மேலும் அறிய

Ethirneechal : நான் இல்லாம குடும்பமா? குணசேகரனுக்கு எதிரான போர்.. எதிர்நீச்சலில் இன்று

Ethirneechal : காதுகுத்து விழா எப்படி நடக்கிறது என்பதை பார்க்கலாம் என ஆணவமாக குணசேகரன் பேச அவரை ஏத்தி விடுகிறான் கரிகாலன். இன்றைய எதிர்நீச்சலில் என்ன நடக்கிறது?

Ethirneechal Today : சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் கடந்த வாரத்தில் ஜனனி தன்னுடைய பயணத்தை வேலையில் சேர்ந்ததன் மூலம் தொடங்குகிறாள். கரிகாலன் வந்து குணசேகரனுடன் சேர்கிறான். வீட்டில் இருப்பவர்கள் அவனை எதிர்த்தாலும் குணசேகரனனின் ஆதரவோடு நக்கலும் நையாண்டியுமாக திமிராக சுற்றி வருகிறான்.

தாராவின் காதுகுத்து விழாவுக்கான பத்திரிகைகளை உறவினர்களுக்கு வைப்பதில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் குடும்பத்தினர். குணசேகரன் பெயர் பத்திரிகையில் இல்லை என்பதால் அதை பார்த்து கேள்வி கேட்டவரிடம் கொந்தளிக்கிறான் கதிர்.

Ethirneechal : நான் இல்லாம குடும்பமா? குணசேகரனுக்கு எதிரான போர்.. எதிர்நீச்சலில் இன்று

தர்ஷினியை ஜீவானந்தம் அழைத்து வந்து ஈஸ்வரியிடம் ஒப்படைக்கிறார். தர்ஷினி மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவளுக்கு சிறிது காலம் அவகாசம் கொடுத்து அதற்கு பிறகு போட்டியில் கலந்து கொள்வதுதான் சரியாக இருக்கும் என ஈஸ்வரியுடன் தர்ஷினியை அனுப்பி வைக்கிறார் ஜீவானந்தம்.

தர்ஷினி வீட்டுக்கு வந்ததை பார்த்து ஆத்திரமடைந்த குணசேகரன் அவளை அவமானப்படுத்தி பேச டென்ஷனான தர்ஷினி குணசேகரனை எதிர்த்து துணிச்சலாக சவால் விடுகிறாள். அதை பார்த்த பெண்கள் அனைவருக்கும் பெருமையாக இருக்கிறது.

தர்ஷினி அம்மாவிடமும் சித்திகளிடமும் இந்த வீட்டில் இருந்தால் முன்னேற முடியாது அதனால் உறுதியாக ஒரு முடிவு எடுத்து வீட்டில் இருந்து வெளியே  சென்று சாதிக்க சொல்லி அட்வைஸ் கொடுத்து கொண்டு இருக்கிறாள். தாராவின் பங்க்ஷன் முடிந்த பிறகு நல்ல ஒரு முடிவை எடுக்க சொல்லி சொல்கிறாள்.

தாராவுக்கு சீர் செய்ய எதுவுமே இல்லை என ஞானம் வருத்தப்பட்டு கொண்டு இருக்க ரேணுகா வந்து அவனை சமாதானம் செய்து வைக்கிறாள். ஐஸ்வர்யாவின் சங்கிலியை இப்போதைக்கு தாராவுக்கு போட்டுவிட்டு சமாளிக்கலாம் என ஐடியா கொடுக்கிறாள். முதலில் தயங்கிய ஞானம் பின்னர் சம்மதம் சொல்கிறான்.  

ஜனனி தன்னுடைய ஆபீஸில் இருக்கும் வி.கே செய்யும் கோமாளித்தனத்தை பற்றி சொல்ல சொல்ல சக்தியின் முகமே மாறிவிடுகிறது. இது தான் கடந்த வாரத்திற்கான கதைக்களம்.

அதன் தொடர்ச்சியாக இன்றைய (மே 20) எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அனைவரும் காதுகுத்து விழாவுக்கு தயாராகிறார்கள். அங்கே வந்த விசாலாட்சி அம்மா ஏதோ சொல்ல ரேணுகா அவரை பார்த்து கேள்வி கேட்கிறாள். "பேத்தி தானே அது. இந்த நல்ல நாளில் நல்ல சொல்லு சொல்ல கூடாதா?" என்கிறாள். "எனக்கு எந்த பேத்தியும் இல்ல" என விசாலாட்சி அம்மா சொல்ல நந்தினியின் முகமே மாறிவிடுகிறது.

Ethirneechal : நான் இல்லாம குடும்பமா? குணசேகரனுக்கு எதிரான போர்.. எதிர்நீச்சலில் இன்று

கரிகாலன் குணசேகரனை ஏத்தி விட்டுக்கொண்டு இருக்கிறான். "இந்த பணத்தை எல்லாம் கலெக்ட் பண்ணி பிசினஸ் பண்ணி பெரிய ஆளா ஆயிட்டாங்கனா?" என கிளறிவிடுகிறான். "குணசேகரன் பேர் இல்லாம எவனாவது பத்து காசு எழுதுவானா? என்ன நடக்குதுன்னு பாரேன்" என ஆணவமாக பேசுகிறார் குணசேகரன். அதை கேட்டு விசாலாட்சி முகமே மாறி விடுகிறது.


குணசேகரனிடம் வந்த தாரா "எதுக்கு எங்களை ஒதுக்குறீங்க?" என கேட்க "எத்தனை தடவை காது குத்துவீங்க?" என அதட்டி கேட்கிறார் குணசேகரன்."எங்க முறையா குத்த விட்டீங்க?" என திருப்பி கேட்கிறாள் நந்தினி. "என்ன செய்றீங்கன்னு பார்ப்போம்" என சவால் விடுகிறார் குணசேகரன். அவர் பேசுவதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோடுக்கான ப்ரோமோ. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
Tamayo Perry: கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Kalki 2898 AD: கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!
கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!
Embed widget