மேலும் அறிய

காவல்துறையினர் அலட்சியம் என புகார்: ‘நாளைய தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்’ - மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தினர் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக  காணப்படுகிறது.

முன்னாள் ராணுவ வீரரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கடலாடி அருகே கிராம மக்கள் கருப்பு கொடியுடன் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ‘சவேரியார் பட்டினம்’ கிராமத்தைச் முன்னாள் ராணுவ வீரர் ‘குழந்தை’  என்பவர் தொழிலுக்காக அருகே உள்ள மாரந்தை கிராமத்திற்கு தனது ஜேசிபி இயந்திரத்துடன் சென்றபோது ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் முருகானந்தம் என்பவரின் ஆதரவாளர்கள் 10 பேர் கொண்ட கும்பல் முன்னாள் ராணுவ வீரர் குழந்தையை அரிவாள், கம்பு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், தற்போது மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


காவல்துறையினர் அலட்சியம் என புகார்: ‘நாளைய தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்’ - மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான குழந்தை இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் மீது காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முருகானந்தம் என்பவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் பணிபுரிவதால் ‘குழந்தை’ கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சவேரியார்பட்டிணம் கிராம மக்கள் கருப்புக்கொடியுடன் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பி ‘சின்ன கண்ணு’ கிராமங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால், பேச்சுவார்த்தையில் எந்தவித பலனும் எட்டாத நிலையில், கிராம மக்கள் கிராமத்துக்குள்ளேயே அமர்ந்து தேர்தல் புறக்கணிப்பதாக கூறி பதாகைகளையும் கருப்பு கொடியுடனும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


காவல்துறையினர் அலட்சியம் என புகார்: ‘நாளைய தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்’ - மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "குழந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் முருகானந்தம் உட்பட நான்கு பேரும் மீது கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் பொதுமக்கள் அவர்களை கைது செய்தால் மட்டுமே தேர்தல புறக்கணிப்பிலிருந்து வாபஸ் பெறுவோம் என்று கூறி வருகின்றனர்" எனத் தெரிவித்தனர். 

ஐந்து கட்டங்களாக நடக்கும் இந்திய மக்களவைத் தேர்தலில், முதல் கட்டமாக நாளை தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தினர் தேர்தல் புறக்கணிப்பு அறிவித்துள்ளதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக  காணப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
2026 தேர்தலில் கண்டிப்பா அ.தி.மு.க. கூட்டணி வைக்கும்! விஜய்க்கு அழைப்பு விடுக்கிறாரா எடப்பாடி?
"திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி இருக்கே" கொதித்த வானதி சீனிவாசன்!
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
Chennai Power Shutdown: சென்னையில் மின்தடை ( 18.02.2025 ); எங்கு தெரியுமா?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
இந்திய அணிக்குள் மோதல்! கம்பீர் - அகர்கர் இடையே கட்டப்பஞ்சாயத்து - காரணம் என்ன?
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.