மேலும் அறிய

Maari: விவாகரத்து பேப்பரில் கையெழுத்துப்போட போன சூர்யா.. காத்திருந்த அதிர்ச்சி...மாரி சீரியலில் நடந்த ட்விஸ்ட்!

சூர்யாவை கையெழுத்து போட சொல்லிக்கொண்டிருக்கும் போது பார்சல் ஒன்று மாரி பெயருக்கு வருகிறது. ஹாசினி தூங்கி கொண்டிருக்கும் நிலையில் மாரியை எழுப்பி கீழே அழைத்து வருகிறார்.

மாரி சீரியலில் மாரியின் விரல் ரேகைப்பதிவு கொண்ட விவாகரத்து பத்திரத்தை கண்டு சூர்யா அதிர்ச்சியடையும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. 

தமிழ் தொலைக்காட்சியில் முன்னணியில் உள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. நேற்றைய எபிசோடில் சூர்யாவை திருமணம் செய்யக்கூடிய பெண்ணான ஜாஸ்மினிடம் விவாகரத்து பத்திரத்தில் மாரியை கையெழுத்திட வைக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என தாரா சொல்கிறார். ஆனால் இதற்கு மாரி மறுக்க, அவருக்கு மயக்கம் மருந்து கொடுத்து தூங்க வைத்து அவரிடமிருந்து ஜாஸ்மின் கைநாட்டு வாங்கும் காட்சிகள் இடம் பெற்றது. 

இந்நிலையில் இன்றைய எபிசோடில் மாரி கையெழுத்து போட்ட பத்திரத்தை தாராவிடம் ஜாஸ்மின் கொடுக்க அவர் சந்தோஷமடைகிறார். நாளைக்கு சூர்யா வந்தவுடன் இந்த பத்திரத்தை காட்டி கையெழுத்தை வாங்கி விட்டால் போதும் மாரியை இந்த வீட்டில் அனுப்பி விடலாம் என்று தாரா பேசுகிறார். மறுநாள் காலை சூர்யா வரவும் மாரி கையெழுத்து போட்ட விவாகரத்து பத்திரத்தை கொடுத்து தாரா அதிர்ச்சி அளிக்கிறார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by zeetamil (@zeetamizh)

மாரி  கைநாட்டா இது என்று சூர்யா கேட்க, ஆமாம் ஜாஸ்மின் தான் மாரியிடம் கை நாட்டு வாங்கி கொடுத்தாள் என்று தாரா சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். பின்னர் சூர்யாவை கையெழுத்து போட சொல்லிக்கொண்டிருக்கும் போது பார்சல் ஒன்று மாரி பெயருக்கு வருகிறது. ஹாசினி மாரியை எழுப்பி கீழே அழைத்து வருகிறார். அப்போது மாரி அனைவர் முன்னாலும்  பார்சலை வாங்கும்போது கையெழுத்து போட்டு  அனைவரும் அதிர்ச்சி கொடுக்கிறார். 

உடனே சூர்யா மாரியிடம் உனக்கு கையெழுத்து போட தெரியுமா என்று கேட்க, ஆம் என அவர் தெரிவிக்கிறார். அப்போ இந்த விவாகரத்து பத்திரத்தில் நீ கைநாட்டு வக்கலையா என்று கேட்க உண்மை தெரிய வருகிறது. இதனால் சூர்யா கோபத்தில்  ஜாஸ்மீனை திட்டி விவாகரத்து பத்திரத்தை கிழித்து போடுகிறார். இதனையடுத்து மாரியிடம் மேலே ரூமில் இருக்கும்போது சூர்யா,  உனக்கு எழுத தெரியுமா என்று கேட்கிறார். 

அப்படியென்றால் எழுதிக்காட்டு என்று சொல்ல மாரி நோட்டில் சூர்யா மாரி... சூர்யா மாரி என்று எழுதுகிறார். ஸ்ரீராமஜெயம் என்று எழுதப்போவதாக சொல்லிவிட்டு என் பெயரை எழுதி வைத்திருக்காய் என்று அதனைப் பார்த்து சூர்யா கேட்க,  என்ன பொருத்தவரைக்கும் நீங்க தான் ஸ்ரீ ராமர் என்று சொல்ல சூர்யா ஃபீல் ஆகும் காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம் பெறுகிறது. இதனால் மாரி சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Election

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
”அரைவேக்காடு பழனிச்சாமி அமைதியாக தூங்குங்க..” ஈபிஎஸ்-சை வச்சு செய்த திமுக
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
10 மாசம் தான் உங்களுக்கு .. பச்சை பொய் பேசாதீங்க... சாட்டையை சுழற்றிய விஜய்
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு! ஞானசேகரன் குற்றவாளி! இபிஎஸ்ஸின் உடனடி ரியாக்‌ஷன்!
TN Weather Report 28th: நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
நீலகிரி, கோவை மக்களே உஷாரா இருங்க; 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
ADMK-BJP Vs TVK: அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Embed widget