மேலும் அறிய

எதுவுமே செய்யாத முதல்வர் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் - கனிமொழி

நீட் தேர்விற்கு ஆட்சி மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தபோது இன்று கூட நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்ற கழகம் நீட் தேர்வு எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறது - கனிமொழி

தூத்துக்குடி பாராளுமன்ற வேட்பாளராக இரண்டாவது முறையாக கனிமொழி அறிவிக்கப்பட்ட பின்பு இன்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கே விமான நிலையத்தில் செண்டை மேளம் முழங்க திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்எல்ஏ சண்முகையா உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்


எதுவுமே செய்யாத முதல்வர் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் - கனிமொழி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கே பணியாற்றியபோது உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறிய கனிமொழி, ”தூத்துக்குடியை பொறுத்தவரையில் தண்ணீர் என்பது எப்போதும் பிரச்சனையாக இருந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக விளாத்திகுளம் வரை இருக்கக்கூடிய தண்ணீர் பிரச்சனையை சரி செய்வதற்கு 363 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டு நிறைவடைக்கூடிய நிலையில் இருக்கிறது.


எதுவுமே செய்யாத முதல்வர் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் - கனிமொழி

திருச்செந்தூர் அதை சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர் இல்லாத பகுதிகளுக்கு எல்லாம் தண்ணீர் கொண்டு வருவதற்காக ஒரு மிகப்பெரிய திட்டம் தீட்டப்பட்டு அதை முதலமைச்சர் ஒப்புதலும் அளித்திருக்கக்கூடிய நிலையில் மிக விரைவிலே அந்த தண்ணீருக்கான திட்டமும் நிறைவேற்றி தரப்படும். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் முதலமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து விண்பாஸ்ட் என்ற கார் கம்பெனியை ரூ.16,000 கோடி முதலீட்டில் தொடங்கி வைத்து, அந்த வேலையும் துவங்கப்பட்டுள்ளது. அந்த விண்பாஸ்ட் நிறுவனமும் முக்கியமாக தூத்துக்குடியில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு இளம் பெண்களுக்கு ஒரு பயிற்சி கொடுத்து இங்கு இருக்கக்கூடிய நபர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என உறுதியை தந்திருக்கிறார்கள். அதே போல் இன்னும் பல நிறுவனங்களை விரைவிலே தூத்துக்குடிக்கு கொண்டு வர வேண்டும் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற முனைப்போடு முதலமைச்சர் இருக்கிறார்கள். விரைவிலே தூத்துக்குடி மறுபடியும் ஒரு புகழ்பெற்ற தொழில் நகரமாக மிளிரும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறேன்.


எதுவுமே செய்யாத முதல்வர் என்றால் எடப்பாடி பழனிசாமிதான் - கனிமொழி

நீட் தேர்விற்கு ஆட்சி மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தபோது இன்று கூட நீதிமன்றத்தில் திராவிட முன்னேற்ற கழகம் நீட் தேர்வு எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கிறது. நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஒன்றியத்தில் உருவாகும் போது நீட் தமிழ்நாட்டில் இருந்து நீட் விலக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களை யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு எதுவுமே செய்யாத முதல்வர் என்றால் அது எடப்பாடி பழனிசாமி அவர் கேள்வி கேட்பதுதான் வருத்தமாக இருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு மக்களுக்கு எதிராக கொண்டு வந்து அனைத்து திட்டங்களுக்கும் ஆதரவாக வாக்களித்தவர்கள் தான் அதிமுகவினர் என்பதை எடப்பாடி மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறேன்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு
TN Rain Alert: குடையோடு ரெடியாகு! அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
குடையோடு ரெடியாகு! அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்
Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
Thirumavalavan: மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு
TN Rain Alert: குடையோடு ரெடியாகு! அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
குடையோடு ரெடியாகு! அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்
Frank Duckworth: கிரிக்கெட் உலகில் தவிர்க்கமுடியாத டக்வர்த் லூயிஸ் முறை - கண்டுபிடித்த ஃப்ராங்க் டக்வர்த் காலமானார்
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Seeman speech : கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் அவர்.. சீமான் யாரை கூறினார் தெரியுமா ?
கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் அவர்.. சீமான் யாரை கூறினார் தெரியுமா ?
Natty: போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஃபோட்டோகிராபரா? - விளாசிய நடிகர் நட்டி!
போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஃபோட்டோகிராபரா? - விளாசிய நடிகர் நட்டி!
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர்  ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
Embed widget