மேலும் அறிய

AR Rahman Concert: பாதிக்கப்பட்ட பெண் பற்றியும் யோசிங்க.. பாடகி ஸ்வேதா மோகன் பதிவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் கான்சர்ட்டில் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்த பெண்ணின் டீவீட்டுக்கு ஸ்வேதா மோகன் அளித்த பதில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி கடந்த இரு தினங்களாக தலைப்பு செய்திகளில் இடம் பெற்று வந்தது. 

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்த நிர்வாக குளறுபடியால் டிக்கெட் வாங்கியும் அரங்கிற்குள் நுழைய முடியாமல் பலரும் தவித்தனர். அரங்கிற்குள் நுழைய முயற்சித்த பலருக்கும் மோசமான அனுபவமும் ஏமாற்றமும் தான் மிஞ்சியது. 

 

AR Rahman Concert: பாதிக்கப்பட்ட பெண் பற்றியும் யோசிங்க.. பாடகி ஸ்வேதா மோகன் பதிவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

ஏ.ஆர் ரஹ்மான் அறிக்கை : 

நிகழ்ச்சியில் காண சென்ற இடத்தில் பார்வையாளர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து அவர்களின் கொந்தளிப்பையும் அதிருப்தியையும் சோசியல் மீடியா மூலம் பதிவிட்டனர். அதில் பெரும்பாலானோர் பெண்கள். இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் தானே பலியாடாவதாக பகிர்ந்த ட்வீட், திரைத்துறையினரை கவலையில் ஆழ்த்தினாலும், பாதிக்கப்பட்டவர்களை ஆறுதல் படுத்தவில்லை.

ஏ.ஆர்.ரஹ்மானின் மன்னிப்பு உணர்ச்சியற்றதாக இருப்பதாக நேற்று நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். இந்த நிகழ்ச்சியின் ஒரு பாடகியாக ஸ்வேதா மோகனும் கலந்துகொண்டு பாடியிருந்தார். இந்நிலையில், மோசமான வகையில் துன்புறுத்தலை சந்தித்த பெண் இயக்குநர் ஒருவரின் பதிவுக்கு ஸ்வேதா மோகன் அளித்துள்ள பதில் நெட்டிசன்களின் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

 

ஸ்வேதா மோகன் பதில் :

ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற சுயாதீன பெண் இயக்குநர் ஒருவர், தான் அத்துமீறலை எதிர்கொண்டது பற்றி பகிர்ந்து கொண்ட ஒரு பதிவுக்கு, பாடகி ஸ்வேதா மோகன் பதில் அளித்திருந்தார். இந்நிலையில், ஸ்வேதா மோகன் இந்த பதிவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஸ்வேதாவின் பதிவில் பாதிக்கப்பட்ட பெண்ணிக்கு ஆறுதல் சொல்வதற்கு பதிலாக ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றியே கவலையே அதிகம் வெளிப்பட்டது.

"இந்த ட்வீட்டை புறக்கணிக்க முடியவில்லை. தனது வாழ்நாள் முழுவதும் அமைதி, அன்பு மற்றும் மனிதநேயத்திற்காக நின்ற ஒரு ஐகானின் இசை நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் ரசிகர்கள் ஏ.ஆர்.ஆர் சாரின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தகுதியானவர்களா?

ஒவ்வொரு கச்சேரியிலும் அவர் பெண்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை நினைவூட்டும் வகையில் பாடல்கள்களை டெடிகேட் செய்பவர். வலிமையாக இருங்கள், #சிங்கப்பெண்ணே!! நாம் ஒரு கேவலமான சமுதாயத்தில் வாழ்கிறோம். என் இதயம் உனக்காகத் துடிக்கிறது. இதை கடந்து மீண்டும் எழ உங்களுக்கு தேவையான ஆற்றலை அனுப்புகிறேன்" என பதிலளித்து இருந்தார் ஸ்வேதா மோகன். 

 

கடுமையான விமர்சனம் :

ஆனால் ஸ்வேதாவின் இந்த பதிவை சோசியல் மீடியாவில் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். “ஏ.ஆர்.ஆர் பற்றி பேசுவதை தவிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்துங்கள், மிகவும் உணர்ச்சியற்ற மற்றும் அசட்டையான பதில், "அவர் தகுதியானவர், சிறந்தவர்..."அப்படியா? உண்மை என்னவென்றால், பார்வையாளர்கள் தான் சிறந்த ஏற்பாடுகளுக்கு தகுதியானவர்கள், சினிமாவை சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் ஆதரவா? பாதிக்கப்பட்டவர்களுக்கு இல்லையா, ஏற்கனவே ஒரு முறை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட போதிலும் இரண்டாவது முறையும் சரியான ஒரு இடத்தை தேர்ந்து எடுக்காதது, அதை சரிபார்க்க யாரும் அக்கறை கட்டாதது பற்றி உங்களுக்கு தெரியுமா? " என பலரும் அவர்களின் விமர்சனங்களை ஸ்வேதா மோகனின் ட்வீட்டுக்கு எதிராக பதிவு செய்து வருகிறார்கள். 

 

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
தமிழக MP-க்களை அழைத்த CM.! ‘டேக் டைவர்ஷன்’ செய்யாதீங்க விஜய்- ஒரே போடாக போட்ட துரைமுருகன்- அறிக்கை இதோ..
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
மேகதாது விவகாரத்தில் திமுக அரசு 3 முறை தோற்றது ஏன்.? ஆதவ் கேள்விக்கு பதிலடி கொடுத்த கே.என் நேரு
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
KT Rajendra Balaji: திமுகவுக்கு போகச்சொல்லி நெருக்கடி.. மனம் மாறுவாரா ராஜேந்திர பாலாஜி.. பரபரக்கும் அரசியல்!
Embed widget