மேலும் அறிய

Watch video: இரவை சிறையில் கழித்த அல்லு அர்ஜூன் - வீட்டிற்கு வந்ததும் மனைவி செய்த செயல்! வீடியோ

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

நேற்றைய இரவை சிறையில் கழித்துவிட்டு வீடு திரும்பிய நடிகர் அல்லு அர்ஜூனை அவரது மனைவி கட்டியணைத்து முத்தம் கொடுத்து தனது எமோஷனலை வெளிப்படுத்தினார். 

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதன் இரண்டாம் பாகம் எப்போது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த 5 ஆம் தேதி தீபாவளியாக மாறியது. 

நீண்ட நாட்கள் காத்திருப்புக்கு பின் புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. இந்த படம் இதுவரை 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. ஆனால் படம் வெளியான அதேநாளில் ஒரு துயர சம்பவமும் அரங்கேறியுள்ளது. 

கடந்த 4ஆம் தேதி நள்ளிரவு தெலங்கான மற்றும் ஆந்திராவில் புஷ்பா 2 திரைப்படம் சிறப்புக்காட்சிகள் வெளியிடப்பட்டன. அப்போது ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் அல்லு அர்ஜூன் படம் பார்க்க சென்றிருந்தார். இதையறிந்த ரசிகர்கள் கூட்டம் மேலும் கூடி நெரிசல் மிகுந்த பகுதியாக மாறியது. இதில், 39 வயது பெண்மணி ஒருவர் தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் படம் பார்க்க வந்துள்ளார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி அந்த பெண் உயிரிழந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லு அர்ஜூனை கைது செய்தனர். இதனால் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் அல்லு அர்ஜூனுக்காக குரல் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அல்லு அர்ஜூனுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால் ஆவணங்கள் அதிகாரிகளுக்கு சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டதால் அல்லு அர்ஜூன் சிறையில் அடைக்கப்பட்டார். இரவு முழுவதும் சிறையில் இருந்த அல்லு இன்று காலை ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜாமினில் விடுவிக்கபப்ட்டாலும் அல்லு அர்ஜூன் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இன்று காலை வீடு திரும்பிய அல்லு அர்ஜூனை அவரது மனைவி சினேகா கட்டியணைத்து முத்தம் கொடுத்து வரவேற்றது பார்ப்பவர்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அல்லு அர்ஜூன் “ உயிரிழந்தவரின் குடும்பத்திற்காக நாங்கள் மிகவும் வருந்துகிறோம். அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய நான் தனிப்பட்ட முறையில் கடைமைப்பட்டிருக்கிறேன். திரையரங்கிற்குள் குடும்பத்துடன் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். வெளியே விபத்து நடந்தது. அதற்கும் எனக்கும் நேரடித் தொடர்பு இல்லை. இது முற்றிலும் தற்செயலானது மற்றும் எதிர்பாராதது. கடந்த 20 வருடங்களாக ஒரே திரையரங்கிற்கு சென்று வருகிறேன். அதே இடத்திற்கு 30 முறைக்கு மேல் சென்றுள்ளேன். இதுவரை இதுபோன்ற விபத்து நடந்ததில்லை. வழக்கை சீர்குலைக்கும் வகையில் எதையும் நான் கூற விரும்பவில்லை” எனத் தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Embed widget