மேலும் அறிய

Siragadikka Aasai: ரவி-ஸ்ருதிக்கு வரன் பார்க்கும் பெற்றோர்கள்.. ரவி-ஸ்ருதி காதல் கைக்கூடுமா? சிறகடிக்க ஆசையில் இன்று!

ரவி - ஸ்ருதிக்கு ஒரே நாளில் அவர்களது வரன் பார்க்கும் குடும்பத்தினரால், ரவி- ஸ்ருதி காதல் கைக்கூடுமா? பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை தொடர் நகர்கிறது.

இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோடில் விஜயா,மீனாவிடம், ”நாளை பொண்ணுவீட்டுக்காரங்க வராங்க வடை பஜ்ஜி எல்லாம் செய்யனும் என்கிறார். முத்துவை நாளை இங்கு இருக்க வேண்டாம்னு சொல்லு, அவன் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டான் என்கிறார்”. இதை கேட்ட முத்து,  ”நான் கூட நாளைக்கு சவாரி போகலாம்னு தான் நெனச்சேன். ஆனா எல்லாத்தையும் கேன்சல் பன்னிட வேண்டியது தான்” என்கிறார். 

ஸ்ருதி- கிரிஷ்:

இதையடுத்து ஸ்ருதியின் அப்பா தன் மனைவிடம், பிஜூவின் அப்பாவிடம் பேசிவிட்டதாகவும் நாளை ஸ்ருதியை அழைத்து சென்று ஒரு மேரேஜ் பேசி முடிச்சிடலாம் என்றும் கூறுகிறார். ஹாலுக்கு வரும் ஸ்ருதி ”இன்னைக்கும் இட்லியா? என சலித்துக் கொள்கிறார். உடனே ஸ்ருதியின் அப்பா, “நாளை ஒரு நல்ல கேரளா புட் சாப்பிடலாம்” என்கிறார். ஸ்ருதி, ”எனக்கு நாளை டப்பிங் இருக்கிறது என்னால் வர முடியாது” என்கிறார். பின் ஸ்ருதியின் அப்பா அவரை சம்மதிக்க வைத்து விடுகிறார். 

கல்யாணி (ரோகினி) தன் மகன் க்ரிஷ்ஷிற்கு உணவு ஊட்டி விடுகிறார். உடம்பு இப்போ ரொம்ப நல்லா இருக்கு என்கிறார் கல்யாணியின் அம்மா. மேலும் ”நான் ஊருக்கு கெளம்பவா” என கேட்கிறார். அதற்கு கல்யாணி, ”எதுக்கும் மறுபடியும் போயி மயங்கி விழவா? என்கிறார். உடனே கல்யாணியின் தோழி ”அவங்க இங்கேயே இருக்கட்டும். க்ரிஷ்ச இங்கேயே எதாவது ஒரு ஸ்கூல்ல சேர்த்திடலாம்” என்கிறார் . 

கல்யாணி தோழி:

கல்யாணி, ”நீ இங்கேயே இருந்து என்வீட்ல இருக்கவங்க கண்ணுல நீ பட்டு நான் மாட்டிக்கனுமா?”. ’கல்யாணத்துக்கு அப்றம் கூட நீ க்ரிஷ் பத்தி யோசிக்காம சுயநலமா யோசிக்குற’ என்கிறார் கல்யாணியின் அம்மா. ”பிடிக்காத நரகத்துல நீ என்ன பிடித்து தள்ளினதுனால தான் நான் இந்த நிலைமையில் இருக்கேன்.கல்யாணி, தன் அம்மாவிடம், எப்போ வீட்டுக்கு உண்மை தெரிஞ்சிடுமோனு பயந்து பயந்து ஓடிக்கிட்டு இருக்கேன் என்கிறார். 

கல்யாணியின் தோழி, கல்யாணியை பார்த்து இவ பெரிய எடத்து பொண்ணுனு நெனச்சி அவங்க மாமியார் தாங்குறாங்க. மலேசியா  இதெல்லாம் உருட்டுனு தெரிஞ்சுதுனா இவள உருட்டி, உருட்டி அடிப்பாங்க என்கிறார். கல்யாணியின் அம்மா ”உன்னை பத்தின உண்மைய முத்து மீனா கிட்டயாச்சி சொல்லிடு. நான் பேசட்டுமா” என்கிறார். உடனே கோபமடைந்த ரோகினி கையில் இருந்த பீங்கான் தட்டை தூக்கி கீழே அடிக்கிறார். ”அதுக்குனு ஒரு டைம் வரும் அப்போ நான் சொல்லிக்குறேன் என்கிறார் கல்யாணி. 

வரன் பார்க்கும் படலம்:

மீனா இன்னொரு இட்லி வைக்கட்டா என்றதும், முத்து வேண்டாம் அண்ணி டைம் ஆச்சி என்கிறார்.விஜயா,  உனக்கு பொண்ணு பார்க்குறோம்னு சொல்லி இருந்தேன் இல்ல. இன்னைக்கு பொண்ணு வீட்ல இருந்து வராங்கா என்கிறார். உடனே ரவி நான் தான் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டானு சொன்னே இல்லமா என்று சொல்லி விட்டு எழுந்து செல்கிறார். எங்கடா போற, நான் பார்த்து இருக்குறது பெரிய எடத்து பொண்ணுடா என்கிறார். 

உடனே மனோஜ் அம்மா ஒரு சாதாரண சமையல்காரனுக்கு எப்டிமா பெரிய இடத்து பொண்ணு தருவாங்க என கேட்கிறார். உடன முத்து உனக்கு என்ன சமைக்குறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்ல. எவ்ளோ கஷ்டம் தெரியுமா?  என்கிறார். உடனே அண்ணாமலை சமையல் புனிதமான தொழில் என்கிறார். அதுக்கு இல்லபா மிடில் கிளாஸ் பேமிலியா பார்க்கலாம் என்கிறார் மனோஜ். டே ரவி அவங்க யாரை வேண்டும் என்றாலும் பார்க்கட்டும் எந்த குடும்பமா இருந்தாலும் நம்ம அப்பாவுக்கு மரியாதை கொடுக்குற குடும்பமா இருக்கனும் என்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
TN Weather: டிட்வா கதை ஓவர்? சென்னையில் இயல்பு நிலை? தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Putin Visit India: இன்று இந்தியா வரும் புதின் - டெல்லியில் எலைட் கமாண்டோக்கள், ஸ்நைப்பர், ஆரஸ் செனட் கார் - 40 ரஷ்யர்கள்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Embed widget