மேலும் அறிய

Vellore : 113 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : தடுப்பூசி செலுத்தும் பணிகளின் நிலவரம் என்ன?

5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட வேலூர் மாநகராட்சி பகுதியில் சராசரியாக 500 நபர்கள் வரை கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்  . இன்று 9 நபர்கள் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர் .

வேலூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் பாதிப்பு குறைந்து வருவதாக அதிகாரிகள் மகிச்சியுடன்  தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை மார்ச் மாத இறுதியில் தொடங்கினாலும்  , ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததையடுத்து பரவல் வேகமாக இருந்தது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில்  பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. எனினும் தொற்றின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தவித்துவந்தனர். ஒருநாள் கொரோனா நோயின் பாதிப்பு ஆயிரத்தைத்தாண்டி பதிவாகி வந்தது . 


Vellore : 113 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : தடுப்பூசி செலுத்தும் பணிகளின் நிலவரம் என்ன?

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளிலும்  மட்டும் இருந்து தினசரி 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு  கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டு , வேலூர் மாவட்டத்தின் மொத்த தொற்று எண்ணிக்கை  4000-ஐ கடந்தது . மாநகராட்சி பகுதிகளில்  கொரோனா நோய் பாதிப்பு இல்லாத தெருக்களே  இல்லை என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனை கட்படுத்தும் நடவடிக்கையாக, பாதிப்பு அதிகம் காணப்பட்ட தெருக்களை, தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வெளியாட்கள் நுழைவதற்கும் ,வாகன போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.

மேலும் மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா நோயை கட்டுப்படுத்த  சுகாதாரத்துறை , மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அங்காங்கே , வாகன சோதனைகள் நடத்தி , தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் , மற்றும் முகக்கவசம் அணியாதவர்களின்  அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் பாதிப்பு சதவீதம் வெகுவாக குறைய தொடங்கியது. இதன்காரணமாக தற்பொழுது 5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட வேலூர் மாநகராட்சி பகுதியில் சராசரியாக 500 நபர்கள் வரை கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று 9 நபர்கள் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர் .

இதுகுறித்து நம்மிடம் பேசிய, வேலூர் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் மணிவண்ணன், நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மாவட்டம் முழுவதும் 643 நபர்கள் சிகிச்சையில் இருந்த சூழ்நிலையில் , இன்று குணமடைந்து வீடு திரும்பியர்கள் எண்ணிக்கை 443-ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிய தொற்றாளர்களாக  113 நபர்கள் அடையளம் காணப்பட்டு அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கபட்டுவருகிறது. நோய் தொற்றின் தீவிரத்தால் இன்று 8  நோயாளிகள் உயிரிழந்த நிலையில் , வேலூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 305-ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக மணிவண்ணன் தெரிவித்தார் .

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
ADMK MLA Resigned : ‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன், தட்டி தூக்கிய ஆதவ்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது எப்படி ?
‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணி!
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
Ramya Bharathi IPS : ’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

15 நாட்கள்.. 25 கொலைகள்! POLICE உடன் திடீர் மீட்டிங்! ORDER போட்ட CM விஜய்
சிறுவன் வெட்டிக்கொலை! 1 மாதமாக சதித்திட்டம்! மதுரை கொலை பகீர் பின்னணி!
”எல்லாம் கரெக்ட்டா போகுதா” நள்ளிரவு 1 மணிக்கு ஆய்வு! அமைச்சர் பிரபு அதிரடி
MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
CV Shanmugam: சிவி சண்முகத்தை நம்புனது தப்பா போச்சே! கதி கலங்கி நிற்கும் EPS எதிர்ப்பு அதிமுக MLA-க்கள்!
ADMK MLA Resigned : ‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன், தட்டி தூக்கிய ஆதவ்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தது எப்படி ?
‘ஸ்கெட்ச் போட்ட செங்கோட்டையன்’ அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணி!
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
ADMK MLA Joins TVK: உடையும் அதிமுக... 3 எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா.. அசுர வளர்ச்சி அடையும் தவெக
Ramya Bharathi IPS : ’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
’கோவை வழக்கில் சிரித்த பெண் ஐ.ஜி’ யார் இந்த ரம்யா பாரதி?
Iran on Hormuz: நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
நிம்மதிடா யப்பா.! ஹார்முஸ் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்.? அது என்ன தெரியுமா.?
Arun IPS : ’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
’த.வெ.க ஆட்சியில் அருண் IPSக்கு முக்கிய பதவி?’ முதல்வரின் முடிவு என்ன ?
School Reopening: பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்
பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா.? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய தகவல்
CM Vijay: குற்றங்கள் நடக்க கூடாது, வேகமான விசாரணை, கடும் தண்டனை - காவல்துறைக்கு CM விஜய் உத்தரவு
CM Vijay: குற்றங்கள் நடக்க கூடாது, வேகமான விசாரணை, கடும் தண்டனை - காவல்துறைக்கு CM விஜய் உத்தரவு
Embed widget