மேலும் அறிய

நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் எங்களிடம் இல்லை: என்டிஏ தகவல்

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எழுதும் கிராமப்புற  மாணவர்களின் விவரங்கள், மாநில வாரியாகத் தங்களிடம் இல்லை என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எழுதும் கிராமப்புற  மாணவர்களின் விவரங்கள், மாநில வாரியாகத் தங்களிடம் இல்லை என்று என்டிஏ தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை பதில் அளித்துள்ளது. 

எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. தற்போது சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. 

இந்த சூழலில் நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக அரசு இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆணையம் அமைத்தது. அந்தக் குழுவும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. அதில் பாடத்திட்ட மாற்றம், போதிய பயிற்சியின்மை, பொருளாதாஅம் உள்ளிட்ட காரணங்களால் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. 

 

நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் எங்களிடம் இல்லை: என்டிஏ தகவல்
 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேசியத் தேர்வுகள் முகமையிடம் கேட்கப்பட்ட கேள்வி 

இந்நிலையில் ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேசியத் தேர்வுகள் முகமையிடம் கடந்த மாதம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில், ''நீட் தேர்வை எழுதும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் குற்றம் சாட்டி இருந்தன. இந்தத் தேர்வில் அரசுப் பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் மாநில வாரியான விவரங்கள், தேசியத் தேர்வுகள் முகமையிடம் உள்ளதா?'' என்று கேட்கப்பட்டிருந்தது. 

Also Read | Arumugasamy Commission Enquiry LIVE: இறப்பதற்கு முன்பு, நான் உட்பட 3 அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்தோம் - ஓ.பி.எஸ்

இந்தக் கேள்விக்கு என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை பதில் அளித்துள்ளது. அந்த பதிலில், ''நீட் தேர்வை எழுதும் கிராமப்புற  மாணவர்களின் விவரங்கள், மாநில வாரியாகத் தங்களிடம் இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இந்த செய்தியையும் வாசிக்கலாம்: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் - யூ.ஜி.சி

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget