மேலும் அறிய

TN Lok Sabha Election: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை - காரணம் என்ன?

நீண்டநேரம் போராடிய நிலையில் வாக்களிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பச் சென்றனர். தர்மபுரியில் இருந்து வாக்களிக்கு வந்த இளைஞர் ஒருவர் வாக்கு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் மாநகர் லைன்மேடு பகுதியில் உள்ள புனித ஜோசப் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நான்கு வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகர் அன்னதானப்பட்டி பந்தல் காளியம்மன்தெரு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு நபர்களுக்கு வாக்கு இல்லை என்று வாக்குச்சாவடியில் கூறியதால் அதிகாரிகளிடம் வாக்கு செலுத்த வந்த குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர். ஆனால் அதிகாரிகள் முறையான பதில் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த நூர் என்பவரது குடும்பத்தை சேர்ந்த ஜான்பாஷா, ஜரினாபானு, முன்னா, பாத்திமா, பாஷா ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேருக்கும் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இடம் பெயர்த்தல் காரணமாக வாக்கு நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று அரசு தெரிவிக்கும் நிலையில் இவ்வாறு பலபேரின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் உள்ளது. எனவே அவ்வாறு இருக்கும்போது, 100 சதவீதம் வாக்குகள் எவ்வாறு பதிவாகும் என்றும் கேள்வி எழுப்பினார்.

TN Lok Sabha Election: ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை - காரணம் என்ன?

இதேபோன்று சேலம் மாநகர் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த அப்துல் கலாம் என்ற இளைஞர் தர்மபுரியில் இருந்து வாக்களிப்பதற்காக சேலம் வருகை தந்தார். ஆனால் அவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறியதால் வாக்கு செலுத்த முடியாமல் வீடு திரும்பினார். கடந்த முறை இதே வாக்குச்சாவடியில் சட்டமன்றத் தேர்தலில் வாக்கு செலுத்திய நிலையில் இந்த முறை வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை என்று கூறுவது எவ்வாறு என்று கேள்வி எழுப்பினர். குறிப்பாக இந்த வாக்குச்சாவடியில் 100க்கும் மேற்பட்டோருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறியதால் வாக்கு செலுத்தாமல் திரும்ப சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது" எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
PM Modi:
"இதய ஆரோக்கியத்திற்கு சக்ராசனம் செய்யுங்கள்" நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
Breaking News LIVE:விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது" எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
PM Modi:
"இதய ஆரோக்கியத்திற்கு சக்ராசனம் செய்யுங்கள்" நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
Breaking News LIVE:விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்த அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி முடிவால் தொண்டர்கள் அதிர்ச்சி
Rohit Sharma: இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
இன்னும் 6 சிக்ஸர்கள் போதும்! உலகின் முதல் கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை!
Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்
Salem Leopard: வனத்துறையிடம் எட்டு நாட்களாக சிக்காத சிறுத்தை - பீதியில் சேலம் மக்கள்
'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது” முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
'தமிழகத்தில் போதை மாத்திரை சர்வ சாதாரணமாக கிடைக்கிறது” முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு !
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
குவைத் தீ விபத்தில் மரணம்! தஞ்சை வாலிபர் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் - மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி
Embed widget