மேலும் அறிய

Indian Currency: ரூபாய் நோட்டுகளை அச்சடித்து, மக்களுக்கு வாரிக் கொடுக்காதது ஏன்? ஆர்பிஐ விதிகள் சொல்வது என்ன?

Indian Currency: இந்திய அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க பின்பற்றும் விதிகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Indian Currency: இந்திய அரசாங்கம் அதிகப்படியான ரூபாய் நோட்டுகளை அச்சடிக்காதது ஏன்? என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டுகள்:

ஒவ்வொரு முறை பணத்தேவை ஏற்படும்போதும் ஒரு நோட்டு அச்சிடும் இயந்திரம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை. நாட்டிலிருந்து வறுமையை ஒழிக்க அரசாங்கம் ஏன் அதிகப்படியான ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதில்லை என்ற கேள்வி உங்கள் மனதில் எப்போதாவது எழுந்திருக்கிறதா? அப்படி எழுந்து இருந்தால் அரசாங்கம் ஒரே நேரத்தில் எத்தனை ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம்? ஏன் அதிகப்படியான நோட்டுகளை அச்சடித்து மக்களுக்கு வாரிக்கொடுக்கவில்லை? என்பது குறித்து இங்கே அறியலாம்.

ரூபாய் நோட்டுகளை அச்சிடும் ஆர்பிஐ:

நாட்டில் ரூபாய் நோட்டுகளை அச்சிடும் உரிமை இந்திய ரிசர்வ் வங்கிக்கு மட்டுமே கொண்டுள்ளது  இப்போது கேள்வி என்னவென்றால், அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் ரிசர்வ் வங்கியால் எத்தனை ரூபாய் நோட்டுகளை வேண்டுமானாலும் அச்சிட முடியுமா?  ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது தொடர்பான விதிகள் என்ன? என்பதாகும்.

விதிகள் என்ன? 

முதலில் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை எவ்வாறு அச்சிடுகிறது என்பதை அறியலாமா? எந்த நாடும் தனது விருப்பப்படி ரூபாய் நோட்டுகளை அச்சிட முடியாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். உண்மையில், ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு விதிகள் உள்ளன. ஒரு நாடு நிறைய பணத்தை அச்சிட்டால், அந்த ரூபாய் நோட்டுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்றும், இதனால் பணவீக்கம் வானத்தை எட்டும்.

ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது தொடர்பான விதிகள்

எந்த நாட்டிலும் அச்சிடப்பட வேண்டிய ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை அந்த நாட்டின் அரசாங்கம், மத்திய வங்கி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, நிதி பற்றாக்குறை மற்றும் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. பல நாடுகளிலும் இந்தியாவைப் போலவே, எப்போது, ​​எத்தனை ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் ரிசர்வ் வங்கி தீர்மானிக்கிறது.

ரிசர்வ் வங்கி எத்தனை நோட்டுகளை அச்சிட முடியும்?

 குறைந்தபட்ச இருப்பு முறையின் அடிப்படையில் ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது தீர்மானிக்கப்படுகிறது. இந்த முறை 1957 முதல் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. இதன்படி, ரிசர்வ் வங்கிக்கு எல்லா நேரங்களிலும் குறைந்தபட்சம் ரூ.200 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ரிசர்வ் வங்கி நிதியில் வைத்திருக்க உரிமை உண்டு. இவ்வளவு சொத்துக்களை வைத்திருந்த பிறகும், அரசாங்கத்தின் ஒப்புதலுடன் தேவைக்கேற்ப ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை அச்சிட முடியும். இந்தியாவில், ரூபாய் நோட்டுகள் நான்கு அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன. அதன்படி,   மகாராஷ்டிராவின் நாசிக் அச்சகத்திலும், மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் அச்சகத்திலும் அச்சிடப்படுகின்றன. இங்கு ரூபாய் நோட்டுகள் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மேற்பார்வையின் கீழ் அச்சிடப்படுகின்றன. இது தவிர, இந்தியாவில் வேறு இரண்டு அச்சகங்கள் கர்நாடகாவின் மைசூர் மற்றும் மேற்கு வங்காளத்தின் சல்போனியில் அமைந்துள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7131
Active
10976
Recovered
78
Deaths
Last Updated: Fri 13 June, 2025 at 12:16 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Dharmendra Pradhan: சந்திர பாபு ஒரு தலைவர், அப்படியே ஸ்டாலினை பாருங்க - கிழித்து தொங்கவிட்ட தர்மேந்திர பிரதான்
Dharmendra Pradhan: சந்திர பாபு ஒரு தலைவர், அப்படியே ஸ்டாலினை பாருங்க - கிழித்து தொங்கவிட்ட தர்மேந்திர பிரதான்
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு கருக்கலைப்பு: மருந்து கடைக்காரர், காதலன் கைது! அதிர்ச்சி தகவல்
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு கருக்கலைப்பு: மருந்து கடைக்காரர், காதலன் கைது! அதிர்ச்சி தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
கலவர பூமியான லாஸ் ஏஞ்சல்ஸ்; கெடுபிடி காட்டும் ட்ரம்ப் - என்ன நடக்கிறது அங்கே.?
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Weather Update: சென்னையில் சூறைக்காற்றுடன் பேய் மழை.. அடுத்த 7 நாட்கள் உஷாரா இருங்க தமிழக மக்களே!
Dharmendra Pradhan: சந்திர பாபு ஒரு தலைவர், அப்படியே ஸ்டாலினை பாருங்க - கிழித்து தொங்கவிட்ட தர்மேந்திர பிரதான்
Dharmendra Pradhan: சந்திர பாபு ஒரு தலைவர், அப்படியே ஸ்டாலினை பாருங்க - கிழித்து தொங்கவிட்ட தர்மேந்திர பிரதான்
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு கருக்கலைப்பு: மருந்து கடைக்காரர், காதலன் கைது! அதிர்ச்சி தகவல்
திருவண்ணாமலை அருகே சிறுமிக்கு கருக்கலைப்பு: மருந்து கடைக்காரர், காதலன் கைது! அதிர்ச்சி தகவல்
DMK On BJP: ”After All மோடி, அமித் ஷா” யாருக்கு பயம்? இந்தி இல்லன்னா நானே ரெடி - பாஜகவை பந்தாடிய ஆ.ராசா
DMK On BJP: ”After All மோடி, அமித் ஷா” யாருக்கு பயம்? இந்தி இல்லன்னா நானே ரெடி - பாஜகவை பந்தாடிய ஆ.ராசா
சின்ன வயசுல பண்ணாத தப்பே இல்லை.. திமிரோட இருந்தேன்.. மனம் திறந்த பாடகர் கிரிஷ்
சின்ன வயசுல பண்ணாத தப்பே இல்லை.. திமிரோட இருந்தேன்.. மனம் திறந்த பாடகர் கிரிஷ்
ADMK EPS: திருந்தாத திமுக, வெட்டி கொல்லப்பட்ட மூதாட்டி & இரையாகும் முதியோர் -  ஸ்டாலின் அரசை வெளுத்த EPS
ADMK EPS: திருந்தாத திமுக, வெட்டி கொல்லப்பட்ட மூதாட்டி & இரையாகும் முதியோர் - ஸ்டாலின் அரசை வெளுத்த EPS
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
Lending Rates: அடி தூள்..! கடன்களுக்கான வட்டி குறைப்பு, எந்தெந்த வங்கிகளில் தெரியுமா? ரூ.37 ஆயிரம் வரை லாபம்
Embed widget