மேலும் அறிய

Baakiyalakshmi Gopi : செல்ஃபி எடுத்துக்க போறியா இல்லையா? செய்வினை வைத்துவிடுவேன்: சீரியல் நடிகரை மிரட்டிய பெண்!

Baakiyalakshmi Gopi : 'பாக்கியலட்சுமி' சீரியலில் கோபி கேரக்டரில் நடித்து வரும் சதீஷுக்கு பெண் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதனால் அந்த பெண் மீது போலீசில் புகார் அளித்துள்ளார் சதீஷ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான தொடரான 'பாக்கியலட்சுமி' சீரியலுக்கு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இரவு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாவதால் பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் இந்த தொடர் வெகுவாக கவர்ந்துள்ளது. 

பாக்கியலட்சுமி தொடரின் லீட் ரோலான கோபி என்ற கேரக்டரில் நடிப்பவர் நடிகர் சதீஷ் குமார். இந்த தொடரை சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாட மிக முக்கியமான காரணம் இந்த கோபி கதாபாத்திரம் தான். அவர் செய்யும் அட்ராசிட்டியை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் இந்த தொடரை தவறாமல் திங்கள் முதல் சனி வரை கண்டுகளிக்கிறார்கள். சதீஷ் என்ற அவரின் ஒரிஜினல் பெயரே மறந்து போய் கோபி என்ற அடையாளப்படுத்தப்படுகிறார்.  பல ஆண்டுகாலமாக சின்னத்திரையில் நடித்து வரும் சதீஷுக்கு இந்த சீரியல் தான் மிகப்பெரிய பிரபலத்தை பெற்று கொடுத்துள்ளது. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அவருக்கு ஏராளமான பேன் பாலோவர்ஸ் உள்ளனர். 

 

Baakiyalakshmi Gopi : செல்ஃபி எடுத்துக்க போறியா இல்லையா? செய்வினை வைத்துவிடுவேன்: சீரியல் நடிகரை மிரட்டிய பெண்!


இன்றும் உடலை கட்டுக்கோப்பாக மெயின்டைன் செய்து வரும் சதீஷ் தினமும் காலை இன்ஸ்டாகிராம் மூலம் பல தத்துவங்களை நல்ல சிந்தனைகளை வழங்கி வருவார். சில சமயங்களில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பதால் அவருக்கு வரும் படு மோசமான கமெண்ட்களை பற்றி எல்லாம் பகிர்வார். காசுக்காக அவர்கள் சொல்வதை நடிக்கிறேன். இதற்காக என்னை வார்த்தையால் காயப்படுத்துவது போல பேசுவது சரியா? என மிகவும் பாவமாக எல்லாம் வீடியோ போடுவார். 

அந்த வகையில் தற்போது அவர் பெரிய சிக்கல் ஒன்றில் மாட்டிக் கொண்டுள்ளார். அது குறித்து திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் புகாரில் தெரிவித்துள்ள தகவல் பின்வருமாறு...

கடந்த ஆண்டு கலாசேத்ரா காலனியில் உள்ள அருள்மிகு ஆறுபடை முருகன் கோயிலில் நான் சுவாமி தரிசனம் செய்து சென்ற சமயத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வந்து என்னுடன் செல்ஃபி எடுக்க வேண்டும் என கூறினார். அதை நான் மறுத்ததால் சில நாட்களுக்கு பிறகு செல்போனில் தொடர்பு கொண்டு செல்ஃபி எடுக்க வேண்டும் என தொந்தரவு செய்தார். அதனால் கடுப்பாகி அந்த பெண்ணுடைய நம்பரை பிளாக் செய்துவிட்டேன். 

அதை தொடர்ந்து மீண்டும் அந்த பெண் அடையாரில் உள்ள என்னுடைய வீட்டுக்கு வந்து குங்குமம் தடவிய எலுமிச்சம் பழத்தை வீட்டில் வைத்து விட்டு செய்வினை செய்து விடுவேன் என மிரட்டினார் என புகாரில் தெரிவித்துள்ளார். அதனால் பதறிப்போன சதிஷ் அந்த பெண் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

ஒரு சிலர் இது வெறும் பொழுதுபோக்குக்கான சீரியல் மட்டுமே என்பதை புரிந்து கொண்டு நடிகர்களை பாராட்டுகிறார்கள். ஆனால் ஒரு சிலரோ சீரியலில் பார்ப்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் என்பதை கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் அந்த கேரக்டரில் நடிப்பவர்களை திட்டி தீர்த்து வருகிறார்கள். அப்படி ரசிகர்களின் பலதரப்பட்ட விமர்சனங்களையும் பெரும் நடிகர்களில் ஒருவர் தான் சதீஷ். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget