மேலும் அறிய

Mysskin: உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்ட சொந்த தம்பி.. செருப்பால் அடித்த மிஷ்கின்.. நடந்தது என்ன?

இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் அடுத்ததாக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

வாழ்க்கையில் வெற்றி மற்றும் தோல்வி என்றே ஒன்றே கிடையாது. அதனை கடந்து நாம் போய்க் கொண்டிருக்க வேண்டும் என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின் அடுத்ததாக இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். மிஷ்கினை வைத்து சவரக்கத்தி என்ற படத்தை இயக்கிய அவரது சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா 2வதாக டெவில் என்ற படத்தை எடுத்துள்ளார். அதில் தான் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் விதார்த்,பூர்ணா, ஆதித் அருண், சுபா ஸ்ரீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டச் ஸ்க்ரீன் மற்றும் மாருதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனிடையே இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பேசிய இயக்குநர் மிஷ்கின், “நான் இந்த படத்தை என்னுடைய படமாக பார்க்கவில்லை.இப்படத்துக்கு இசையமைத்துள்ளேன் மற்றும் சில காட்சிகள் நடித்துள்ளேன். நான் 3வது படம் எழுதிக் கொண்டிருக்கும் போது தம்பி வந்து என்னிடம் உதவி இயக்குநராக சேர்ந்து கொள்கிறேன் என சொன்னான். நான் கீழே கிடந்த செருப்பை எடுத்து அடித்துவிட்டேன். நிறைய பேர் உதவி இயக்குநருக்கு படித்தவர்களை எடுப்பார்கள். ஆனால் நான் எளிமை, ஏழை, அப்பா, அம்மா இல்லாத நபர்களை எடுப்பேன். அவர்கள் தான் சமூகத்துக்கு ஏதாவது நல்ல கதை  சொல்ல நினைப்பார்கள். சினிமாவை நேசிக்கும் திறன் இருக்கும். சிறு வயதில் யார் அதிகமாக பாதிக்கப்பட்டார்களோ அவர்களால் தான் மிகச்சிறந்த செயல்களை செய்ய முடியும். அதனால் ஸ்ரீகாந்தை நான் சேர்த்துக் கொள்ளவில்லை. எங்காவது போய் கஷ்டப்படு என சொன்னேன். பின்னர் பார்த்திபனிடம் வேலை செய்தார். 

சினிமா வந்து ஒரு வழிப்பாதை. பார்த்திபனிடம் வேலை பார்த்த பிறகு நான் சேர்த்துக் கொண்டேன். நான் இயக்கும் ட்ரெயின் படத்தில் கூட ஜான் விஜய் பண்ண வேண்டிய கேரக்டர். நான் ஷூட்டிங் தொடங்கிய காரணத்தினால்  ஆதித்யா நடித்தான். அவன் என்னிடம் டெவில் படத்துக்கு இசையமைக்க சொல்லி கேட்டார். நான் அப்போதுதான் இளையராஜாவிடம் இருந்து வெளியே வந்து ஒரு 6 வருடமாக இசை கற்றுக் கொண்டேன். நான் என் தம்பியிடம் சொல்வது ஒரு விஷயம் தான். வாழ்க்கையில் வெற்றி என்ற ஒன்று இல்லை, தோல்வி என்ற ஒன்றும் இல்லை. போய்க் கொண்டே இருக்க வேண்டும். சொல்லப்போனால் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சொல்ல நினைப்பது என்னவென்றால் வாழ்க்கையில் யாரும் சாதிக்கவே முடியாது” என மிஷ்கின் தெரிவித்துள்ளார்.  

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஓய்வை அறிவித்த விராட் கோலி?ஷாக்கான ரசிகர்கள், BCCI! திடீர் முடிவுக்கு காரணம் என்ன? | Virat Kohli Retirementகடன்கார பாகிஸ்தானுக்கு 1 B நிதி இந்தியா பேச்சை கேட்காத IMF மோடியின் அடுத்த மூவ்? IMF Loan to Pakistan‘’கைய புடிச்சுக்கோ ரவி’’மேட்சிங் DRESS..PHOTOSHOOT ஜோடியாக வந்த கெனிஷா-ரவி | Aarti Jayam Ravi Kenishaa

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
PM Modi: ”சிக்கிட்டோம் பங்கு” ஆப்படித்த ட்ரம்ப், மோடியை சுத்து போடும் எதிர்க்கட்சிகள் - இப்படி செய்யலாமா?
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
சித்திரை முழு நிலவு மாநாடு - பிரமாண்ட மேடை, குவியும் கூட்டம் - போக்குவரத்து மாற்றம், போகக்கூடாத வழிகள்
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
11 ஆண்டுகள் - மரக்காணம் வன்முறை, மறக்க முடியாத வன்னியர் சங்க விழா - கொலையில் முடிந்த மாநாடு
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IPL 2025: மாற்றங்களுடன் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் 2025 - எப்போது? யாருக்கு பிரச்னை? பிளே-ஆஃப் வாய்ப்புகள்
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள்,  ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
IND PAK Tensions: ”இதுதான் சார் வேணும்” துப்பாக்கி, குண்டுகள், ட்ரோன் சத்தம் இல்லாத ஜம்மு காஷ்மீர் - மக்கள் மகிழ்ச்சி
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
Ceasefire Violation: வெடித்து சிதறிய குண்டுகள்.. இருளில் மூழ்கிய காஷ்மீர்.. நிம்மதியை தொலைத்த மக்கள்
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?
Embed widget