மேலும் அறிய

Gautham Karthik: ‛தனித்தனியாக சந்தித்து நன்றி சொல்ல போகிறேன்..’ -கெளதம் கார்த்தி உருக்கமான அறிக்கை!

நடிகர் கெளதம் கார்த்திக் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 

நடிகர் கெளதம் கார்த்திக் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக். கடந்த 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய  'கடல்' படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து,  ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ ‘மிஸ்டர். சந்திரமெளலி,  ‘ தேவராட்டம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் அடுத்தாக  ‘பத்து தல’ மற்றும் August 16, 1947  ஆகிய படங்கல் வெளியாக உள்ளது.  

இவர் தனது 33 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவருக்கு பிரபலங்கள் மட்டுமல்லாது ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.  பிறந்தநாளை முன்னிட்டு  ‘பத்து தல’ படத்தில் இருந்து போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.  

 

இந்த நிலையில் அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கெளதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

  

அந்த அறிக்கையில், “ அனைவருக்கும் நன்றி மிகவும் சிறப்பான பிறந்தநாளாக மாற்றி இருக்கிறீர்கள். நேற்று நீங்கள் காட்டிய அன்பிலும், ஆதரவிலும் மேலும் வாழ்த்து மழையிலும் முழுவதுமாக மூழ்கி மகிழ்ந்துக்கொண்டிருக்கிறேன்..

உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துக்களையும் படித்து மகிழ்ச்சியடைந்தேன். உங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து நன்றி சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். இதனை, என்னுடைய தனிப்பட்ட நன்றி மடலாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gautham Karthik (@gauthamramkarthik)

என் மீது எப்போதும் தாராள மனப்பான்மையையும் நல்ல எண்ணங்களையும் கொண்டு மேலும் நான் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் ஊக்கப்படுத்தும் என்னு னுடைய ரசிகர்கள் மற்றும் என் மீது அக்கறை கொண்டவர்களையும் இந்நேரத்தில் நான் குறிப்பிட்டு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னை வழிநடத்தி எப்படி என் எதிர்காலத்தை பிரகாசிக்க செய்தீர்களோ அதை போல் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வாழ்வின் பல படிகள் கடந்து பலருக்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்று பதிவிட்டு இருக்கிறார். 

 

தலைப்பு செய்திகள்

மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
மீண்டும் இணையும் பிரேமம் கூட்டணி...நிவின் பாலி அல்ஃபோன்ஸ் புத்திரன் புதிய பட அறிவிப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கவின் நயன்தாராவுடன் கடைசியாக நடித்த பாக்யராஜ்..ஹாய் படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
அனிருத் காவ்யா மாறன் திருமணத்தை உறுதிபடுத்திய ஒய் ஜி மகேந்திரன்
அனிருத் காவ்யா மாறன் திருமணத்தை உறுதிபடுத்திய ஒய் ஜி மகேந்திரன்
ராட்சசன் வெற்றிக்குப் பின் கண்டுகொள்ளாத இயக்குநர் ராம்குமார்..விஷ்ணு விஷால் ஆதங்கம்
ராட்சசன் வெற்றிக்குப் பின் கண்டுகொள்ளாத இயக்குநர் ராம்குமார்..விஷ்ணு விஷால் ஆதங்கம்

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
RAIN ALERT: சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
Embed widget