மேலும் அறிய

Bigg Boss 6 Tamil: ‛திடீர் திடீர்னு உடையுதாம்... சாயுதாம்...’ முதல் நாளே பிக்பாஸ் வீட்டை பீதியாக்கும் ரஜிதா!

Bigg Boss 6 Tamil: இதைக் கேட்ட அந்த நான்கு பேரும் பீதியடைந்தனர். ‛நாம் வெளியில் உறங்கிக் கொண்டிருக்கிறோம்... இவர் இப்படி சொல்கிறாரே’ என அவர்களுக்குள் பீதியடைந்தனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கிய நிலையில், கடந்த முறை ஒளிரப்பான பிக்பாஸ் அல்டிமேட் போலவே, இந்த சீசனும் முழுவதும், 24 மணி நேர ஒளிபரப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல்நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்கள், அவர்களின் உடைமைகளை எடுத்த வைக்கவும், அவர்களுக்கான படுக்கையை தேர்வு செய்வதிலும் இரவு நேரத்தை செலவு செய்தனர்.

முன்னதாக , முதல் டாஸ்க் படி, விக்ரமன், நிவா, குயின்ஸி, ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் வீட்டின் வெளியே உறங்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நான்கு பேரும் நேரடியாக எலிமினேஷனில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதில் ஏதாவது மாற்றம் வரலாம் என தெரிகிறது. 

இது ஒருபுறமிருக்க, முதல்நாள் இரவு முடிந்து மறுநாள் காலையில் தங்களின் பணியை தொடங்க தயாராகினார்கள் போட்டியாளர்கள். குறிப்பாக, வீட்டின் வெளியே உறங்கிய விக்ரமன், நிவா, குயின்ஸி, ஜனனி ஆகியோர் சீக்கிரமே எழுந்துவிட்டனர். அதற்கு காரணம், அவர்களால் வெளியில் கொசுக்கடியில் சரவர உறங்க முடியவில்லை. எப்போது விடியும் என்று தான், அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இதனால், அவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே எழுந்துவிட்டனர். 

இது ஒருபுறமிருக்க, நீண்ட கலாட்டா, கிண்டல் என வீட்டிற்கு உள்ளே இன்னும் ஜாலி மோட் அதிகம் இருந்தது. இதனால், அனைவரும் விடிந்தும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். ஆனால், சீரியல் நடிகை ரஜிதா மட்டும் சீக்கிரமே எழுந்துவிட்டார். அவரிடம் ஏன் சீக்கிரம் எழுந்துவிட்டீர்கள் என வெளியில் இருந்த நான்கு பேரும் கேட்ட போது, 

‛என்னால் உறங்க முடியவில்லை. உறங்கும் போது நிறைய சத்தங்கள் கேட்டது. திடீரென ஜி.பி.முத்து சிரிப்பது போன்று சத்தம் கேட்டது; எழுந்து பார்த்தால் அவர் உறங்கிக் கொண்டிருக்கிறார். இது போல் இன்னும் பலரின் சத்தங்கள் கேட்டன; எழுந்து பார்த்தால், அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தெரியவில்லை. ஒருவேளை எடிட்டிங் பணியிலிருந்து சத்தம் வருகிறதா என்று தெரியவில்லை; ஆனால், என்னால அந்த சத்தத்தில் உறங்க முடியவில்லை’ என்றார் ரஜிதா. 

இதைக் கேட்ட அந்த நான்கு பேரும் பீதியடைந்தனர். ‛நாம் வெளியில் உறங்கிக் கொண்டிருக்கிறோம்... இவர் இப்படி சொல்கிறாரே’ என அவர்களுக்குள் பீதியடைந்தனர். குறிப்பாக, இதைக்கேட்டதும் அவர்களின் முகமே மாறிவிட்டது.  பிக்பாஸ் வீட்டில் இது போன்ற அமானுஷ வதந்திகளை அவ்வப்போது போட்டியாளர்கள் எழுப்பி பார்த்திருக்கிறோம். ஆனால் ,முதல் நாளே இந்த பிரச்சனை எழுந்தது, சக போட்டியாளர்களை பீதியடைச் செய்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

செங்கோட்டையனுக்கு வந்த PHONE CALL.. ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா! எடப்பாடிக்கு ஆப்பு ரெடி!ஆதங்கத்தில் கோகுல இந்திரா! கடுப்பான ஜெயக்குமார்! என்ன செய்யப்போகிறார் EPS?Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget