மேலும் அறிய

நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் எங்களிடம் இல்லை: என்டிஏ தகவல்

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எழுதும் கிராமப்புற  மாணவர்களின் விவரங்கள், மாநில வாரியாகத் தங்களிடம் இல்லை என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வை எழுதும் கிராமப்புற  மாணவர்களின் விவரங்கள், மாநில வாரியாகத் தங்களிடம் இல்லை என்று என்டிஏ தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை பதில் அளித்துள்ளது. 

எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. தற்போது சித்த மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. 

இந்த சூழலில் நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழக அரசு இதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஆணையம் அமைத்தது. அந்தக் குழுவும் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. அதில் பாடத்திட்ட மாற்றம், போதிய பயிற்சியின்மை, பொருளாதாஅம் உள்ளிட்ட காரணங்களால் நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. 

 

நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் எங்களிடம் இல்லை: என்டிஏ தகவல்
 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேசியத் தேர்வுகள் முகமையிடம் கேட்கப்பட்ட கேள்வி 

இந்நிலையில் ஆர்டிஐ எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், தேசியத் தேர்வுகள் முகமையிடம் கடந்த மாதம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதில், ''நீட் தேர்வை எழுதும் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் குற்றம் சாட்டி இருந்தன. இந்தத் தேர்வில் அரசுப் பள்ளி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் மாநில வாரியான விவரங்கள், தேசியத் தேர்வுகள் முகமையிடம் உள்ளதா?'' என்று கேட்கப்பட்டிருந்தது. 

Also Read | Arumugasamy Commission Enquiry LIVE: இறப்பதற்கு முன்பு, நான் உட்பட 3 அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்தோம் - ஓ.பி.எஸ்

இந்தக் கேள்விக்கு என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை பதில் அளித்துள்ளது. அந்த பதிலில், ''நீட் தேர்வை எழுதும் கிராமப்புற  மாணவர்களின் விவரங்கள், மாநில வாரியாகத் தங்களிடம் இல்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

இந்த செய்தியையும் வாசிக்கலாம்: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு 13 மொழிகளில் நடத்தப்படும் - யூ.ஜி.சி

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
Paris Olympics Paris 2024: பாரீஸ் ஒலிம்பிக்..கடந்த முறை பதக்கம் வென்ற எத்தனை வீரர்கள் இந்த முறை களம் இறங்குகிறார்கள்? முழு விவரம்!
Paris Olympics Paris 2024: பாரீஸ் ஒலிம்பிக்..கடந்த முறை பதக்கம் வென்ற எத்தனை வீரர்கள் இந்த முறை களம் இறங்குகிறார்கள்? முழு விவரம்!
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget