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 305-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை நாளுக்கு நாள் தொற்று பாதிப்பினால் உயிரிழப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது என மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மற்றும் அரசு மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1073-ஆக குறைந்துள்ளது.
 
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு வருகிற 28-ஆம் தேதி வரை தொடரும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார். ஆகையால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் தேனீர் கடைகள், அரசு மதுபான கடைகள், நகைக்கடைகள், ஜவுளிக் கடைகள், உள்ளிட்ட கடைகளுக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. மேலும் சாலையோர கடைகளுக்கும் அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக சாலையோர வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது, தமிழ்நாடு அரசு எங்களுக்கு சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சாலையோர வியாபாரிகள் வைத்துள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’  வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’ வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’  வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Miss World 2025 : 'உலக அழகி நான்தான்’ வெற்றி வாகை சூடினார் ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ
Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Embed widget